திருப்பூர் மண்டலத்திற்கு கீழ் இயங்கும் மாவட்டங்களில் அக்னிபத் ஆள் சேர்ப்பு முகாம்! இதோ முழு விவரங்கள்!

AgniBadh recruitment camp in the districts under Tirupur Mandal! Here are the full details!

திருப்பூர் மண்டலத்திற்கு கீழ் இயங்கும் மாவட்டங்களில் அக்னிபத் ஆள் சேர்ப்பு முகாம்! இதோ முழு விவரங்கள்! 2023ஆண்டு ஜூலையில் அக்னி வீரர்களின் முதல் அணி தயாராகிவிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.அக்னிபாத் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்படும் வீரர்களுக்கு நான்கு ஆண்டுகள் பணியாற்றுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி தரும் என  மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 45  முதல் 50 ஆயிரம் வீரர்களை பணியில் அமர்த்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்வாகும் வீரர்களுக்கு 6 மாத காலம் பயிற்சி … Read more

ஈரோடு மாவட்டத்தில் பைக்கில் சென்ற பெண் பலி! போலீசார் விசாரணை!

A woman who was riding a bike in Erode district was killed! Police investigation!

ஈரோடு மாவட்டத்தில் பைக்கில் சென்ற பெண் பலி! போலீசார் விசாரணை! ஈரோடு மாவட்டம் ஆர் என் புதூர் சூரியம்பாளையம் பகுதி சேர்ந்தவர் சேகர் (60). இவரது மனைவி பெரியநாயகி (48). இவர்கள்  இருவருமே கூலி  தொழில் செய்து வருகின்றனர். இதனை தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு விஜயமங்கலத்தில் இருந்து பெருந்துறைக்கு வேலைக்காக மோட்டர்சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். மேலும் இவர்கள் பெருந்துறை சிப்காட் பகுதியில் வந்து கொண்டிருந்தபோது திடீரென்று மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி கீழே விழுந்தனர். … Read more

சேலம் மாவட்ட பயணங்களில் கவனத்திற்கு! இன்று இந்த பகுதியில் ரயில் சேவை ரத்து!

Information provided by Salem District Railway Division! Trains canceled for these areas only!

சேலம் மாவட்ட பயணங்களில் கவனத்திற்கு! இன்று இந்த பகுதியில் ரயில் சேவை ரத்து! சேலம் ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் தொடர்ந்து நடைபெறுவதன் காரணமாக சேலத்தில்லிருந்து அரக்கோணம் செல்லும் ரயில்களும் அரக்கோணத்தில்லிருந்து சேலம் வரும் ரயில்களும் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் சேலத்தில் இருந்து ஜோலார்பேட்டை இடையே ரயில் சேவை இன்று ஒரு நாள் மட்டும் ரத்து செய்யப்படுகிறது. அரக்கோணத்தில் இருந்து சேலம் செல்லும் ரயில் வண்டி எண் (16088) சேலத்தில்லிருந்து ஜோலார்பேட்டை க்கு இயக்கப்படாது என்றும் … Read more

6 வயது குழந்தைக்கு நடந்த சம்பவம்! சோகத்தில் அப்பகுதி மக்கள்!

What happened to a 6-year-old child! The people of the area are sad!

6 வயது குழந்தைக்கு நடந்த சம்பவம்! சோகத்தில் அப்பகுதி மக்கள்! கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி அருகே அம்மாண்டிவிளை பொட்டல்குழியைச் சேர்ந்தவர் சகாய வால்டர்(43). இவர் போட்டோகிராபராக ஸ்டூடியோவில் வேலை பார்த்து வருகிறார். இவரது குழந்தை டஸ்கின் ஜோந்த் (6). இவர் அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 1 ஆம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று முன்தினம் பள்ளி முடிந்த பின் வீட்டிற்கு வந்த டஸ்கின் ஜோந்த் வீட்டிற்கு முன்னால்  விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது  வீட்டிற்கு முன்னால் இருக்கும் … Read more

சேலம் மாவட்டத்தில் லாரி மற்றும் பேருந்து நேருக்கு நேர் மோதி கோர விபத்து! அப்பகுதி முழுவதும் பரபரப்பு!

A truck and a bus collide head-on in Salem district. The entire area is buzzing!

சேலம் மாவட்டத்தில் லாரி மற்றும் பேருந்து நேருக்கு நேர் மோதி கோர விபத்து! அப்பகுதி முழுவதும் பரபரப்பு! சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி அருகே உள்ள குரல்நத்தம் பெரியூர்கல்மேடு என்ற பகுதியில் நேற்று காலை 11 மணிக்கு ஆத்தூரில்  இருந்து சேலம் நோக்கி  தனியார் பஸ் ஒன்று வந்து கொண்டிருந்தது. அந்த பேருந்தை  இயக்கியவர் தும்பல் பட்டி இரட்டைபுலிபுதூர் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன்(35). அதே நேரத்தில் பனமரத்துப்பட்டியில் இருந்து குரால்நத்தம்  நோக்கி டிப்பர் லாரி  ஒன்று வந்து கொண்டிருந்தது. … Read more

கோவை மாவட்டத்தில் மாநகராட்சி ஆணையர் அதிரடி உத்தரவு! கட்டாயமாக இவற்றை செய்ய வேண்டும்!

Coimbatore Corporation Commissioner action order! Must do these!

கோவை மாவட்டத்தில் மாநகராட்சி ஆணையர் அதிரடி உத்தரவு! கட்டாயமாக இவற்றை செய்ய வேண்டும்! கோவை மாவட்ட மாநகராட்சி ஆணையர் பிரதாப் நேற்று அறிக்கை ஒன்றை வெளியட்டுள்ளார். அந்த அறிக்கையில் தமிழ்நாடு அரசு பொது இடங்களுக்கு வரும் பொது மக்கள் அனைவரும் கட்டாயமாக  முககவசம் அணிந்திருக்க  வேண்டும். கோவை மாநகராட்சி பகுதியில் கொரோனா நோய் தொற்றை தடுப்பதற்காக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருகிறது. அதனால் பொதுமக்கள் அதிகம் கூடும் இடமான ரயில் நிலையங்கள் ,உழவர் சந்தை, பேருந்து நிலையம் … Read more

ஈரோடு மாவட்டத்தில் துப்புரவு பணியாளர்கள் அதிரடி முடிவு! போராட்ட தேதி அறிவிப்பு!

Sanitation workers in Erode district action decision! Protest date announcement!

ஈரோடு மாவட்டத்தில் துப்புரவு பணியாளர்கள் அதிரடி முடிவு! போராட்ட தேதி அறிவிப்பு! இரண்டு ஆண்டுகளாக கொரோனா  காரணமாக மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியே வராமல் இருக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர். அதன் பிறகு கொரோனா பரவல்  சற்று குறைந்த வந்த நிலையில் மக்கள் அனைவரும் தங்களது இயல்பு வாழ்க்கையை தொடங்கினர்.   இந்நிலையில் திடீரென்று  கொரோனா பரவல் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் தற்போது அனைவரும் முககவசம் அணிந்து வரவேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்மூலம் பெரிதும் பாதிப்படைபவர்கள் தூய்மை … Read more

பெண்ணை காதலித்தது குற்றமா? சோகத்தில் குடும்பத்தினர்!

Is it a crime to love a woman? Family in sadness!

பெண்ணை காதலித்தது குற்றமா? சோகத்தில் குடும்பத்தினர்! கோவை மாவட்டம் புதுக்கோட்டை அருகில் ஆவடையூர் கோவில் அருகே உள்ள பெரிய குலத்தைச் சேர்ந்தவர் சம்பன் காளி. இவருக்கு ஒரே மகன் பிரதீப் (21) இவர் பிபிஏ படித்துள்ளார். கல்லூரி படிப்பு முடிந்தவுடன் இவர் எந்த ஒரு வேலைக்கும் செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தார். இந்நிலையில் இவரது தாய் கோவையில் உள்ள அவரது உறவினர் ரமேஷ் என்பவரிடம் பிரதீப்புக்கு ஒரு வேலை ஏற்பாடு செய்து தாருங்கள் என்றும் கேட்டுள்ளார். நேற்று … Read more

ஈரோடு மாவட்டத்தில் முதல்முறையாக பள்ளியில் இணையதள வசதி! அப்பகுதி மக்கள் உற்சாக வரவேற்பு!

Internet facility in school for the first time in Erode district! The people of the area enthusiastic welcome!

ஈரோடு மாவட்டத்தில் முதல்முறையாக பள்ளியில் இணையதள வசதி! அப்பகுதி மக்கள் உற்சாக வரவேற்பு! ஈரோடு மாவட்டத்தின் எல்லை பகுதி முழுவதும் மலைக்கிராமமாக அமைந்துள்ளது. சேலம் மாவட்டம் கத்திரிப்பட்டி கிராமத்தின் அருகில் உள்ள கத்திரி மலை உச்சியில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 3 ஆயிரத்து 500 அடி உயரத்தில் அமைந்துள்ளது. குள்ள மலையம்பட்டி மற்றும் மாதம்பட்டி என இரண்டு கிராமங்களை சேர்த்து கத்தரிமலை கிராமம் என கூறுவார்கள். இந்த கிராமத்தில் ஒருவர் கூட பள்ளி வகுப்பை முழுமையாக முடிக்கவில்லை. … Read more

தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு! எக்ஸ்பிரஸ் ரெயில்களில்  நேரம் மாற்றம்!

Southern Railway announced! Time change in express trains!

தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு! எக்ஸ்பிரஸ் ரெயில்களில்  நேரம் மாற்றம்! எக்ஸ்பிரஸ் ரயில் சேவைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. ரெயில்வே துறை வெளியிட்ட அறிவிப்பில் முன்பதிவில்லாத எக்ஸ்பிரஸ் ரயில்கள் மீண்டும் இயக்கப்படும் என தெரிவித்துள்ளது. திருப்பதியில்லிருந்து காட்பாடி செல்லும் இரயில் (வண்டி எண்:07581) காலை 10.55 மணிக்கு இயக்கப்படும். மேலும் காட்பாடியில்லிருந்து திருப்பதி செல்லும் இரயில் (வண்டி எண்:07582) ஆனது இரவு 9:55 மணிக்கு புறப்படும். மேலும் முன்பதிவு இல்லாத எக்ஸ்பிரஸ் ரெயில்கள் … Read more