யாரும் கண்டுகொள்ளாத கேரம் விளையாட்டு !!

யாரும் கண்டுகொள்ளாத கேரம் விளையாட்டு !! தஞ்சாவூரில் மாநில அளவிலான கேரம் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு மாநில கேரம் கழகம் மற்றும் தஞ்சாவூர் மாவட்ட கேரம் கழகம் இணைந்து நடத்தும் மாநில அளவிலான கேரம் போட்டி தஞ்சாவூரில் நேற்று தொடங்கியது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கலந்து கொண்டு போட்டியை தொடக்கி வைத்தார். போட்டியில் திருச்சி, மதுரை, நெல்லை, சென்னை, கடலூர் என மொத்தம் 24 … Read more

முதல்வர் கோப்பைக்கான போட்டிக்கு செல்லும் வீரர்களுக்கு ஆட்சியர் வாழ்த்து!! மகிழ்ச்சியில் வீரர்கள்!!

Collector's greetings to the players who will compete for the Chief Minister's Cup!! Soldiers rejoice!!

முதல்வர் கோப்பைக்கான போட்டிக்கு செல்லும் வீரர்களுக்கு ஆட்சியர் வாழ்த்து!! மகிழ்ச்சியில் வீரர்கள்!! மாநில அளவில் நடைபெறும் முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று தொடங்கி வைக்க உள்ளார். இந்த நிலையில் ஏற்கனவே முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் சேலம் மாவட்ட மண்டல அளவில் நடைபெற்றது. அதில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், பொது மக்கள், அரசு உழியர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகிய 5 பிரிவில் போட்டிகள் நடைபெற்றது. … Read more

வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணியில் மாற்று வீரர்கள்!! பிசிசிஐ அறிவிப்பு!!

Replacement players in Indian team for West Indies series!! BCCI Announcement!!

வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணியில் மாற்று வீரர்கள்!! பிசிசிஐ அறிவிப்பு!! வெஸ்ட் இண்டீஸ்க்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கும் இந்திய அணி இரண்டு டெஸ்ட் போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 5 T20 போட்டிகளில் களமிறங்க உள்ளது. அந்த வகையில் தற்போது டெஸ்ட் போட்டி மற்றும் ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. இரண்டு அணிகளுக்கு ரோகித் ஷர்மா கேப்டனாகவும், ஒருநாள் தொடருக்கு ஹர்த்திக் பாண்டியா மற்றும் டெஸ்ட் தொடருக்கு ரகானேவும் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளனர். … Read more

சென்னை அணி தேர்வு செய்ய நினைக்கும் இரண்டு வீரர்கள்!! ராபின் உத்தப்பா வெளியிட்ட  தகவல்!!

Two players that the Chennai team is thinking of choosing!! Information published by Robin Uthappa!!

சென்னை அணி தேர்வு செய்ய நினைக்கும் இரண்டு வீரர்கள்!! ராபின் உத்தப்பா வெளியிட்ட  தகவல்!! ஐ.பி.எல். மினி ஏலத்தில் வீரர்களை தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது.இந்தியன் பிரிமியர் லீக் எனப்படும் ஐ.பி.எல் தொடரின் 16- வது சீசன் வருகின்ற 2023 ஆம் ஆண்டு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடைபெற உள்ளது. அதற்காக ஒவ்வொரு அணியிலும் வீரர்கள் தேர்வு செய்யும் பணியானது நடைபெற்று வருகிறது. இந்த முறை உள்ளூர், வெளியூர் வீரர்கள் அடிப்படையில் விளையாட உள்ளதால் … Read more

கபடி வீரர்களுக்கான உணவு கழிவறையில் வைக்கப்பட்ட விவகாரம்… அதிகரிக்கும் கனடனங்கள்

கபடி வீரர்களுக்கான உணவு கழிவறையில் வைக்கப்பட்ட விவகாரம்… அதிகரிக்கும் கனடனங்கள் உத்தரபிரதேச மாநிலத்தில் இந்த சம்பவம் தற்போது இந்தியா முழுவதும் கவனத்தைப் பெற்று கண்டனங்களைப் பெற்று வருகிறது. உத்தரப்பிரதேச மாநிலம் சஹரன்பூரில் நடைபெற்ற மாநில அளவிலான போட்டியில் கபடி வீரர்களுக்கு கழிவறையில் உணவு பரிமாறப்பட்டதாகக் கூறப்படும், சம்பவம் அதிர்ச்சியை அளித்துள்ளது. இப்படி அலட்சியமாக நடந்துகொண்டதற்காக மாவட்ட விளையாட்டு அதிகாரியை சஸ்பெண்ட் செய்த அதிகாரிகள் மற்றும் உணவு வழங்குபவரை ப்ளாக்லிஸ்ட்டில் சேர்த்தனர். இது சம்மந்தமாக சமூக வலைதளங்களில் வெளியான … Read more

ஆசிய கோப்பை! இறுதிப் போட்டியின் நிலவரம்!

ஆசிய கோப்பை! இறுதிப் போட்டியின் நிலவரம்! நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஆசியக் கோப்பையில் ஆசியக் கோப்பையில் வெற்றி பெறுவதற்கு இலங்கை அணி தயாராகி இருந்தது. அரசியல் அமைதியின்மை காரணமாக தீவு நாடு டுவென்டி 20 போட்டியை நடத்தும் திட்டத்தை கைவிட வேண்டியிருந்தது மற்றும் கிட்டத்தட்ட 10 ஓவர்கள் மீதமுள்ள நிலையில், ஆப்கானிஸ்தானுக்கான தொடக்க ஆட்டத்தில் எட்டு விக்கெட் வித்தியாசத்தில் தடுமாறியது. ஆனால் ஐந்து முறை சாம்பியனான பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் மற்றும் போட்டியின் விருப்பமான இந்தியாவை தோற்கடித்து, … Read more

போதிய ஆட்கள் இல்லை!!சிறை கைதிகளை சேர்க்க அழைப்பு விடுத்த ரஷ்ய உயர் அதிகாரி!..

Not enough men!! Top Russian official calls for more prison inmates!..

போதிய ஆட்கள் இல்லை!!சிறை கைதிகளை சேர்க்க அழைப்பு விடுத்த ரஷ்ய உயர் அதிகாரி!. உக்ரைன் மற்றும் ரஷ்யா இருநாடுகளுக்கிடையே போர் மாதக்கணக்கில்  நீடித்து வருகிறது.பிப்ரவரி 24 ஆம் தேதி தொடங்கிய இந்த போரால் உக்ரைனில் இருக்கும் பொதுமக்கள் மற்றும் வீரர்கள் என பல தரப்பினரும் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.அவர்களை பிரிந்து வாடும் குடும்பத்தினரும் அவர்களது உறவினர்களும் தவித்து வருகின்றனர். மேலும் அந்நாட்டின் கல்வி நிறுவனங்கள் ,பள்ளிகள்,வீடுகள்,பெரிய பெரிய கட்டிடங்கள்,வணிக வளாகங்கள் கட்டிடங்கள் உருக்குலைந்து போயின.இரு தரப்பினருக்கும் இடையே … Read more

ஹெலிகாப்டரில் வேவு பார்க்கும் இலங்கை கடற்படை வீரர்கள்..அதிர்ச்சியில் ராமேஸ்வரம் மீனவர்கள்!..

Sri Lankan Navy personnel watching the sea in a helicopter..Rameswaram fishermen in shock!..

ஹெலிகாப்டரில் வேவு பார்க்கும் இலங்கை கடற்படை வீரர்கள்..அதிர்ச்சியில் ராமேஸ்வரம் மீனவர்கள்!.. இலங்கை கடற்படை வீரர்கள் ஹெலிகாப்டரில் ரோந்து பணியில் சுற்றி வருவதால் ராமேஸ்வரம் மீனவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.இந்த மாதம்  ராமேஸ்வரத்திலிருந்து 600 விசைப்படகுகளில் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் வழக்கம் போல் இந்திய-இலங்கை எல்லையில் மீன் பிடித்து கொண்டிருந்தனர். அன்று மாலை இலங்கை தலைமன்னாரில் இருந்து ஹெலிகாப்டரில் இலங்கை கடற்படை வீரர்கள் ரோந்துபணியில் சுற்றி வந்தனர்.இதனை கண்ட ராமேஸ்வர மீனவர்கள் பீதியடைந்தனர்.பின்னர் அடுத்த சில நிமிடத்தில் இரு ரோந்து கப்பலில் … Read more

பிரதமர் அவர்கள்..நேற்று பேசியது எல்லாம் சரி தான்!..அவர் அளித்த வாக்குறுதி  என்னாச்சு!..சரமாரி கேள்வி எழுப்பிய காங்கிரஸ்..

What the Prime Minister said yesterday is right!

பிரதமர் அவர்கள்..நேற்று பேசியது எல்லாம் சரி தான்!..அவர் அளித்த வாக்குறுதி  என்னாச்சு!..சரமாரி கேள்வி எழுப்பிய காங்கிரஸ்.. இந்தியா சுதந்திரம் பெற்று 75 ஆண்டு பிறந்துள்ளது.சுதந்திர தின விழா நேற்று நாடு முழுவதும் மிக கோலாகலமாக கொண்டாடப்பட்டது.அதன்படி வழக்கம்போல் டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசிய கொடி ஏற்றி வைத்தார். பிறகு அவர் நாட்டு மக்களுக்கு உரையாற்ற தொடங்கினார்.அப்போது அவர் நாட்டு மக்கள் அனைவரும் 5 உறுதி எடுத்துக்கொள்ள வேண்டும் என கூறியிருந்தார்.பிறகு ஊழல் பற்றியும் வாரிசு அரசியல்,விளையாட்டு … Read more

தனியார் பேருந்தும் திருடன் மோட்டார் சைக்கிளும் தீப்பற்றி கோர விபத்து!.. அதிர்ச்சியில் பேருந்து பயணிகள்!… 

A private bus and a thief's motorcycle caught fire!.. Bus passengers in shock!...

தனியார் பேருந்தும் திருடன் மோட்டார் சைக்கிளும் தீப்பற்றி கோர விபத்து!.. அதிர்ச்சியில் பேருந்து பயணிகள்!… சென்னையில் வடபழனி பேருந்து நிறுத்தத்தில் நேற்று அதிகாலையில் தெரிந்திருக்காக ஒரு வாலிபர் நின்று கொண்டிருந்தார். மோட்டார் சைக்கிளில் அவ்வழியாக வந்த இரண்டு மர்ம நபர்கள் பேருந்திற்காக காத்திருந்த அந்த நபர்களிடமிருந்து செல்போனை பறித்துவிட்டு தாம்பரம் நோக்கி மின்னல் வேகத்தில் பாய்ந்து தப்பினர். பிறகு செல்லும் வழியில் சென்னை விமான நிலையம் நுழைவு வாயில் அருகில் நின்று இருந்த முகமது இப்ராகிம் என்பவரிடம் … Read more