பெருமாள் உருவத்தில் இருந்த பப்பாளி!!! பரவசத்தில் மூழ்கிய கிராம மக்கள்!!!

பெருமாள் உருவத்தில் இருந்த பப்பாளி!!! பரவசத்தில் மூழ்கிய கிராம மக்கள்!!! வேலூரில் பப்பாளியில் பெருமாள் உருவம் இருந்ததால் அதை பார்த்த பொதுமக்கள் அதற்கு நாமம் இட்டு வணங்கி பரவசத்தில் மூழ்கினர். வேலூர் முத்து மண்டபம் பகுதியில் வசித்து வரும் ரங்கநாதன் என்பவர் பழ வியாபாரம் செய்து வருகிறார். பழவியாபாரி ரங்கநாதன் அவர்கள் தினமும் வேலூர் மாவட்டத்தில் உள்ள அப்புக்கல் என்ற பகுதிக்கு சென்று விவசாய நிலங்களில் உள்ள பப்பாளிகளை வங்கி வந்து வியாபாரம் செய்து வருகிறார். வழக்கம் … Read more

ரத்த வெள்ளத்தில் துடிக்கும் பச்சிளம் குழந்தை!! தந்தையின் கொடூர செயல்!!

A baby who is throbbing with blood!! The cruel act of the father!!

ரத்த வெள்ளத்தில் துடிக்கும் பச்சிளம் குழந்தை!! தந்தையின் கொடூர செயல்!! வேலூர் மாவட்டத்தில் உள்ள அணைக்கட்டை அருகே உள்ள ஒரு கிராமம் தான் தேவிசெட்டிகுப்பம். இங்கு வெங்கடேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முப்பது வயதில் மணிகண்டன் என்ற மகன் ஒருவர் இருக்கிறார். இவர் இந்திய விமானப்படையின் தாம்பரம் பிரிவில் உணவு பரிமாறும் இடத்தில் வேலை செய்து வருகிறார். மணிகண்டனுக்கு ஹேமலதா என்னும் பெண்ணுடன் கடந்த செப்டம்பர் மாதம் 9 ஆம் தேதி திருமணம் நடந்து முடிந்தது. … Read more

நாட்டாண்மை இருந்தால்  தீர்ப்பை தான் மாத்தி சொல்லுவார்!! ஆனால் இல்லாமல் போனதால்  திருமணத்தையே நிறுத்திய வினோத சம்பவம்!! 

If there is no match, Mati will give the verdict!! But the strange incident that stopped the marriage because it did not exist!!

நாட்டாண்மை இருந்தால்  தீர்ப்பை தான் மாத்தி சொல்லுவார்!! ஆனால் இல்லாமல் போனதால்  திருமணத்தையே நிறுத்திய வினோத சம்பவம்!!  தாலி எடுத்துக் கொடுக்க நாட்டாண்மை இல்லாத காரணத்தால் திருமணம் நின்ற வினோத சம்பவம் நிகழ்ந்துள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ளது வெள்ளைக்கல் என்ற மலைகிராமம். இங்கு சுமார் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இவர்களுக்கு சேகர் என்ற சங்கர் நாட்டாண்மையாக உள்ளார். ஊரில் எந்த ஒரு நல்ல காரியமும் இவர் தலைமையில் நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில் இவரது அண்ணனின் … Read more

கண் இமைக்கும் நொடியில் சரிந்த பேனர்!! மத்திய அமைச்சர் பொதுக்கூட்டத்தில் திடீர் பரபரப்பு!!

The banner collapsed in the blink of an eye!! Sudden commotion in the central minister's public meeting!!

கண் இமைக்கும் நொடியில் சரிந்த பேனர்!! மத்திய அமைச்சர் பொதுக்கூட்டத்தில் திடீர் பரபரப்பு!! தற்பொழுது திருவிழாக்கள் அரசியல் நிகழ்வுகள் என எது நடைபெற்றாலும் திரும்பிய இடமெல்லாம் பெரிய பெரிய கட் அவுட் பேனர்கள் இல்லாத இடமே இல்லை. ஒரு சில வருடங்களுக்கு முன்பே இந்த பேனர் வைத்து சென்னையில் ஒரு பெண் உயிரிழந்த சம்பவத்தை அடுத்து பல புதிய கட்டுப்பாடுகளை அமல்படுத்தினர். அந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் பெயருக்குத்தான் என்பது போல கிடப்பிலே போடப்பட்டது. ஏனென்றால் இம்மாதம் தொடக்கத்தில் … Read more

குடியாத்தம் அருகே யானைகள் தாக்கியதில் விவசாயி காயம்!

குடியாத்தம் அருகே யானைகள் தாக்கியதில் விவசாயி காயம் !  நூழிலையில் உயிர் தப்பிய விவசாயி-தொடர் யானைகள் அட்டகாசத்தால் கிராம மக்கள் அச்சம். வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த பரதராமி அருகே உள்ள கொத்தூர் கிராமம் தமிழக ஆந்திர எல்லையை ஒட்டிய மலை கிராமமாகும் இங்கு கடந்த சில நாட்களாக தொடர்ந்து யானைகள் முகாமிட்டு பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. இதனிடையே இன்று அதிகாலை கொத்தூர் பகுதியில் குடியிருப்புகளுக்கு அருகே விவசாய நிலத்துக்குள் யானைகள் புகுந்துள்ளது. அப்பொழுது விவசாய நிலத்தில் … Read more

ஹிஜாப் விவகாரம் – நிரந்தரமாக காவல் உதவி மையம் அமைக்க நடவடிக்கை

ஹிஜாப் விவகாரம் – நிரந்தரமாக காவல் உதவி மையம் அமைக்க நடவடிக்கை ஹிஜாப் விவகாரத்தில் வேலூர் கோட்டை பகுதியில் நிரந்தரமாக காவல் உதவி மையம் அமைக்க நடவடிக்கை எடுப்பதாக வேலூர் எஸ்.பி ராஜேஷ் கண்ணண் பேட்டியில் தெரிவித்துள்ளார். வேலூர் கோட்டை பகுதியில் கடந்த 27-ம் தேதி ஆண் நண்பர்களுடன் வந்த இஸ்லாமிய பெண்களை ஹிஜாப்பை அகற்ற வலியுறுத்தி அவர்களை அத்துமீறி வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக வேலூர் … Read more

தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு! பெங்களூரில் இருந்து இந்த ஊர் வழியாக  சிறப்பு ரயில்கள் இயக்கம்!

Southern Railway announced! Special trains running from Bangalore through this town!

தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு! பெங்களூரில் இருந்து இந்த ஊர் வழியாக  சிறப்பு ரயில்கள் இயக்கம்! கொரோனா பெருந்தொற்று காரணமாக அனைத்து இடங்களுக்கமான போக்குவரத்து சேவைகள் முற்றிலும் நிறுத்தப்பட்டது.அதனை தொடரந்து கடந்த 2022 ஆம் ஆண்டு தான் கொரோனா பரவல் முற்றிலும் குறைந்தது அதனால் மீண்டும் போக்குவரத்துசேவைகள் அனைத்தும் படிப்படியாக தொடங்கியது.ஆனால் பேருந்துகளில் கூட்ட நெரிசல் ஏற்படுவதால் மக்கள் பேருந்துகளில் பயணம் செய்வதை தவிர்த்து ரயில் பயணத்தையே விரும்பினார்கள். இந்நிலையில் பண்டிகை நாட்கள் என்றாலே அனைத்து பகுதிகளுக்கும் … Read more

நிக்குறீயா இல்லை.. சுத்தியலுடன் களத்தில் இறங்கிய பெண்!! விடியா அரசால் வந்த சோதனை!!

No Nikkuriya.. The woman who entered the field with a hammer!! Test by Vidya Govt!!

நிக்குறீயா இல்லை.. சுத்தியலுடன் களத்தில் இறங்கிய பெண்!! விடியா அரசால் வந்த சோதனை!! திமுக ஆட்சி வந்ததை அடுத்து பெண்கள் மற்றும் பொதுமக்களுக்கு பயனளிக்கும் வகையில் பல  நலத்திட்டங்களை கொண்டு வந்தாலும்  தற்பொழுது எதுவும் உதவிகரமானதாக இல்லை. இவர்கள் சலுகைகளை வழங்கிவிட்டு அதனை சொல்லிக்காட்டும் விதத்தில் இவர்களது அமைச்சர்களே பொது மேடையில் அவதூறாக பேசுகின்றனர். சமீபத்தில் கூட பொன்முடி அவர்கள் ஒரு பொது நிகழ்ச்சியில் பெண்கள் அனைவரும் ஓசி பஸ்ஸில் செல்கிறவர்கள் தானே என்று பேசியது பெரும் … Read more

வெளுத்து வாங்கும் கனமழை! இந்த மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை!

Whitening heavy rain! Holidays for schools and colleges in this district!

வெளுத்து வாங்கும் கனமழை! இந்த மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை! வங்கக்கடலில் தென்கிழக்கு பகுதியில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று முன்தினம்  ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.அதனை தொடர்ந்து நேற்று புயலாக வலுப்பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நேற்று முன்தினமே நள்ளிரவு சுமார் மூன்று மணியளவில் புயலாக வலுப்பெற்றது. மாண்டஸ் என்று பெயர் பெற்ற இந்த புயல் கரையை நோக்கி மணிக்கு 8 கி.மீ வேகத்தில் நகர்ந்து கொண்டுள்ளது.மேலும் சென்னைக்கு … Read more

ஒரே கல்லில் இரண்டு மாங்கா! மகனுக்கு பொண்டாட்டி மாமனாருக்கு ஆசை காதலி! 

Daughter-in-law's father-in-law's desire for a girlfriend!

ஒரே கல்லில் இரண்டு மாங்கா! மகனுக்கு பொண்டாட்டி மாமனாருக்கு ஆசை காதலி! வேலூர் மாவட்டம் ஓட்டேரி கிராமத்தை சேர்ந்தவர்தான் ஸ்ரீ ராமு. இவருக்கு அந்த கிராமத்தில் சொத்து மதிப்பு அதிகம். இவர் திருமணத்திற்காக பெண் பார்த்து வந்துள்ளர்னர்.அவர் கிராமத்தை அடுத்து உள்ள கிராமத்தை சேர்ந்தவர் சொத்துக்காக தன்னுடைய 18 வயது இளம்பெண்ணை திருமணம் செய்து கொடுத்துள்ளார். பையனின் தாயார், தகப்பனார் யார் என்றும் சிறிதும் கூட விசாரிக்காமல் சொத்தை பார்த்து தன் மகளை திருமணம் செய்து வைத்துள்ளார். … Read more