சூடான சுவையான அவரைக்காய் பிரியாணி!! வாங்க எப்படி செய்வதென்று பார்க்கலாம்!?.

சூடான சுவையான அவரைக்காய் பிரியாணி!! வாங்க எப்படி செய்வதென்று பார்க்கலாம்!?.   முதலில் தேவையான பொருட்களை எடுத்துக் கொள்வோம்!. தேவையான பொருள்கள் , அவரக்காய் – அரை கப், பாசுமதி அரிசி – ஒரு கப், உருளைக்கிழங்கு – 2, வெங்காயம் – ஒன்று, தக்காளி – ஒன்று , உப்பு – தேவையான அளவு, தயிர் – 2 மேசைக்கரண்டி, தேங்காய் பால் – ஒரு கப்,பிரியாணி மசாலா – அரை தேக்கரண்டி, கொத்தமல்லித் தழை, … Read more

சூடான!.சுவையான!.கினோவா பிரியாணி மிகுந்த மனம் கொண்டது!. வாங்க செய்து பார்க்கலாம்!!

சூடான!.சுவையான!.கினோவா பிரியாணி மிகுந்த மனம் கொண்டது!. வாங்க செய்து பார்க்கலாம்!!   முதலில் தேவையான பொருட்களை எடுத்துக் கொள்வோம் , கினோவா – 1 1/2 கப், பெரிய வெங்காயம் – ஒன்று, பெரிய தக்காளி – ஒன்று, பச்சை மிளகாய் – 4, கேரட், பீன்ஸ், உருளை, பட்டாணி கலந்தது – 1 1/2 கப், இஞ்சி – சிறிய துண்டு, பூண்டு – 6 , ம‌ஞ்ச‌ள்தூள் – கால் தேக்க‌ர‌ண்டி, மிள‌காய்த்தூள் – … Read more

பிரியாணிகளில் பலவகை அதிலும் இது ஒரு வகை பனீர் பிரியாணி!. சூடாக சுவையாக வாங்க சாப்பிடலாம்!…

பிரியாணிகளில் பலவகை அதிலும் இது ஒரு வகை பனீர் பிரியாணி!. சூடாக சுவையாக வாங்க சாப்பிடலாம்!…   இதற்கு முதலில் நாம் அனைவரும் தேவையான பொருட்களை எடுத்துக்கொள்வோம்.  தேவையான பொருள்கள்! பாசுமதி அரிசி – 2 டம்ளர், பனீர் – ஒரு பாக்கெட், வெங்காயம் – ஒன்று, தக்காளி – 2, பச்சைமிளகாய் – 2, மிளகாய்த்தூள் – ஒரு தேக்கரண்டி, மஞ்சள் தூள் – சிறிது, இஞ்சி பூண்டு விழுது – ஒரு தேக்கரண்டி, பட்டை … Read more

குழந்தைகள் விரும்பி சாப்பிடும்!!..அவல் பிரியாணி உங்களுக்கு செய்ய தெரியவில்லையா வாங்க கத்துக்கலாம்!.. 

குழந்தைகள் விரும்பி சாப்பிடும்!!..அவல் பிரியாணி உங்களுக்கு செய்ய தெரியவில்லையா வாங்க கத்துக்கலாம்!..   அவல் பிரியாணி செய்ய தேவை படும் பொருட்கள் இவைகள் தான்.தேவையான பொருள்கள்; கெட்டி அவல் – 2 கப், வெங்காயம் – ஒன்று , தக்காளி – ஒன்று, பச்சை மிளகாய் – ஒன்று, காரட், பீன்ஸ், பட்டாணி, காலிஃப்ளவர், உருளை – ஒரு கப், மிளகாய் தூள் – அரை தேக்கரண்டி, தனியா தூள் – அரை தேக்கரண்டி, மஞ்சள் தூள் … Read more

தோசைகளில் பல வகை அதில் இது ஒரு வகையான தோசை ட்ரை பண்ணி பாருங்க!..அப்புறம் விடவே மாட்டிங்க..

தோசைகளில் பல வகை அதில் இது ஒரு வகையான தோசை ட்ரை பண்ணி பாருங்க!..அப்புறம் விடவே மாட்டிங்க.. முதலில் அதற்கு தேவையான பொருட்களை எடுத்துக் கொள்வோம்.தேவையான பொருள்கள் இட்லி மாவு – ஒரு கப், பூண்டு – 25 பல், இட்லி மிளகாய் பொடி – 2 மேசைக்கரண்டி, எண்ணெய் – 3 தேக்கரண்டி எப்படி செய்யலாம் வாங்க பார்க்கலாம்.செய்முறை , பூண்டை தோல் உரித்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும். மற்ற பொருட்களை தயாராக எடுத்து வைக்கவும்.வாணலியில் … Read more

ஆஹா!.. என்ன ஒரு சுவை!.. எளிதில் நீங்களும் செய்யலாம் இந்த மஷ்ரூம் பிரியாணி!..

ஆஹா!.. என்ன ஒரு சுவை!.. எளிதில் நீங்களும் செய்யலாம் இந்த மஷ்ரூம் பிரியாணி!.. முதலில் இவற்றை தயார் செய்ய,தேவையான பொருள்கள்  ஜீரா ரைஸ் – 150 கிராம், வெங்காயம் – 1, தக்காளி – 1, இஞ்சி – சிறிதளவு, பூண்டு – 10 பல், காளான் – 150 கிராம், சோயா சன்ங்ஷ்- 50 கிராம், கொத்தமல்லி – கால் கட்டு, புதினா – கால் கட்டு, பச்சை மிளகாய் – 1, மிளகாய்த்தூள் – … Read more

ஆஹா!!!!..நல்ல வாசனையுடன் சுவைமிக்க பீட்ரூட் பிரியாணி!.. பார்த்தவுடன் ருசிக்க தூண்டும்…

ஆஹா!!!!..நல்ல வாசனையுடன் சுவைமிக்க பீட்ரூட் பிரியாணி!.. பார்த்தவுடன் ருசிக்க தூண்டும்… பீட்ரூட் பிரியாணி செய்வதற்கு முக்கிய தேவையான பொருள்கள்..   சுத்தம் செய்த பீட்ரூட் – 200 கிராம், பாசுமதி அரிசி – 200 கிராம், வெங்காயம் – 50 கிராம், பச்சை மிளகாய் – 2, இஞ்சி பூண்டு விழுது – ஒரு மேசைக்கரண்டி, கரம் மசாலாத் தூள் – ஒரு தேக்கரண்டி, உப்பு – ஒரு தேக்கரண்டி, நெய் – 2 மேசைக்கரண்டி, கொத்தமல்லி, புதினா … Read more

கண் திருஷ்டியை போக்க வேண்டுமா? உடனே இதை மிஸ் பண்ணாம பாருங்கள்!

கண் திருஷ்டியை போக்க வேண்டுமா? உடனே இதை மிஸ் பண்ணாம பாருங்கள்! திருஷ்டி எனில், மற்றவர்கள் நம்மைப் பார்ப்பதால் நமது உடலிலும் உள்ளத்திலும் ஏற்படக்கூடிய சில மாறுதல்களைக் குறிப்பதாகும். வெளியில் சென்று வந்தால் உடல் ஏதாவது பதிப்பு ஏற்ப்பட்டால் உடனே எலுமிச்சையை அறுத்து சிவப்பு வைத்து சுத்தி போடுவார்கள். இவற்றைப்போக்கி நாம் மீண்டும் பழையபடி வலிமை பெறவும், அவை நம்மைத்தாக்காமல் இருக்கவும் பல வழிமுறைகள் நமது முன்னோர்களால் காலம்தொட்டுக் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. வீட்டுக்கு, அலுவலகத்துக்கு வருபவர்களின் பார்வையை, … Read more

அதிர்ச்சி நியூஸ்! சோற்றில் உப்பு அதிகமாக போனதால் மருமகளை சுட்டு கொன்ற மாமனார்! 

அதிர்ச்சி நியூஸ்! சோற்றில் உப்பு அதிகமாக போனதால் மருமகளை சுட்டு கொன்ற மாமனார் இந்த காலத்திலும் மருமகள் கொடுமை நடக்கிறது. வீட்டிருக்கு வந்த மருமகளை வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துகிறார்கள். இந்த சம்பவம் நீண்ட காலமாக தொடர்கிறது.இதை தொடர்பாக உத்தரபிரதேசம் மாநிலம் லக்னோவை சேர்ந்தவர் கபூர் என்பவர் வசித்து வந்தார். இவருக்கு வயது எண்பது.இவர் அனைவர் மீது அதிகமாக கோபம் கொள்பவர். அனைவருக்கும் தினம்தோறும் மருமகள் தான் சமையல் அறைக்கு சென்று  சமைப்பர். சமைக்கும் போது தனது கவன … Read more

வாசலில் எதற்காக உப்பு வைப்பர்?!! ஜோதிடர் கூறிய பதில்!!

ஜோதிருடைய பதில்: வாசலில் ஏன் உப்பு வைப்பர்? வாசலில் உப்பு வைப்பது தவறான செயல் ஆகும். தெய்வீகமான எந்த ஒரு பொருளையும் காலில் மிதிபடும் வண்ணம் வைப்பது நன்மையை அளிக்காது. சூரிய புத்தியானது ராகு திசையில் நடைபெற்றால் என்ன பலன் கிடைக்கும்? சூரியன் பலம் பெற்று இருந்தால் சாதகமான சூழ்நிலைகள், அரசு வழியில் ஏற்படும். மேலும், மனதில் புதுவிதமான துணிச்சல்கள் உண்டாகும். ராகு மிதுன ராசியில் இருந்தால் என்ன பலன்? அவர்கள் மென்மையான குணநலன்களை உடையவர்கள். சிரிப்பு … Read more