வந்தாச்சு பொங்கல் பரிசு குறித்த முக்கிய தகவல்..!!

வந்தாச்சு பொங்கல் பரிசு குறித்த முக்கிய தகவல்..!!

வந்தாச்சு பொங்கல் பரிசு குறித்த முக்கிய தகவல்..!! மத்திய மற்றும் மாநில அரசு இணைந்து நடத்தி வரும் பொது விநியோக திட்டத்தின் மூலம் நாட்டில் உள்ள கோடிக்கணக்கான ஏழை எளிய மக்கள் பயன்பெற்று வருகின்றனர். இந்த திட்டத்தின் மூலம் அரசி, கோதுமை உள்ளிட்ட பொருட்கள் இலவசமாகவும், சர்க்கரை, எண்ணெய், பருப்பு உள்ளிட்ட பொருட்கள் மலிவு விலையிலும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ரேசன் கடைகள் மூலம் ஆண்டு தோறும் தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு … Read more

ஜெயிலர் பட நடிகரை தேர்தலில் போட்டியிட அழைத்த துணை முதல்வர் டி.கே சிவக்குமார்! அவர் கூறிய பதில் என்ன தெரியுமா? 

ஜெயிலர் பட நடிகரை தேர்தலில் போட்டியிட அழைத்த துணை முதல்வர் டி.கே சிவக்குமார்! அவர் கூறிய பதில் என்ன தெரியுமா? 

ஜெயிலர் பட நடிகரை தேர்தலில் போட்டியிட அழைத்த துணை முதல்வர் டி.கே சிவக்குமார்! அவர் கூறிய பதில் என்ன தெரியுமா? நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கு ஜெயிலர் திரைப்பட நடிகருக்கு கர்நாடக மாநில துணை முதல்வர் டி.கே சிவக்குமார் அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் கூட்டணியில் ஜெயிலர் திரைப்படம் உருவாகி கடந்த ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி வெளியானது. இந்த திரைப்படத்தில் கேமியோ ரோலில் பிரபல கன்னட நடிகர் சிவராஜ்குமார் அவர்கள் … Read more

அதிமுக + “—-” இந்த கட்சி உடன் தான் கூட்டணியா.. வெளியான பொதுக்குழு கூட்டத்தின் சீக்ரெட்!! அதிர்ச்சியில் ஸ்டாலின்!!

aiadmk-is-the-alliance-with-this-party-the-secret-of-the-published-general-committee-meeting-stalin-in-shock

அதிமுக + “—-” இந்த கட்சி உடன் தான் கூட்டணியா.. வெளியான பொதுக்குழு கூட்டத்தின் சீக்ரெட்!! அதிர்ச்சியில் ஸ்டாலின்!! அதிமுகவில் அம்மாவின் மறைவிற்கு பிறகு யார் ஒற்றை தலைமையை ஏற்கப் போகிறார்கள் என்று ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இடையே கடும் போட்டி நிலவியது. இதில் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் பன்னீர்செல்வம் கட்சியை விட்டு நீக்கம் செய்யப்பட்டார். இது குறித்து  மேல்முறையீடு வழக்கு தொடுத்தும் எடப்பாடி அவர்களே வெற்றியடைந்தார். இதனிடையே பாஜக, மறைந்த முதல்வர் … Read more

மழைநீர் வடிகால் பணிக்காக செலவிடப்பட்ட 4000 கோடி கடலோடு கலந்து விட்டதா? திமுகவுக்கு செல்லூர் ராஜு கேள்வி!

4000-crores-spent-on-rainwater-drainage-works-mixed-with-the-sea-sellur-raju-question-to-dmk

மழைநீர் வடிகால் பணிக்காக செலவிடப்பட்ட 4000 கோடி கடலோடு கலந்து விட்டதா? திமுகவுக்கு செல்லூர் ராஜு கேள்வி! கடந்த 26 ஆம் தேதி தமிழகத்தின் தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் உருவான மிக்ஜாம் புயல் டிசம்பர் 5 ஆம் தேதி ஆந்திரா மாநிலம் அருகே கரையை கடந்தது. இந்த புயலால் சென்னை மாநகர் முழுவதும் மழை வெள்ளம் சூழ்ந்து மக்கள் தவித்து வருகின்றனர். மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மழை காலங்களில் சென்னையில் மழை நீர் … Read more

திமுக அரசால் தமிழகம் போதை மாநிலமாக உருவெடுத்து விட்டது – எடப்பாடியார் விமர்சனம்..!!

திமுக அரசால் தமிழகம் போதை மாநிலமாக உருவெடுத்து விட்டது - எடப்பாடியார் விமர்சனம்..!!

திமுக அரசால் தமிழகம் போதை மாநிலமாக உருவெடுத்து விட்டது – எடப்பாடியார் விமர்சனம்..!! ஈரோடு மாவட்டம் திண்டல் பகுதியில் செயல்பட்டு வரும் வேளாளர் கல்லூரியில் அந்நிறுவன தாளாளர் துரைசாமி அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அமைக்கப்பட்ட சிலையை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் திறந்து வைத்தார். அதன் பின்னர் விழா மேடையில் மாணவர்கள் முன்னிலையில் பேசிய எடப்பாடியார், மாணவர்களுக்கு அவர்களது வாழ்வில் கல்வி முக்கியமான ஒன்று. ஒருவரிடம் இருக்கும் கல்வி என்ற செல்வத்தை எவராலும் பறிக்க … Read more

இந்த ஒரு புயலுக்கே திமுக அரசு சாஞ்சிடுச்சு.. எங்கள் ஆட்சியில் நாங்க சந்திக்காத புயலா? லிஸ்ட் போட்ட எடப்பாடியார்..!!

இந்த ஒரு புயலுக்கே திமுக அரசு சாஞ்சிடுச்சு.. எங்கள் ஆட்சியில் நாங்க சந்திக்காத புயலா? லிஸ்ட் போட்ட எடப்பாடியார்..!!

இந்த ஒரு புயலுக்கே திமுக அரசு சாஞ்சிடுச்சு.. எங்கள் ஆட்சியில் நாங்க சந்திக்காத புயலா? லிஸ்ட் போட்ட எடப்பாடியார்..!! கடந்த 26 ஆம் தேதி வங்கக் கடல் பகுதியில் உருவான மிக்ஜாம் புயல் நேற்று முன்தினம் ஆந்திர மாநிலத்தின் ஓங்கோல் அருகே பாபட்லா என்ற இடத்தில் கரையை கடந்தது. இந்த புயல் ஆரம்பத்தில் சாதாரணமாக தெரிந்தாலும் அதன் தீவிரம் அதிகரித்து சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளுர் ஆகிய மாவட்டங்களை புரட்டி எடுத்து விட்டு சென்று விட்டது. ஒரு … Read more

மூன்று மாநிலங்களில் முழு வெற்றி பெற்ற பாஜக! பார்லிமென்ட் கூட்டத்தில் பிரதமருக்கு பாராட்டு!!

மூன்று மாநிலங்களில் முழு வெற்றி பெற்ற பாஜக! பார்லிமென்ட் கூட்டத்தில் பிரதமருக்கு பாராட்டு!!

மூன்று மாநிலங்களில் முழு வெற்றி பெற்ற பாஜக! பார்லிமென்ட் கூட்டத்தில் பிரதமருக்கு பாராட்டு!! நடந்து முடிந்த 5 மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தலில் மூன்று மாநிலங்களில் பாஜக கட்சி மாபெரும் வெற்றி பெற்ற நிலையில் பாஜக பார்லிமென்ட் கட்சி கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி அவர்களை உறுப்பினர்கள் பாராட்டி வாழ்த்துக்கள் தெரிவித்தனர். ராஜஸ்தான், மிசோரம், மத்தியபிரதேசம், சத்தீஸ்கர், தெலங்கானா ஆகிய 5 மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல் கடந்த நவம்பர் மாதம் நடைபெற்றது. இதில் ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்தியப்பிரதேசம், தெலங்கானா … Read more

மக்கள் பணத்தில் திமுக அரசு நடத்தும் ‘கார் ரேஸ்’..!! இது என்ன உங்க அப்பன் வீட்டு பணமா..? பொளந்து கட்டிய மாஜி அமைச்சர்!!

மக்கள் பணத்தில் திமுக அரசு நடத்தும் 'கார் ரேஸ்'..!! இது என்ன உங்க அப்பன் வீட்டு பணமா..? பொளந்து கட்டிய மாஜி அமைச்சர்!!

மக்கள் பணத்தில் திமுக அரசு நடத்தும் ‘கார் ரேஸ்’..!! இது என்ன உங்க அப்பன் வீட்டு பணமா..? பொளந்து கட்டிய மாஜி அமைச்சர்!! மிக்ஜாம் புயலால் கடந்த ஒரு வார காலமாக தலைநகர் சென்னை மழை வெள்ளத்தால் தத்தளித்து வருகிறது. மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கி கிடக்கிறது. உண்ண உணவின்றி ஏழை, எளிய மக்கள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். நகரின் பெரும்பாலான இடங்களில் மின்சார சேவை வழங்கப்படாததால் இரவு நேரங்களில் மக்கள் பெரும் சிரமத்திற்கு … Read more

சசிகலா அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டது செல்லும் – சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!!

சசிகலா அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டது செல்லும் - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!!

சசிகலா அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டது செல்லும் – சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!! அதிமுக பொதுச் செயலாளர் ஜெ.ஜெயலலிதா அவர்கள் கடந்த 2016 ஆம் ஆண்டு உடல் நலக் குறைவால் காலமானார். அவரின் மறைவிற்கு பிறகு அவரது நீண்ட கால தோழியான சசிகலா அவர்கள் அதிமுகவின் பொதுச் செயலாளராகவும், டி.டி.வி.தினகரன் அவர்கள் துணைப் பொதுச் செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதன் பின்னர் 2017 ஆம் ஆண்டு சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா அவர்கள் சிறை சென்ற நிலையில் அதிமுக … Read more

நான்கு மாநில தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடக்கம்! தபால் வாக்குகளில் பாஜக முன்னிலை!!

நான்கு மாநில தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடக்கம்! தபால் வாக்குகளில் பாஜக முன்னிலை!!

நான்கு மாநில தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடக்கம்! தபால் வாக்குகளில் பாஜக முன்னிலை!! நான்கு மாநிலங்களுக்கான வாக்கு எண்ணிக்கையில் முதலில் தபால் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கிய நிலையில் பாஜக முன்னிலை வகிக்கின்றது. மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலுங்கானா ஆகிய நான்கு மாநிலங்களுக்கு கடந்த நவம்பர் மாதம் தேர்தல் நடைபெற்றது. அதே போல மிசோரம் மாநிலத்திலும் நவம்பர் மாதம் தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில் வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 3ம் தேதி நடைபெறும் என்றும் தேர்தலுக்கான முடிவுகள் … Read more