பெருமாள் உருவத்தில் இருந்த பப்பாளி!!! பரவசத்தில் மூழ்கிய கிராம மக்கள்!!!
பெருமாள் உருவத்தில் இருந்த பப்பாளி!!! பரவசத்தில் மூழ்கிய கிராம மக்கள்!!! வேலூரில் பப்பாளியில் பெருமாள் உருவம் இருந்ததால் அதை பார்த்த பொதுமக்கள் அதற்கு நாமம் இட்டு வணங்கி பரவசத்தில் மூழ்கினர். வேலூர் முத்து மண்டபம் பகுதியில் வசித்து வரும் ரங்கநாதன் என்பவர் பழ வியாபாரம் செய்து வருகிறார். பழவியாபாரி ரங்கநாதன் அவர்கள் தினமும் வேலூர் மாவட்டத்தில் உள்ள அப்புக்கல் என்ற பகுதிக்கு சென்று விவசாய நிலங்களில் உள்ள பப்பாளிகளை வங்கி வந்து வியாபாரம் செய்து வருகிறார். வழக்கம் … Read more