இந்த உரிமை இவர்களுக்கு மட்டுமே உள்ளது!  பொது சிவில் சட்டத்துக்கு எதிரான வழக்கு!

Only they have this right! A case against the general civil law!

இந்த உரிமை இவர்களுக்கு மட்டுமே உள்ளது!  பொது சிவில் சட்டத்துக்கு எதிரான வழக்கு! இந்தியாவில் மக்களிடையே ஒருங்கிணைப்பை வலுப்படுத்தும் நோக்கில் மதம்,வகுப்பு,பாலினம் என எந்த ஒரு வேறுபாடுமின்றி அனைவருக்கும் பொதுவான சட்ட விதிகளை வழங்க அரசமைப்பு சட்டத்தின் 44 ஆவது பிரிவு வழிவகுக்கிறது.அதன் மூலமாக திருமணம்,விவாகரத்து தத்தெடுத்தல் பரம்பரை சொத்து உள்ளிட்ட விவகாரங்களில் அனைவருக்கும் பொதுவான விதிகளை வகுக்க முடியும். இந்நிலையில் பொது சிவில் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு தொடர்பாக ஆராய, உத்தரகண்ட்,குஜராத் மாநில அரசுகள் நிபுணர் குழுக்களை … Read more

மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பு! உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு!

Linking Aadhaar Number with Electricity Connection! Appeal to the Supreme Court!

மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பு! உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு! 100 யூனிட் மின்சாரமானது தமிழகத்தில் உள்ள அனைத்து மின் இணைப்பிற்கு வழங்கப்பட்டு வருகின்றது.அவ்வாறு வழங்கப்படும் மானியத்தை தொடர்ந்து நாம் பெறவேண்டும் என்றால் மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பது என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.மேலும் இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என புகார் எழுந்து வருகின்றது.ஆனால் அந்த புகார்களை அரசு ஏற்று கொள்ளவில்லை.மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பிற்கு கால அவகாசம் வழங்கியது. அரசு வெளியிட்ட … Read more

பண மதிப்பிழப்பு விவகாரம்! உச்ச நீதிமன்றம் வெளியிட்ட அதிரடி உத்தரவு! 

Currency devaluation issue! The action order issued by the Supreme Court!

பண மதிப்பிழப்பு விவகாரம்! உச்ச நீதிமன்றம் வெளியிட்ட அதிரடி உத்தரவு! கடந்த 2016 ஆம் ஆண்டு பிரதமர் மோடி திடீரென அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அந்த அறிவிப்பில் ரூ 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என கூறபட்டிருந்தது. அந்த அறிவிப்பின் மூலம் அனைத்து மக்களும் கடும் சிரமத்திற்கு உள்ளகினார்கள்.இந்த பண மதிப்பிழப்புக்கு எதிராக 57 ரிட் மனுக்கள் உட்பட 100 க்கு மேற்பட்ட மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் பணமதிப்பிழப்பு … Read more

ஆதாரங்கள் இல்லையென்றாலும் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியும்! உச்ச நீதிமன்றம் அதிரடி! 

Action can be taken against them even if there is no evidence! The Supreme Court is in action!

ஆதாரங்கள் இல்லையென்றாலும் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியும்! உச்ச நீதிமன்றம் அதிரடி! உச்ச நீதிமன்றம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது அந்த அறிவிப்பில் அரசு நிர்வாகம் ஊழல் இன்றி செயல்படுவதை உறுதிபடுத்தும் வகையில் அரசு ஊழியர்கள் மீதான புகார்கள், விசாரணையும் முறையாக நடைபெறுவதை உறுதிப்படுத்த வேண்டும் என உச்சநீதிமன்ற நீதிபதி எஸ்.ஏ.நசீர் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு உத்தரவு பிறப்பித்தது. அரசு ஊழியர்கள் லஞ்சம் கேட்பது என்பது சட்டப்படி குற்றம் தான்.அதை மீறி … Read more

ஜல்லிக்கட்டு விவகாரம்! கால் நடை பராமரிப்பு துறை வெளியிட்ட தகவல்!

Jallikattu issue! The information released by the foot care department!

ஜல்லிக்கட்டு விவகாரம்! கால் நடை பராமரிப்பு துறை வெளியிட்ட தகவல்! தமிழரின் பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்றாக இருப்பது ஜல்லிக்கட்டு போட்டி.இந்த போட்டியானது மிகவும் பழமை வாய்ந்த ஒன்றாக உள்ளது.தமிழரின் வீரங்களுக்கு எடுத்து காட்டாக உள்ளது.ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகை அன்று அவனியாபுரம் அதற்கு அடுத்த நாள் பாலமேடு,அதன் பிறகு அலங்காநல்லூர் போன்ற ஊர்களில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவது வழக்கம். மேலும் இவ்வாறு நடத்தப்படும் ஜல்லிக்கட்டு போட்டியை காண்பதற்காக வெளிநாடுகளில் இருந்து மக்கள் கூட்டம் அலைமோதும்.இந்நிலையில் ஜல்லிக்கட்டு போட்டியினால் மாடுகளை … Read more

உச்ச நீதிமன்றம் வெளியிட்ட தகவல்! வழக்கறிஞர்கள்  இந்த செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்!

Information released by the Supreme Court! Lawyers must download this app!

உச்ச நீதிமன்றம் வெளியிட்ட தகவல்! வழக்கறிஞர்கள்  இந்த செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்! உச்ச நீதிமன்றம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் தமிழக அரசு சார்ந்த துறைகளில் நிலுவையில் உள்ள வழக்குகளின் விவரங்களை பதிவேற்றம் செய்வதற்கு புதிய ஆப் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.மேலும் இது குறித்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கூறுகையில்சுப்ரீம் கோர்ட்டு மொபைல் ஆப் 2.0 என்ற செயலி ஆண்டராய்டு போன்களில் தயாராக உள்ளது.இந்த மொபைல் செயலியை நாம் மொபைலில் வைத்துள்ள கூகுள் ப்ளே ஸ்டோரிலிலிருந்து … Read more

ஜல்லிக்கட்டு எதிரான வழக்கு! உச்ச நீதிமன்றம் வெளியிட்ட தகவல்!

The case against Jallikattu! Information released by the Supreme Court!

ஜல்லிக்கட்டு எதிரான வழக்கு! உச்ச நீதிமன்றம் வெளியிட்ட தகவல்! உச்சநீதி மன்றத்தில் ஜல்லிக்கட்டு தொடர்பாக வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு விசாரணை மூன்றாவது நாளாக நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் பீட்டா அமைப்பு சார்பில் வழக்கறிஞர் சியாம் திவான் ஆஜர் ஆகி வாதாடினார். அப்போது அவர் பாரம்பரிய காளை இனங்களை காப்பாற்றுவதற்கும், அவற்றை பாதுகாப்பதற்கும் தான் ஜல்லிக்கட்டு என்பது நடத்தப்படுகிறது என கூறி வருகின்றனர்.அதனை ஒரு போதும் ஏற்று கொள்ள முடியாது. ஜல்லிக்கட்டு என்பது காளைகளை கொடுமை செய்யும் … Read more

அரசு பள்ளி மாணவிகளுக்கு புதிய வசதி! உச்ச நீதிமன்றம் வெளியிட்ட தகவல்!

New facilities for government school girls! Information released by the Supreme Court!

அரசு பள்ளி மாணவிகளுக்கு புதிய வசதி! உச்ச நீதிமன்றம் வெளியிட்ட தகவல்! மகளிர் உரிமைத்துறை சார்பில் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதி திட்டம் ,சமூக நலன் போன்றவைகளின் அடிப்படையில் அரசு பள்ளிகளில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ 1000 உதவித்தொகை வழங்க புதுமைப் பெண் திட்டத்தை முதல்வர் மு க ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மேலும் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரைபடிக்கும் குழந்தைகளுக்கு மத்திய … Read more

ஆன்லைன் சூதாட்டம் ரத்து செய்யப்பட்ட விவகாரம்! உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்க வேண்டாம்! 

Online Gambling Cancelled! Do not investigate in the Supreme Court!

ஆன்லைன் சூதாட்டம் ரத்து செய்யப்பட்ட விவகாரம்! உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்க வேண்டாம்! கடந்த அக்டோபர் 19 ஆம் தேதி சட்டப்பேரவையில் இணையதள விளையாட்டு தடை மசோதா முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தாக்கல் செய்தார்,முன்னதாகவே இணையதள சூதாட்ட விளையாட்டுகளை தடை செய்யும் அவசர சட்டத்திற்கு கடந்த 9 ஆம் தேதி ஆளுநர் ஒப்புதல் வழங்கினார். மேலும் உயர் நீதிமன்றம் ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது.அந்த குழு கடந்த ஜூலை மாதம் அவர்களுடைய அறிக்கையை … Read more

மறைந்த முன்னாள் முதல்வரின் பொருட்கள் ஏலம்? உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை! 

Auction of goods of the late former chief minister? Hearing today in the Supreme Court!

மறைந்த முன்னாள் முதல்வரின் பொருட்கள் ஏலம்? உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை! தமிழக முதல்வராக ஜெயலலிதா அவர்கள் பதவி வகித்து வந்த பொது ஜெயலலிதா மற்றும் சசிகலா ,இளவரசி ,சுதாகரன் ஆகியோர் மீது சொத்து குவிப்பு வழக்கு தொடரப்பட்டது.அந்த வழக்கை பெங்களூர் தனிக்கோர்ட்டு விசாரித்து வந்தது.அதன்பிறகு அந்த வழக்கிற்கு தீர்ப்பு வழங்கப்பட்டது.அந்த தீர்பானது ஜெயலலிதா உட்பட நான்கு பேர்களுக்கும் தலா நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டது. அந்த தீர்ப்பை எதிர்த்து நான்கு பேரும் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் … Read more