இனி யாரும் பாஜக குறித்து மூச்சு விட கூடாது – அதிமுக தலைமை கண்டிப்பு!!

இனி யாரும் பாஜக குறித்து மூச்சு விட கூடாது - அதிமுக தலைமை கண்டிப்பு!!

இனி யாரும் பாஜக குறித்து மூச்சு விட கூடாது – அதிமுக தலைமை கண்டிப்பு!! தமிழகத்தில் பாஜக – அதிமுக கூட்டணி பிளவு குறித்த விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது. இந்த இரு கட்சிகளுக்கும் இடையே ஏற்கனவே கருத்து முரண்பாடு காணப்பட்டு வந்த நிலையில் தற்பொழுது அவை வெளிச்சத்திற்கு வந்துள்ளது.மேலிடத்தில் இணக்கமாக இருக்கும் அதிமுக,தமிழகத்தில் இருக்கும் பாஜகவிடம் அவ்வாறு இல்லை.காரணம் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் முரண்பட்ட கருத்து.கூட்டணியில் இருக்கும் போதே அதிமுக குறித்து கருத்து கூறி சர்ச்சையை … Read more

அதிமுக மாஜி அமைச்சர்களை டார்கெட் செய்யும் அண்ணாமலை!! விரைவில் டிவிஏசி வரும்!!

அதிமுக மாஜி அமைச்சர்களை டார்கெட் செய்யும் அண்ணாமலை!! விரைவில் டிவிஏசி வரும்!!

அதிமுக மாஜி அமைச்சர்களை டார்கெட் செய்யும் அண்ணாமலை!! விரைவில் டிவிஏசி வரும்!! நாடாளுமன்ற தேர்தல் வருவதற்கு முன்னரே தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.கடந்த சில வாரங்களுக்கு முன் தமிழக விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதனம் குறித்து பேசி ஹிந்து மக்கள் மற்றும் ஹிந்து அமைப்பினரின் கடும் கோபத்திற்கு ஆளானார்.அவரின் சனாதன தர்மம் குறித்த ஆணவப் பேச்சுக்கு பலர் தங்களது கண்டனத்தை பதிவு செய்தனர்.இந்நிலையில் அவர் தொடங்கி வைத்த இந்த விவகாரம் இன்று 2 கட்சிகளின் … Read more

புதிய – புதிய தொண்டர்களால் பலப்படும் அதிமுக கோட்டை !!

புதிய - புதிய தொண்டர்களால் பலப்படும் அதிமுக கோட்டை !!

புதிய – புதிய தொண்டர்களால் பலப்படும் அதிமுக கோட்டை பல்வேறு கட்சிகளைச் சார்ந்த தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் தொடர்ந்து இணைந்து வருகின்றனர். இதனால் அதிமுக கட்சி தமிழகத்தின் மேலும் பலப்படுத்திக் கொண்டு இருப்பதைப் பார்க்க முடிகிறது. கடந்த 2016ஆம் ஆண்டு அதிமுகவின் பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வருமான செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்கள் மரணமடைந்த பிறகு கட்சி மூன்று, நான்காகப் பிளவுபட்டது. ஓபிஎஸ் ஒரு தரப்பும், தினகரன் ஒரு தரப்பும், எடப்பாடியார் ஒரு … Read more

பிடிக்கலன்னா போக வேண்டியது தானே.. ஒரு அமைச்சராக நீ இதை நிறுத்திக் கொள்ள வேண்டும் – முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் ஆவேசம்!!

பிடிக்கலன்னா போக வேண்டியது தானே.. ஒரு அமைச்சராக நீ இதை நிறுத்திக் கொள்ள வேண்டும் - முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் ஆவேசம்!!

பிடிக்கலன்னா போக வேண்டியது தானே.. ஒரு அமைச்சராக நீ இதை நிறுத்திக் கொள்ள வேண்டும் – முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் ஆவேசம்!! விழுப்புர மாவட்டத்தில் நடந்த பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் பொதுக் கூட்டத்தில் பேசிய சி.வி.சண்முகம்,ஆளும் திமுக அரசையும்,அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள தமிழக பாஜகவின் தலைவர் திரு.அண்ணாமலை குறித்தும் கடுமையாக சாடி பேசினார்.தமிழக விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் சனாதனம் குறித்த சர்ச்சை கருத்து நாட்டு மக்களிடையே கடுமையான கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.”சனாதன … Read more

தமிழகத்தில் உளவுத்துறையும், காவல்துறையும் செயலிழந்து விட்டது – எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு !!

தமிழகத்தில் உளவுத்துறையும், காவல்துறையும் செயலிழந்து விட்டது - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு !!

தமிழகத்தில் உளவுத்துறையும், காவல்துறையும் செயலிழந்து விட்டது – எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு திமுக ஆட்சியில் உளவுத்துறையும்  தமிழக காவல்துறையும் தோல்வி அடைந்து உள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் அதிமுக ஆட்சியில் காவல்துறை சுதந்திரமாக செயல்பட்டதாகவும் திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்து சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டதாகவும் எடப்பாடி பழனிசாமி கடுமையாக சாடியுள்ளார். கடந்த ஒரே வாரத்தில் 15 கொலை சம்பவங்கள் தமிழகத்தில் அரங்கேறி உள்ளன. இதில் பெருவாரியான கொலை சம்பவங்கள் … Read more

எம்.ஜி.ஆரை படுமோசமாக அவமானப்படுத்திய ஒரு இயக்குநர்…. – அவர் யார்ன்னு தெரியுமா?

எம்.ஜி.ஆரை படுமோசமாக அவமானப்படுத்திய ஒரு இயக்குநர்.... - அவர் யார்ன்னு தெரியுமா?

எம்.ஜி.ஆரை படுமோசமாக அவமானப்படுத்திய ஒரு இயக்குநர்…. – அவர் யார்ன்னு தெரியுமா தமிழ் சினிமாவில் நட்சத்திர நடிகராக வலம் வந்தவர் எம்.ஜி.ஆர். இவர் சின்ன வயதில் வறுமையால் பசி, பட்டினியால் மிகவும் அவதிப்பட்டுள்ளார். வறுமையை போக்க 7 வயதில் நடிக்க ஆரம்பித்த எம்ஜிஆர், படிப்படியாக உயர்ந்து தமிழ் நாட்டிற்கே முதலமைச்சரானார். தன்னுடைய வறுமையால் பட்ட கஷ்டத்தின் வலியை உணர்ந்த அவர் மக்களுக்கு மனம் கோணாமல் வாரி வாரி இறைத்தார். எம்.ஜி.ஆர். கிட்டத்தட்ட 30 வருடங்கள் நாடகங்களில் மட்டுமே … Read more

திமுக அரசுக்கு எதிராக அதிமுக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு : அடுத்தடுத்து திட்டங்கள் என்ன?

திமுக அரசுக்கு எதிராக அதிமுக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு : அடுத்தடுத்து திட்டங்கள் என்ன?

திமுக அரசுக்கு எதிராக அதிமுக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு : அடுத்தடுத்து திட்டங்கள் என்ன? விழுப்புரம் மாவட்டத்தில் அதிமுக அரசால் கொண்டுவரப்பட்ட மீன்பிடித் துறைமுகம் அமைப்பதற்கான பணிகளை திமுக அரசு நிறுத்தி, மீனவர்களின் நலனுக்கு எதிராக செயல்பட்டதாக குற்றம்சாட்டி, அஇஅதிமுக விழுப்புரம் மாவட்டத்தின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. வரும் 13ம் தேதி புதன்கிழமை அன்று காலை விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் தாலுகா அலுவலகம் எதிரில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 2019-20ம் … Read more

பல்லடம் கொலை சம்பவம்.. ‘திமுக’ பதவியேற்றதிலிருந்து தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்து விட்டது – எடப்பாடி பழனிசாமி சாடல்!!

பல்லடம் கொலை சம்பவம்.. 'திமுக' பதவியேற்றதிலிருந்து தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்து விட்டது - எடப்பாடி பழனிசாமி சாடல்!!

பல்லடம் கொலை சம்பவம்.. ‘திமுக’ பதவியேற்றதிலிருந்து தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்து விட்டது – எடப்பாடி பழனிசாமி சாடல்!! திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கள்ளக்கிணறு கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது இல்லத்திற்கு அருகில் ஒருவர் மது அருந்தியுள்ளார்.இதனை செந்தில் குமார், மோகன்ராஜ், புஷ்பவதி மற்றும் ரத்தினாம்பாள் ஆகியோர் தட்டிக் கேட்டுள்ளனர்.இதனால் ஆத்திரமடைந்த அந்த போதை ஆசாமி தான் வைத்திருந்த அரிவாளை கொண்டு நால்வரையும் சரமாரியாக வெட்டியுள்ளான்.இதில் நால்வரும் இரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து … Read more

இ.ந்.தி.யா கூட்டணி நிகழ்ச்சியில் என்ன பேசினார் ஸ்டாலின் ?

இ.ந்.தி.யா கூட்டணி நிகழ்ச்சியில் என்ன பேசினார் ஸ்டாலின் ?

இ.ந்.தி்.யா கூட்டணி நிகழ்ச்சியில் என்ன பேசினார் ஸ்டாலின் ? மகராஷ்டிரா மாநிலத்தின் தலைநகரமான மும்பையில்   “இந்தியா” கூட்டணியின் மூன்றாவது கூட்டம் நடைபெற்றது. மத்தியில் ஆளும் பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் ஒரு அணியாக சேர்த்துள்ளனர். மற்றொருபுறம் அக்கூட்டணிக்கு எதிராக தேசியவாத காங்கிரஸ் கட்சி மிகப்பெரிய எதிரணியை உருவாக்கி உள்ளது. காங்கிரஸ் கட்சியுடன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, வட இந்திய கட்சிகளான சிவசேனா தேசியவாத காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் விடுதலைச் சிறுத்தைகள் … Read more

செப்டம்பர் 4ம் தேதி அதிமுக மாவட்ட செயலர்கள் கூட்டம்.. அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் அறிவிப்பு!!

செப்டம்பர் 4ம் தேதி அதிமுக மாவட்ட செயலர்கள் கூட்டம்.. அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் அறிவிப்பு!!

செப்டம்பர் 4ம் தேதி அதிமுக மாவட்ட செயலர்கள் கூட்டம்… அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் அறிவிப்பு… அதிமுக கட்சியின் மாவட்ட செயலர்கள் கூட்டம் வரும் செப்டம்பர் மாதம் 4ம் தேதி அதிமுக கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் தலைமையில் நடைபெறும் என்று தகவல் வெளியாகியுள்ளது. அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகமான அதிமுக கட்சியானது இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. வரும் செப்டம்பர் மாதம் 4ம் தேதி அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் … Read more