உங்கள் வாயில் பல் சொத்தையா இருக்கா? வாங்க அதன் பாதுகாப்பை பார்க்கலாம்!..

உங்கள் வாயில் பல் சொத்தையா இருக்கா? வாங்க அதன் பாதுகாப்பை பார்க்கலாம்!..   முப்பது ஆண்டுகளுக்கு முன்புவரை பல் சொத்தையாகிவிட்டால் ஒருவித சிமெண்டைக் கொண்டு சொத்தையை மூடுவார்கள் அல்லது அந்தப் பல்லை நீக்கிவிடுவார்கள். இப்போது இந்த நிலைமை மாறியுள்ளது. எந்த அளவுக்குச் சொத்தை பல்லில் பரவியுள்ளது என்பதை எக்ஸ்ரே எடுத்துப் பார்ப்பதன் மூலம் அறியலாம். பல்லின் எந்தப் பகுதி பாதிக்கப்பட்டுள்ளது என்பதைப் பொறுத்துச் சிகிச்சை மாறும். டென்டைன் வரைக்கும் சொத்தை இருந்தால் ஃபில்லிங் எனப்படும் நிரப்புதல் சிகிச்சை … Read more

பாரதிராஜா விரைவில் நலம் பெறுவார்!..கண் கலங்கி மீண்டும் வா என் நண்பா!!வைரமுத்து உருக்கம்!..

Bharathiraja will get well soon!..Come back my friend with eye strain!!Vairamuthu Urukkam!..

பாரதிராஜா விரைவில் நலம் பெறுவார்!..கண் கலங்கி மீண்டும் வா என் நண்பா!!வைரமுத்து உருக்கம்!.. இயக்குனரும் நடிகருமான பாரதிராஜா தற்போது நடிப்பில் கவனம் செலுத்தி வரும் நிலையில் தனது படத்திற்கான வேலைகளில் மும்மரமாக ஈடுபட்டு வருகிறார்.இந்நிலையில் மதுரை விமான நிலையத்தில் பாரதிராஜாவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது என்பது வருத்தமளிக்கும் செய்தி.பாரதி ராஜாவின் சொந்த ஊர் தேனி மாவட்டம் ஓய்வு நாட்களில் சொந்த ஊருக்கு செல்வது வழக்கம். அதே போல் சென்னையில் இருந்து மதுரைக்கு விமான மூலம் சொந்த ஊருக்கு … Read more

எய்ம்ஸ் மருத்துவ குழுவினர் வெளியிட்ட அறிவிப்பு! ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சையின் ஆய்வு முடிவு?

எய்ம்ஸ் மருத்துவ குழுவினர் வெளியிட்ட அறிவிப்பு! ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சையின் ஆய்வு முடிவு? மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு மருத்துவமனையில் அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பாக அப்போலோ மருத்துவர்களை விசாரணை உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அந்த உத்தரவின் படி மருத்துவர்களை விசாரிக்க ஏழு பேர் கூடிய எய்ம்ஸ் மருத்துவ குழு அமைக்கப்பட்டது. அந்த மருத்துவ குழு ,தற்பொழுது மருத்துவர்கள் அளித்த  வாக்குமூலங்கல் மற்றும்  அப்பல்லோ மருத்துவர்கள் அளித்த மருத்துவ அறிக்கைகள் என அனைத்தையும் ஆய்வு செய்தனர்.அந்த ஆய்வில் முடிவடைந்ததும் … Read more

இந்த நாட்டில் முதல் முறையாக ஒருவருக்கு குரங்கு அம்மை தொற்று உறுதி!..அதிர்ச்சியில் மக்கள்..

For the first time in this country, a person is infected with monkey measles!..People are in shock..

இந்த நாட்டில் முதல் முறையாக ஒருவருக்கு குரங்கு அம்மை தொற்று உறுதி!..அதிர்ச்சியில் மக்கள்.. கடந்த இரண்டு ஆண்டுகளாக உலக நாடுகளை அச்சுறுத்தி வந்தது இந்த கொரோனா தொற்று.சில மாதங்களுக்கு முன்பு தான் தற்போது கட்டுக்குள் வந்துள்ளது.இதனைதொடர்ந்து புதிதாக மக்களை ஆட்டி வருகிறது.இது   விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவும் நோய் இந்த குரங்கு அம்மை. இந்நோய் நீண்டநாள் நெருங்கிய தொடர்புள்ளவர்களின் பெரிய சுவாச துளிகள் வாயிலாக, மனிதர்களில் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவும்.அனைத்து நாடுகளுக்கும் பரவி வந்த நிலையில் தற்போது முதன் … Read more

எனது நண்பருக்கு விசா வழங்க கூடாது! கோர்ட்டில் மனு அளித்த பெண்!

Don't issue visa to my friend! The woman who petitioned the court!

எனது நண்பருக்கு விசா வழங்க கூடாது! கோர்ட்டில் மனு அளித்த பெண்! டெல்லி கோர்ட்டில்  கேரளா மாநிலத்தை சேர்ந்த 40 வயதான பெண் ஒருவர் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் அந்த பெண் கூறியிருப்பது டெல்லியை சேர்ந்த எனது ஆண் நண்பர்  ஒருவருக்கு  மர்ம நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அந்த நோய் பாதிப்பினால் அவருக்கு நரம்பு தளர்ச்சி ஏற்பட்டு அவர் படுத்த படுக்கையாக உள்ளார் எனவும் கூறப்பட்டிருந்தது. மேலும் எனது நண்பரின் வேலையை கூட அவரால் … Read more

கரையானின் சாபத்தால் பலியான 13 வயது சிறுமி!. இதற்குக் காரணம் தந்தையா?

A 13-year-old girl was killed by the curse of a termite! Is it because of the father?

கரையானின் சாபத்தால் பலியான 13 வயது சிறுமி!. இதற்குக் காரணம் தந்தையா? சென்னை அனகாபுத்தூர்  பகுதியை சேர்ந்தவர் தான் இந்த அசேன்பாட்ஷாவின் குடும்பத்தினர்.இவரது ஒரே மகள் பாத்திமா. இச்சிறுமிக்கு வயது 13. இவர்கள் வீட்டில் கரையான் பெருந்தொல்லையாக சில காலமாக இருந்து வந்தது. வீட்டின் வெளியே கரையான் தொல்லை என்றால் வீட்டில் உள்ள மர தூணின் ஒன்றிலும் கரையான் ஆக்கிரமித்தது. இதனை எப்படியாவது ஒழித்து விட வேண்டும் என்று அசேன்பாட்ஷா நினைத்துள்ளார்.பல மருந்துகள் அதற்கு தெளித்தும் அந்த … Read more

புளிய மரத்தில் மோதிய வேன் !..ஒருவர் சம்பவ இடத்தில் பலி..மற்றொருவர் நிலைமை கவலைக்கிடம்?..

A van crashed into a tamarind tree!..One died on the spot..The condition of another is critical?..

புளிய மரத்தில் மோதிய வேன் !..ஒருவர் சம்பவ இடத்தில் பலி..மற்றொருவர் நிலைமை கவலைக்கிடம்?.. கோபிசெட்டிபாளையம் அருகேவுள்ள ஒத்தக்குதிரை பகுதியைச் சேர்ந்தவர் தான் கோபாலகிருஷ்ணன். இவருடைய வயது 43.இவர் பொலவகாளி பாளையம் பகுதியில் இருந்து வேன் ஒன்று வந்து கொண்டிருந்தது. அந்த வேன் அதிக துணிலோடு ஏற்றுக் கொண்டு சென்றது. அவருடன் அண்ணாமலை என்பவர் உடன் சென்றிருந்தார். இந்நிலையில் கோபிசெட்டிபாளையம் அடுத்த வடுகபாளையம் பிரிவு அருகே வேன் ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது அந்த வேனை லோடு ஏற்றி … Read more

இடத்தகராறில் செங்களால் தாக்கிவிட்டு தலைமறைவான மூன்று பேர்!.போலீசார் வலைவீச்சு !..

Three people who were attacked with a knife and absconded in a land dispute!. Police raid!..

இடத்தகராறில் செங்களால் தாக்கிவிட்டு தலைமறைவான மூன்று பேர்!.போலீசார் வலைவீச்சு !.. மூலைக்கரைப்பட்டி மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் பாண்டி இவரது வயது 75. இவருக்கு இரு மகன்கள் உள்ளார்கள். இவரின் மூத்த பிள்ளையான ராஜேந்திரன் வயது 45. இரண்டாவது பிள்ளை ராமச்சந்திரன் வயது 40. பாண்டியின் இரண்டு மகன்களுக்கும் தனித்தனி வீடு கட்டிகொடுக்கப்பட்டது. மேலும்  கட்டப்பட்டிருந்த வீடுகளுக்கு செல்லும் பொது பாதையில் பல மாதமாக பிரச்சனை வந்துள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக பாண்டியன் ராஜேந்திரனின் மனைவி சுந்தரியை … Read more

நடுவானில் சக பயணிக்கு ஏற்பட்ட ஆபத்து! தமிழிசையின் துரிதமான செயல்! ட்விட்டரில் வைரலாகும் பதிவு!

Danger to fellow passenger in mid-air! Fast action of Tamilisai! A post that goes viral on Twitter!

நடுவானில் சக பயணிக்கு ஏற்பட்ட ஆபத்து! தமிழிசையின் துரிதமான செயல்! ட்விட்டரில் வைரலாகும் பதிவு! தமிழிசை சௌந்தர்ராஜன் மருத்துவர் என்பது அனைவரும் அறிந்ததே.இவரது கணவர் சௌந்தர்ராஜன்,இவரும் மருத்துவர் தான்.இவர்கள் முதலில் சென்னையில் வசித்து வந்தனர். தற்பொழுது தமிழிசை சௌந்தர்ராஜன் தெலுங்கானா ஆளுநராக பதவி வகித்துள்ளார். அதுமட்டுமின்றி புதுச்சேரி மாநிலத்தின் துணை ஆளுநராகவும் பொறுப்பேற்றுள்ளார். இவர் அவ்வபோது தான் மருத்துவர் என்று பொது இடங்களில் நிரூபித்துக் கொண்டே தான் உள்ளார். கடந்த பொங்கல் பண்டிகை அன்று இவர் வீட்டின் … Read more

சிகிச்சையில் குணமாகி இந்தியா திரும்பும் T ராஜேந்தர்… எப்போது? … வெளியான தகவல்!

சிகிச்சையில் குணமாகி இந்தியா திரும்பும் T ராஜேந்தர்… எப்போது? … வெளியான தகவல்! சிகிச்சைக்காக வெளிநாடு சென்ற டி ராஜேந்தர் கடந்த சில மாதங்களாக அங்கு தங்கி சிகிச்சை பெற்று வந்தார். தமிழ் திரைப்படத்துறையில் நடிகர், இயக்குனர், பாடகர், பாடலாசிரியர், இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர், தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர் என பன்முகம் கொண்டு 40 ஆண்டுகளுக்கும் மேலாக  பணியாற்றி வருபவர் டி ராஜேந்தர். இவர் திரைதுறை மட்டுமின்றி தமிழக அரசியலிலும் பங்களித்துவருகிறார். லட்சிய திமுக என்ற கட்சியை தற்போது … Read more