நெல்லையில் விளையாட்டு கம்பியை பிடுங்கி எறிந்ததால்?. ஆத்திரத்தில் இளைஞருக்கு கத்தி குத்து!.

For throwing the game rod in the paddy field? A young man stabbed in anger!.

நெல்லையில் விளையாட்டு கம்பியை பிடுங்கி எறிந்ததால்?. ஆத்திரத்தில் இளைஞருக்கு கத்தி குத்து!. நெல்லை மாநகரம் பாளையங்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திருவண்ணநாதபுரம் பொட்டல் பகுதியில் கிறிஸ்தவ தேவாலயத்திற்கு சொந்தமான காலி இடம் ஒன்றுள்ளது.அந்த இடத்தில் மனுதாரர் திருவண்ணாமலை ஹோட்டல் ஜோதி தெருவை சேர்ந்தவர் சுரேஷ் இவர் அந்த பகுதியில் கூடைப்பந்து விளையாடுவதற்காக ஒரு இரும்பு கம்பியை நட்டு வைத்துள்ளார். இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த செல்வகுமார் என்பவர் கம்பியை யாருக்கும் தெரியாமல் அந்த கம்பியை  அகற்றியதாக கூறப்படுகிறது. … Read more

நான் ஓரினச்சேர்க்கையாளர்தான்… பிரபல டென்னிஸ் வீராங்கனை அறிவிப்பு

நான் ஓரினச்சேர்க்கையாளர்தான்… பிரபல டென்னிஸ் வீராங்கனை அறிவிப்பு ரஷ்யாவைச் சேர்ந்த டென்னிஸ் வீராங்கனையான டாரியா கசட்கினா தான் ஒரு ஓரினச் சேர்க்கையாளர் என அறிவித்துள்ளார். ரஷ்யாவில் ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு எதிரான தடைச் சட்டம் ஒன்று விரைவில் இயற்றப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் பலரும் அதற்கெதிராக தங்கள் குரல்களைக் கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் அந்நாட்டின் டென்னிஸ் வீராங்கனையான டாரியா கசட்கினா தான் ஒரு ஓரினச்சேர்க்கையாளர் என அறிவித்துள்ளார். இதுபற்றி “செல்வாக்கு மிக்க விளையாட்டு நட்சத்திரங்கள் மற்றவர்களை வழி நடத்துவது … Read more

பெற்றோர் படிக்க சொன்னதால் மாணவன் எடுத்த விபரீத முடிவு?

The perverse decision taken by the student because his parents asked him to study?

பெற்றோர் படிக்க சொன்னதால் மாணவன் எடுத்த விபரீத முடிவு? சென்னையை அடுத்த பழைய பல்லவரம் அண்ணா தெருவை சேர்ந்தவர் தான் முனீஸ்வரன். இவர் மெக்கானிக் ஷாப் நடத்தி வருகிறார். இவருடைய மனைவி லட்சுமி. இவர் இருவருக்கும் ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளார்கள். இவளுடைய மகன் சிவசக்தி அதே பகுதியில் உள்ள பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்துள்ளான். சிவசக்திக்கு  விளையாட்டில் ஆர்வம் அதிகமாக இருந்தது.இதனால் தன் படிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை. இதனால் விளையாட்டுக்காக … Read more

செம சான்ஸ்! மாணவர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு! பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!

செமா சான்ஸ்! A rare opportunity for students! School Education Announcement!

செம சான்ஸ்! மாணவர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு! பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட அறிவிப்பு! தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு பாட புத்தகத்தை படிப்பது மட்டுமல்லாமல் தனது திறமையை வெளிப்படுத்தும் வகையில் பல்வேறு போட்டியினை நடத்துகின்றார்கள். கவிதை, பேச்சுப் போட்டி, ஓவியம், விளையாட்டு மற்றும் நடனம் ஆகியவற்றில் தனது திறமைகளை மாணவர்கள் வெளிப்படுத்தலாம். இதில் தமிழக அரசு ,பள்ளி மாணவர்களுக்கு செஸ் போட்டி நடத்த உத்தரவிட்டுள்ளது. விருப்பமுள்ள மாணவர்கள் அனைவரும் இப்போட்டியில் கலந்து கொள்ளலாம். மாணவர்களே தங்கள் திறமையை வெளிப்படுத்த … Read more

பெற்றோர்களே பிள்ளைகள் விளையாட்டில் கவனம்! சிறுவனுக்கு ஊஞ்சலே எமனாக மாறிய அவல நிலை!

Attention parents! What a pity the boy turned into a swing!

பெற்றோர்களே பிள்ளைகள் விளையாட்டில் கவனம்! சிறுவனுக்கு ஊஞ்சலே எமனாக மாறிய அவல நிலை! தற்பொழுது வடமாநிலத்தை சேர்ந்த பலர் அவர்கள் இருக்கும் சொந்த ஊரை விட்டு விட்டு இங்கு பிழைப்பைத் தேடி வருகின்றனர். அவ்வாறு வருபவர்கள் முதலில் தங்களுக்கு என்று ஒரு வேலையை பார்த்துவிட்டு பின்பு குடும்பத்தையும் அழைத்து வந்து விடுகின்றனர். அவ்வாறு பீகார் மாநிலத்தை சேர்ந்தவர்தான் ஜனதா குமார். இவரது மனைவி நிக்கி தேவி. இருவருக்கும் சிறு வயதிலேயே திருமணம் ஆகிவிட்டது. இவர்களுக்கு பியூஷ் குமார் … Read more

ஆன்லைன் செஸ் ஒலிம்பியாட்: தலைமை தாங்கும் ஆனந்த்!

5 முறை உலக சாம்பியனான தமிழகத்தை சேர்ந்த விஸ்வநாதன் ஆனந்த் தலைமையில் 12 பேர் கொண்ட இந்திய அணி செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்கிறது. கடந்த ஆண்டு செஸ் ஒலிம்பியாட் போட்டி ஆன்லைன் மூலம் நடந்தது. இதில் இந்தியா, ரஷியா அணிகள் கூட்டாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றின. இந்த ஆண்டுக்கான உலக செஸ் ஒலிம்பியாட் போட்டியும் ஆன்லைன் மூலம் நடக்கிறது. இந்த போட்டி இன்று முதல் 15-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 12 சுற்றுகள் கொண்ட இந்த … Read more

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்திற்கு தலைவராக பதவியேற்கும் முதல் பெண்!

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்திற்கு தலைவராக பதவியேற்கும் முதல் பெண்! தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத் தலைவராக ரூபா குருநாத் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். முன்னாள் பிசிசிஐ தலைவரும், இந்தியா சிமெண்ட்ஸ் ஸ்ரீநிவாசனின் மகளுமான ரூபா, பிசிசிஐ மாநில பிரிவின் முதல் பெண் தலைவர் ஆக பதவி ஏற்றுள்ளார். இன்று(செப்டம்பர் 26) சென்னையில் நடைபெற்ற தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் (டி.என்.சி.ஏ) 87 வது ஆண்டு பொதுக் கூட்டத்தில், முன்னாள் பிசிசிஐ தலைவர் என்.ஸ்ரீநிவாசனின் மகளும், குருநாத் மெய்யப்பனின் மனைவியுமான ரூபா குருநாத் … Read more