பெண் விஏஓ-வை வயிற்றில் எட்டி உதைத்த திமுக கவுன்சிலர் கைது..!!

DMK councilor arrested for kicking female VAO in stomach..!!

பெண் விஏஓ-வை வயிற்றில் எட்டி உதைத்த திமுக கவுன்சிலர் கைது..!! விழுப்புரம் மாவட்டம் முகையூர் அடுத்த கூடலூர் கிராமத்தில் இருந்த வாக்குச்சாவடியில் கடந்த 19ஆம் தேதி தேர்தல் அன்று பணியில் இருந்த அரசு அதிகாரிகளுக்கு கிராம நிர்வாக அலுவலர் சாந்தி என்பவர் இரவு உணவு வழங்கியுள்ளார். அப்போது அங்கு வந்த திமுக மாவட்ட கவுன்சிலர் ராஜிவ்காந்தி நான் திமுகவினருக்காக வாங்கிய உணவை எப்படி அரசு அதிகாரிகளுக்கு கொடுக்கலாம் என்று கூறி வாக்குவாதம் செய்துள்ளார். உண்மையில் சாந்தி மற்றும் … Read more

தனியார் பேருந்திற்கு ரூ 25000 அபராதம்! மாவட்ட ஆட்சியரின் அதிரடி நடவடிக்கை! 

Rs 25000 fine for private bus! Action of the district collector!

தனியார் பேருந்திற்கு ரூ 25000 அபராதம்! மாவட்ட ஆட்சியரின் அதிரடி நடவடிக்கை! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்களின் இயல்பு வாழ்கை பெரிதும் பாதிப்படைந்தது. அதனால் போக்குவரத்து அனைத்தும் நிறுத்தப்பட்டிருந்தது. மேலும் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பிய போதிலும்  பேருந்தில் கூட்ட நெரிசலில் செல்வதற்கு அச்சமடைந்து வந்தனர். ஆனால் தற்போது கொரோனா பரவல் முற்றிலும் குறைந்த நிலையில் மக்கள் பேருந்துகளில் பயணம் செய்ய தொடங்கி விட்டனர்.தற்போது போக்குவரத்து விதிகளில் சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. அதில் … Read more

போதையில் மாணவன் செய்த அட்டகாசம்! தலைமை ஆசிரியர் மருத்துவமனையில் அனுமதி!

Drunken student's atrocity! Head teacher admitted to hospital!

போதையில் மாணவன் செய்த அட்டகாசம்! தலைமை ஆசிரியர் மருத்துவமனையில் அனுமதி! விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அருகே உள்ள பூஞ்சோலை கிராமத்தை சேர்ந்தவர் விக்னேஷ்.இவர் கண்டமங்கலம் வள்ளலார் அரசு மேல்நிலைப்பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வருகின்றார்.இந்நிலையில் இவர் கடந்த சில தினங்களாகவே பள்ளிக்கு வரும் மாணவிகளை கேலியும் கிண்டலும் செய்து வந்துள்ளார். இந்நிலையில் அந்த பள்ளியின் தலைமையாசிரியர் சந்திரசேகர் விக்னேஷை அழைத்து இவ்வாறு மாணவிகளை கேலி ,கிண்டல் செய்ய கூடாது என அறிவுரை கூறியுள்ளார்.அன்று விக்னேஷ் பள்ளிக்கு … Read more

என்னுடைய நண்பர் சாவுக்கு நான்தான் காரணம்! கழுத்தை அறுத்துக்கொண்ட வாலிபர்!

I am responsible for my friend's death! The teenager who cut his neck!

என்னுடைய நண்பர் சாவுக்கு நான்தான் காரணம்! கழுத்தை அறுத்துக்கொண்ட வாலிபர்! விழுப்புரம் மாவட்டம் செஞ்சி எம்.ஜி.ஆர் நகரில் வசித்து வருபவர் திருமால்.இவருடைய மகன் சீனிவாசன்(20).இவர் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வருகின்றார்.அதே பகுதியில் வசித்து வரும் ஆறுமுகத்தின் மகன் பிரபு(20).இவர் செஞ்சியில் தபால் சர்வீஸ் வேலை பார்த்து வருகின்றார். இந்நிலையில் சீனிவாசன் மற்றும் பிரபுவும் நண்பர்களாக உள்ள நிலையில் இருவரும் சேர்ந்து மற்றொரு நண்பரின் பிறந்தநாளை கொண்டாட இருசக்கர வாகனத்தில் சென்றனர்.அப்போது அந்த பைக்கை பிரபு இயக்க … Read more

உயிருடன் தாயை புதைத்த மகன்! விழுப்புரம் அருகே பரபரப்பு!

The son who buried his mother alive! Bustle near Villupuram!

உயிருடன் தாயை புதைத்த மகன்! விழுப்புரம் அருகே பரபரப்பு! விழுப்புரம் மாவட்டம் ,கண்டாச்சிபுரம் அடுத்த வீ. சித்தாமூர் பகுதியில் வசித்துவரும் சக்திவேல் (வயது 45). இவர் பிளாஸ்டிக் வேஸ்ட் குப்பைகளை சேகரிக்கும் வேலை செய்து வருகிறார்.இவருக்கு திருமணம் ஆகி மூன்று மகள்கள் ஒரு மகன் இருக்கிறார்கள். இவர் வேலைக்கு செல்லாத போது தன் தாய் அசோதையிடம் மது அருந்த பணம் வாங்கி செல்வது வழக்கம். இந்நிலையில் நேற்று இரவு வீட்டுக்கு சென்ற சக்திவேல் குடிபதற்கு பணம் கேட்டுள்ளார். … Read more

நீர்வீழ்ச்சியில் குளிக்க சென்ற இளைஞர்க்கு நேர்ந்த சோகம்! பரிதாபமாக உயிரிழப்பு!

tragedy-happened-to-the-young-man-who-went-to-bathe-in-the-waterfall-a-tragic-loss-of-life

நீர்வீழ்ச்சியில் குளிக்க சென்ற இளைஞர்க்கு நேர்ந்த சோகம்! பரிதாபமாக உயிரிழப்பு! விழுப்புரம் மாவட்டம் கீழ்பெரும்பாக்கம் பகுதியில் வசித்து வருபவர் யாசின்.இவருடைய மகன் ஆரிப்.இவருடைய உறவினர்களான அல்அமீன்,பரிஷத் ,நவாஸ் ,அல்போன்சா ஆகியோருடன் திருவண்ணாமலை மாவட்டம் ,செங்கம் வட்டம் ,ஜவ்வாது மலை அடிவார கிராமத்தில் உள்ள குட்டூர் நீர்வீழ்ச்சியை காண நேற்று மதியம் 12மணியளவில் சென்றனர். அங்கு சென்று நீர்வீழ்ச்சியை பார்த்தவுடன் அவர்களுக்கு அருகில் சென்று குளிக்க வேண்டும் என எண்ணினார்கள்.அப்போது அவர்கள் ஆரிப் நீர்வீழ்ச்சியின் அருகாமையில் குளிக்க சென்றனர்.அப்போது … Read more

கேஎஃப்சி பர்கர் உடன் இலவச இணைப்பாக கையுறை வந்த அதிர்ச்சி! வாடிக்கையாளர் வெளியிட்ட வைரல் வீடியோ!

கேஎஃப்சி பர்கர் உடன் இலவச இணைப்பாக கையுறை வந்த அதிர்ச்சி! வாடிக்கையாளர் வெளியிட்ட வைரல் வீடியோ! சமீப காலமாக உணவகங்களில் உணவு உண்பதற்கே மிகவும் பயப்பட வேண்டி உள்ளது. ஏனென்றால் உணவு சமைக்கும்போது அதில் என்ன விழுகிறது என்று கூட கவனிக்காமல் அசால்டாக மக்களுக்கு அதனை விற்று விடுகின்றனர். அவ்வாறு மக்கள் வாங்கும் உணவில் எலி, பல்லி பாண்டேஜ் போன்றவைகள் உள்ளது. நேற்று தனியார் ஹோட்டலில் இருந்து வாங்கி வந்த பீட்ரூட் பொரியலில் முழுமையான எலி தலை … Read more

இனி பள்ளியின் அருகே இந்த பொருட்களை விற்க தடை! கடைகளுக்கு போலீசார் எச்சரிக்கை!

Prohibition to sell these products near the school! Police alert!

இனி பள்ளியின் அருகே இந்த பொருட்களை விற்க தடை! கடைகளுக்கு போலீசார் எச்சரிக்கை! விழுப்புரம் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.அப்போது கீழ்பெரும்பாக்கம் தனியார் பள்ளி அருகே அதே பகுதியை சேர்ந்த சுந்தர்ராஜன் (60) பெட்டி கடை வைத்து நடத்தி வருகிறார்.அவருடைய கடையை சோதனை செய்ததில் அங்கு அவர் சிகரெட் போன்ற பொருட்களை விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. மேலும் இதுகுறித்து விழுப்புரம் போலீசார் சுந்தர்ராஜன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனைத்தொடர்ந்து … Read more

பள்ளி வளாகத்தில் ஏற்பட்டுள்ள குளம்! மாணவர்கள் அவதி!

The pond in the school campus! Students suffer!

பள்ளி வளாகத்தில் ஏற்பட்டுள்ள குளம்! மாணவர்கள் அவதி! விழுப்புரம் மாவட்டம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள பூந்தோட்டம் பகுதியில் நகராட்சி தொடக்கப்பள்ளி மற்றும் உயர்நிலைப்பள்ளிகள் ஆகியவை ஒன்றாக செயல்பட்டு வருகின்றது.தொடக்க பள்ளியில் 420 மாணவர்கள் உயர்நிலை பள்ளியில் 850 என மொத்தம்  1270 மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியின் வளாகம் சீர்ரற்ற முறையில் காணப்படுகிறது. அதனை நகராட்சி நிர்வாகம் தொடர்ந்து அலட்சியம் காட்டி வருகின்றது. மழைக்காலங்களில் மாணவர்கள் தொடர்ந்து அவதிக்குள்ளாகியுள்ளனர். தற்போது தொடர்ந்து கனமழை பெய்து … Read more

விழுப்புரத்தில் பசிக் கொடுமையால் 5 வயது சிறுவன் உயிரிழப்பு! எங்கே செல்கிறது தமிழகம்

5-years-old-boy-died

விழுப்புரத்தில் பசிக் கொடுமையால் 5 வயது சிறுவன் உயிரிழப்பு! எங்கே செல்கிறது தமிழகம் விழுப்புரம் வடக்கு தெருவை சேர்ந்த சிவக்குமார் சலவை தொழில் செய்து வருகிறார்.இவர் விழுப்புரம்-திண்டிவனம் சாலையில் தள்ளு வண்டி கடையை போட்டு அதில் இஸ்திரி போடும் தொழிலையும் செய்து வருகிறார்.இந்நிலையில் கடந்த 15 ஆம் தேதி வந்து பார்க்கையில் அவரது வண்டியில் 5 வயதுடைய சிறுவன் இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். இதனையடுத்து அவர் இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார்.இந்த தகவலின் அடிப்படையில் அங்கு … Read more