கல்வி நிறுவனங்கள் இதனை மீறினால் நடவடிக்கை! பள்ளிகல்வித்துறை வெளியிட்ட முக்கிய தகவல்!

If educational institutions violate this, action will be taken! Important information published by the Department of Education!

கல்வி நிறுவனங்கள் இதனை மீறினால் நடவடிக்கை! பள்ளிகல்வித்துறை வெளியிட்ட முக்கிய தகவல்! தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையன்று மக்கள் அனைவரும் கொண்டாடும் விதமாக அனைத்தும் ரேஷன் கார்டுகளுக்கும் பொங்கல் பரிசு வழங்கப்பட்டது.இந்நிலையில் தமிழகத்தில் நாளை தை திருநாள் கொண்டாடப்படவுள்ளது.அதனால் இன்று முதலே பள்ளி மற்றும் அலுவலங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.இந்து விடுமுறையை வெளியூர்களில் இருபவர்கள் அவரவர்களின் சொந்த ஊருக்கு சென்று கொண்டாடும் விதமாக சென்னையில் இருந்து அனைத்து இடங்களுக்கும் சிறப்பு பேருந்துகள் இயக்கபடுகின்றது. இந்த சிறப்பு பேருந்தானது கடந்த இரண்டு … Read more

வருகின்ற சனி இந்த மாவட்டத்தில் பள்ளிகள் செயல்படும்.. பள்ளிகல்விதுறை அறிவிப்பு..!

மழை விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் சனிக்கிழமை வேலைநாளாக அறிவிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. வடக்கிழக்கு பருவமழை தீவிரமடைந்ததால் கடந்த மாதம் தமிழகம் முழுவதும் கனமழை பெய்து வந்தது. இதனால், பல மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. குறிப்பாக சென்னையில் பல இடங்களில் கனமழை பொழிந்தது. இதனால், அங்குள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளித்தது. அதற்கு பதிலாக சனிக்கிழமைகளில் வேலைநாளாக இயங்கும் என தெரிவித்திருந்தனர்.இந்நிலையில், வருகின்ற சனிக்கிழமை (03.12.2022) அன்று பள்ளிகள் வழக்கம் போல இயங்கும் என அறிவிக்கப்படுள்ளது. … Read more

ஒரு நாள் முதல்வன் போல் ஒரு நாள் ஹெச் எம்!! மாணவரின் அசத்தலான முதல் கையெழுத்து!!

One day like the first one, one day HM!! Student's stunning first signature!!

ஒரு நாள் முதல்வன் போல் ஒரு நாள் ஹெச் எம்!! மாணவரின் அசத்தலான முதல் கையெழுத்து!! நவம்பர் 14ஆம் தேதி ஜவர்கலால் நேரு பிறந்த நாளை குழந்தைகள் தினமாக கொண்டாடி வருகிறோம். இந்த நாளில் அனைத்து அரசு பள்ளிகளிலும் ஒரு மாணவர் அல்லது மாணவியை தேர்வு செய்து ஒரு நாள் தலைமை ஆசிரியராக பணி நியமனம் செய்ய வேண்டும். இவ்வாறு பணி நியமனம் செய்ய வேண்டும் என பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டிருந்தது. அந்த வகையில் விருதுநகர் மாவட்டத்தில் … Read more

மீண்டும் ஆன்லைன் வகுப்புகள்! பொது தேர்வு எழுதும் மாணவர்களின் நிலை?

online-classes-are-back-status-of-students-writing-public-exam

மீண்டும் ஆன்லைன் வகுப்புகள்! பொது தேர்வு எழுதும் மாணவர்களின் நிலை? கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர்.அதனால் பள்ளி ,கல்லூரிகள் என அனைத்தும் ஆன்லைன் மூலமாகவே நடத்தப்பட்டது.பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்புகள் மற்றும் கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வுகள் என அனைத்துமே ஆன்லைன் மூலமாக தான் நடைபெற்றது. அதனையடுத்து நடப்பாண்டில் தான் கொரோனா பரவல் சற்று குறைந்த நிலையில் மக்கள் அவரவர்களின் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளனர்.மாணவர்களும் நேரடி … Read more

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு உத்தரவு!! மாணவர் சேர்க்கை குறித்து தகவல்!!

Order for Govt and Govt Aided Schools!! Information about admission!!

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு உத்தரவு!! மாணவர் சேர்க்கை குறித்து தகவல்!! தமிழகம் முழுவதும் சரஸ்வதி பூஜை அடுத்து விஜயதசமி அன்று அவரவர் பிள்ளைகளை ஆர்வத்துடன் பள்ளிகளில் சேர்ப்பர். ஏனென்றால் அந்நாளில் குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதால் நல்ல அறிவுடன் குழந்தைகள் படிப்பர் என்பது ஒரு நம்பிக்கை. அந்த வகையில் இன்று பள்ளியில் சேரும் குழந்தைகள் அனைவரையும் முதன் முதலில் மஞ்சள் அரிசியில் தமிழ் உயிர் எழுத்துக்களை எழுத வைப்பர். பின்பு கல்வியை தொடங்குவர். அந்த … Read more

அரசு பள்ளி மாணவர்களுக்கு இனி இலவச ஸ்வட்டர்!! தமிழக அரசு வெளியிட்ட புதிய உத்தரவு!

Free sweater for government school students!! The new order issued by the Tamil Nadu government!

அரசு பள்ளி மாணவர்களுக்கு இனி இலவச ஸ்வட்டர்!! தமிழக அரசு வெளியிட்ட புதிய உத்தரவு! தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு பல நலத்திட்டங்களை வழங்கி வருகிறது. இலவச நோட்டு புத்தகங்கள், இலவச சைக்கிள் என பலவற்றை மாணவர்களுக்கு கொடுத்து வருகிறது. அதுமட்டுமின்றி மாணவர்களுக்கு பள்ளி சீருடை, புத்தகப் பை, போன்றவற்றையும் அளிக்கிறது. தற்பொழுது அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் அறிவித்த நிலையில் அதனை செயல்படுத்தியும் வருகிறது. இந்நிலையில் மலைப்பகுதியில் உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு … Read more

பள்ளிகல்வித்துறை வெளியிட்ட முக்கிய தகவல்! பகுதி நேர ஆசிரியர்களின் வயது வரம்பு அதிகரிப்பு!

Important information published by the Department of Education! Increase in age limit of part-time teachers!

பள்ளிகல்வித்துறை வெளியிட்ட முக்கிய தகவல்! பகுதி நேர ஆசிரியர்களின் வயது வரம்பு அதிகரிப்பு! பள்ளிக்கல்வித்துறை தற்போது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் 2012 ஆம் ஆண்டு மாநிலம் முழுவதும் 16,549 பகுதி நேர ஆசிரியர்கள் பகுதி நேர பணியில் அரசு பள்ளியில் நியமனம் செய்யப்பட்டனர். சில காரணங்களால் பலர் பணி விலகிய நிலையில் தற்பொழுது 12 ஆயிரம் பேர் ரூ10 ஆயிரம் தொகுப்பு ஊதியத்தில் பணியாற்றி வருகின்றனர். மேலும் அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 60 … Read more

தமிழக அரசின் அதிரடி உத்தரவு! இனி தனியாரில் படிக்கும் மாணவர்கள் பள்ளி கட்டணம் செலுத்த தேவையில்லை!

Tamil Nadu government's action order! Private students no longer need to pay school fees!

தமிழக அரசின் அதிரடி உத்தரவு! இனி தனியாரில் படிக்கும் மாணவர்கள் பள்ளி கட்டணம் செலுத்த தேவையில்லை! கொரோனா தொற்றானது மூன்றாண்டுகள் கடந்தும் தற்பொழுது வரை சிறிதளவு மாற்றமில்லாமல் உள்ளது. முதலாம் ஆண்டு கொரானா தொற்று ஆரம்பித்ததிலிருந்து தற்போது வரை பல உயிரிழப்புகளை சந்தித்து விட்டோம். பள்ளியில் படிக்கும் மாணவர்கள் பலர் இந்த கொரோனா தொற்றால் தங்களது பெற்றோரை இழந்து நிற்கின்றனர். இவ்வாறு பெற்றோரை இழந்த மாணவர்களுக்கு மத்திய மற்றும் மாநில அரசு பல சலுகைகளை அளித்துள்ளது. அதிலும் … Read more

கள்ளக்குறிச்சி வழக்கு எதிரொலி! ஆசிரியர்களுக்கு பரந்த புதிய ரூல்ஸ்!

Counterfeit case reverberates! Broad new rules for teachers!

கள்ளக்குறிச்சி வழக்கு எதிரொலி! ஆசிரியர்களுக்கு பரந்த புதிய ரூல்ஸ்! கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கணியாம்பூர் தனியார் பள்ளியில் படித்து வந்த ஸ்ரீமதி தற்கொலை செய்து கொண்டார். ஆனால் அவரது தற்கொலை மர்மமாகவே உள்ளது. இதனால் அவரது பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராடினர். இது பெரும் கலவரமாக வெடித்தது. மாணவியின் தற்கொலையை அடுத்து இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டது. அதில் அந்த தனியார் பள்ளி நடத்தும் இந்த விடுதிக்கு தக்க சான்றிதழ் ஏதும் இல்லை என்று தெரியவந்தது. அதுமட்டுமின்றி … Read more

பொதுத்தேர்வில் தேர்ச்சி அடையாதவரா நீங்கள்? இன்று முதல் இது விநியோகம் உடனே சென்று பெற்றுக்கொள்ளுங்கள்!

Are you a public exam failer? Here is important information for you!

பொதுத்தேர்வில் தேர்ச்சி அடையாதவரா நீங்கள்? இன்று முதல் இது விநியோகம் உடனே சென்று பெற்றுக்கொள்ளுங்கள்! கொரோனா தொற்றால் ஒன்றரை ஆண்டு காலமாக பள்ளிகளில் பொது தேர்வு நடைபெறாமல் ஒத்தி வைத்திருந்தனர். தற்பொழுது சிறார்களுக்கே தடுப்பூசி வந்த நிலையில் இந்த ஆண்டு 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு நடைபெற்றது. இந்த வருடமும் பொது தேர்வு நடைபெறாது என்று பேச்சுக்கள் இருந்த வண்ணமாக தான் காணப்பட்டது. ஆனால் பொது தேர்வு கடந்த மே மாதம் ஐந்தாம் … Read more