பில்லி சூனியம் செய்து வந்த கணவன் மனைவி! கொதித்தெழுந்த கிராம மக்கள் இருவருக்கும் கொடுத்த  அதிர்ச்சி தண்டனை!! 

The husband and wife who practiced witchcraft! Shocking punishment given to both by the angry villagers!!

பில்லி சூனியம் செய்து வந்த கணவன் மனைவி! கொதித்தெழுந்த கிராம மக்கள்  இருவருக்கும் கொடுத்த  அதிர்ச்சி தண்டனை!!  பில்லி சூனியம் செய்து வந்த கணவன் மனைவி இருவருக்கும் ஆத்திரமடைந்த கிராம மக்கள் நூதனமான முறையில் தண்டனை கொடுத்துள்ளனர். பரபரப்பான இந்த சம்பவம் தெலுங்கானா மாநிலத்தில் நடைபெற்றுள்ளது. தெலுங்கானா மாநிலத்தில் உள்ள சங்கரெட்டி என்ற கிராமத்தில் கணவன் மனைவி இருவர் பில்லி சூனியம் செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் இருவரையும் அங்குள்ள மரம் … Read more

ஆசைக்கு இணங்க மறுத்த மனைவி – கொலை செய்த கணவன்

ஆசைக்கு இணங்க மறுத்த மனைவி – கொலை செய்த கணவன் சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள ஜாஸ்பூரில் கணவனே மனைவியை வெட்டி கொலை செய்த சம்பவம். அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜாஸ்பூரை சேர்ந்த சங்கர் (கொலை செய்தவர்) இவரின் மனைவி ஆஷா, திருமணமான இந்த புதுமண தம்பதியர்கள். ஆரம்பத்தில் சந்தோஷமாக தான் இருந்துள்ளனர். நாளடைவில் இருவருக்கும் சின்ன சின்ன சண்டைகள் வந்துள்ளது. பின் பெண்ணின் வீட்டார் சமாதானம் செய்து சங்கருடன் சேர்த்து வைத்துள்ளனர். சங்கர் ஆயிஷா இருவருக்கும் … Read more

கள்ளகாதலுக்கு இடைஞ்சலாக இருந்த கணவன்.. உணவில் ஸ்லோ பாய்சன் வைத்து கொலை செய்த மனைவி..!

கணவனுக்கு ஸ்லோ பாய்சன் கொடுத்து மனைவி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம், மும்பையை சேர்ந்தவர் கமல்காந்த். இவருக்கும் கவிதா என்பவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு குழந்தை ஒன்றும் உள்ளது. இந்நிலையில், கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்படும் என கூறப்படுகிறது. இதனால், இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில், குழந்தைக்காக மறுபடியும் ஒரே வீட்டில் வாழ ஆரம்பித்துள்ளனர். அப்போது, கவிதாவிற்கும் கமல்காந்தின் நண்பர் ஹிடேஷ்க்கும் காதல் மலர்ந்துள்ளது. … Read more

கணவன் கண் முன்னே தலை நசுங்கி உயிரிழந்த மனைவி! அப்பகுதியில் பெரும் பரபரப்பு!

The wife died in front of her husband's head crushed! A lot of excitement in the area!

கணவன் கண் முன்னே தலை நசுங்கி உயிரிழந்த மனைவி! அப்பகுதியில் பெரும் பரபரப்பு! ஈரோடு மாவட்டம் ஊஞ்சாலூர் அருகே உள்ள வெள்ளோட்டம்பரப்பைச் சேர்ந்தவர் பெரியசாமி.இவருடைய மனைவி கண்ணம்மாள் . இவர்கள் இருவரும் எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் வெள்ளோட்டம் பரப்பில் இருந்து கரூரில் உள்ள அவர்களின் மகள் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர். அவர்கள் கொடுமுடியை அடுத்த வெங்கமேடு என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தனர்.அப்போது அதே பகுதியில் டிப்பர் லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது அந்த டிப்பர் லாரியானது பெரியசாமி … Read more

கணவன் மனைவி இருவரும் பலி! லாரி ஓட்டுனர் தப்பி ஓட்டம் !

Husband and wife both victims! The truck driver fled!

கணவன் மனைவி இருவரும் பலி! லாரி ஓட்டுனர் தப்பி ஓட்டம் ! கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த கரட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சின்னத்துரை (46) இவருடைய  மனைவி காமாட்சி (39) இருவரும் கட்டிட தொழில் செய்து வருகின்றனர். நேற்று  காலை வழக்கம் போல் பணிக்காக அவர்கள் மோட்டார்சைக்களில் பொள்ளாச்சி நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது சூளேஸ்வரன்பட்டி அருகே வந்து கொண்டிருந்தனர் மோட்டார்சைக்கிள் நிலை தடுமாறியதில் எதிர்பாராத விதமாக இருவரும் கீழேவிழுந்தனர். அப்போது பொள்ளாச்சி நோக்கி  லாரி  ஒன்று … Read more

எமனே நேரில் வந்து அழைத்து சென்ற சம்பவம்! அச்சத்தில் அப்பகுதி மக்கள்!

Emane personally came and took Sambham! The people of the area in fear!

எமனே நேரில் வந்து அழைத்து சென்ற சம்பவம்! அச்சத்தில் அப்பகுதி மக்கள்! சேலம் மாவட்டம் ஏற்காடு அருகே உள்ள பட்டிபாடி பகுதியை சேர்ந்தவர் சேகர். இவரதின் மனைவி தேவி(37). கணவன் மனைவி இருவரும் நேற்று ஏற்காடு பகுதியில் ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தனர். அந்த ஸ்கூட்டரை தேவி இயக்கி கொண்டிருந்தார்.பின்புறம் அவரது கணவர் அமர்ந்து வந்து கொண்டிருந்தார். இவர்கள் இருவரும் பட்டிபாடிக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். இவர்கள் ஏற்காடு நடூர் அருகே சென்று கொண்டிருந்தார்கள். அப்போது சாலையின் குறுக்கே … Read more

உனக்கு படிக்க வரல ஏழு வயது மகனை தந்தையே உதைத்து கொன்ற கொடூரன்!…

You don't know how to read, the father killed his seven-year-old son by kicking him!

உனக்கு படிக்க வரல ஏழு வயது மகனை தந்தையே உதைத்து கொன்ற கொடூரன்!… கர்நாடகா மாநிலம் ஹாசன் மாவட்டம் தொட்டநாகரா கிராமத்தைச் சேர்ந்தவர் தான் ஆஷா. இவரது மகன் சுக்ரீத். சிறுவனின் வயது ஏழு.இந்த சிறுவன் தனியார் பள்ளியில் படித்து வந்தார். ஆஷாவிற்கு பிளிசாரே கிராமத்தைச் சேர்ந்த சதீஷ் என்பவர் உடன் கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்து முடிந்தது. கடந்த மூன்று ஆண்டுகளாக ஒற்றுமையாக குடும்பம் நடத்தி வந்த இவர்கள் தன் குடும்ப பிரச்சனை … Read more

தூத்துக்குடி மாவட்டத்தில் கணவன் கவனமின்றி செய்த செயலால் இளம்பெண் உயிரிழப்பு! போலீசார் தீவிர விசாரணை!

A young woman died due to her husband's careless actions in Thoothukudi district! Police serious investigation!

தூத்துக்குடி மாவட்டத்தில் கணவன் கவனமின்றி செய்த செயலால் இளம்பெண் உயிரிழப்பு! போலீசார் தீவிர விசாரணை! தூத்துக்குடி மாவட்டம் சாமுவேல் புரத்தை சேர்ந்தவர் யோனஸ். இவருடைய மனைவி சகாயதன்யா (22). நேற்று முன்தினம் இவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் குரூஸ்புரம் கடைவீதிக்கு சென்றுள்ளனர். அந்த மோட்டார் சைக்கிளில் யோனஸ் இயக்கிக் கொண்டிருந்தார். அப்போது குரூஸ்புரம் ரவுண்டான அருகே வந்து கொண்டிருந்தனர். அப்போது அங்கிருந்த வேகத்தடையின் மீது மோட்டார் சைக்கிளை யோனஸ் ஏற்றி இறக்கினார். அப்போது சகாயதன்யா  தடுமாறி மோட்டார் … Read more

பேருந்து நிலையத்தில் கணவன் மனைவி இருவரும் செய்த காரியம்! தட்டி தூக்கிய போலீசார்!

What husband and wife did at the bus station! Knocked off police!

பேருந்து நிலையத்தில் கணவன் மனைவி இருவரும் செய்த காரியம்! தட்டி தூக்கிய போலீசார்! ஈரோடு மாவட்ட போலீசாருக்கு ரகசிய தகவல் ஒன்று கிடைத்தது அந்த தகவலின் பேரில்  போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர் அப்போது அங்கு சந்தேகக்கும்படியாக தம்பதி ஒன்று நின்று கொண்டிருந்தனர். அப்போது அவர்களை அழைத்து விசாரணை நடத்திய போது அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பேசினார்கள். அதனால் சந்தேகம் அடைந்த போலீசர்கள் அவர்கள் வைத்திருக்கும் பைகளை சோதனை செய்து பார்த்தாக அதில் ஒன்றரை … Read more

கரூர் மாவட்டத்தில் கணவனை பிரிந்த மனைவி செய்த காரியம்! அப்பகுதியில் பரபரப்பு!

In Karur district, the wife who separated from her husband did what she did! Excitement in the area!

கரூர் மாவட்டத்தில் கணவனை பிரிந்த மனைவி செய்த காரியம்! அப்பகுதியில் பரபரப்பு! கரூர் மாவட்டம் கரூர் அருகே உள்ள அரசு காலணி பகுதிக்கு உட்பட்ட கருப்பசாமி கோவில் தெருவை சேர்ந்தவர் புவனேஸ்வரி (37). இவர் டெக்ஸ்டைல்சில் கூலித்தொழில் செய்து வருகிறார். இவருடைய கணவர் பெருமாள். இவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். அதனால் மன உளைச்சலில் இருந்த புவனேஸ்வரி கடந்த சில மாதங்களாகவே துக்கத்தில் இருந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் புவனேஸ்வரி தூக்கிட்டு … Read more