2026 ஆம் ஆண்டு தமிழக்தில் பாமக ஆட்சி நடக்கும் – அன்புமணி ராமதாஸ் உறுதி!!

2026 ஆம் ஆண்டு தமிழக்தில் பாமக ஆட்சி நடக்கும் – அன்புமணி ராமதாஸ் உறுதி!! வருகின்ற 2026 ஆம் ஆண்டில் பாமக ஆட்சி அமையும் என்றும்,பாமக ஆட்சிக்கு வருவதற்கான நேரம் வந்துவிட்டது என்றும் தொடர்ந்து பேசி வருகிறார் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்.இந்நிலையில் தருமபுரி மாவட்டத்தில் களப் பணியாளர்கள் கலந்துரையாடல் கூட்டம் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நடைபெற்றது. இதில் பங்கேற்று அவர் மேடையில் பேசுகையில்,வரவுள்ள நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க பாட்டாளி மக்கள் கட்சி இப்பொழுதே தயாரான நிலையில் … Read more

கொள்ளிடம் ஆற்றில் 10 புதிய மணல் குவாரிகள் திறக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும்!இல்லாவிடில் மாபெரும் போராட்டம் உறுதி – அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை!!

கொள்ளிடம் ஆற்றில் 10 புதிய மணல் குவாரிகள் திறக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும்!இல்லாவிடில் மாபெரும் போராட்டம் உறுதி – அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை!! தமிழ்நாட்டில் மணல் இறக்குமதியை நிறுத்திவிட்டு கொள்ளிடம் ஆற்றில் 10 புதிய மணல் குவாரிகளை திறக்கும் முடிவைத் தமிழக அரசு கைவிட வேண்டும்.கொள்ளிடம் ஆற்றில் 10 கி.மீ.க்கு ஒரு தடுப்பணை கட்டி தண்ணீரைச் சேமிக்க வேண்டுமென்று பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி வருகிறது.ஆனால்,தமிழக அரசு 10 கி.மீ.க்கு 2 மணல் குவாரிகளை அமைத்து … Read more

கிராம சபைக் கூட்டங்களில் அதிகாரிகள் அராஜகம் : அன்புமணி ராமதாஸ் கண்டனம்!!

    கிராம சபைக் கூட்டங்களில் அதிகாரிகள் அராஜகம் : அன்புமணி ராமதாஸ் கண்டனம்!!     கிராமசபைக் கூட்டத்தில் என்.எல்.சி சுரங்க விரிவாக்கத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற அனுமதி மறுத்தது ஜனநாயகப் படுகொலை என்று பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளார்.     மேலும் அவர், தடுக்கப்பட்ட இடங்களில் மீண்டும் கிராமசபைக் கூட்டங்களை நடத்த தமிழக அரசு உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.     சுதந்திர தினத்தை … Read more

இவ்வளவு நிலம் போச்சே! என்எல்சிக்கு அடிமையானதா தமிழக அரசு? அன்புமணி ராமதாஸ் ஆவேசம்

இவ்வளவு நிலம் போச்சே! என்எல்சிக்கு அடிமையானதா தமிழக அரசு? அன்புமணி ராமதாஸ் ஆவேசம் சில தினங்களுக்கு முன் நெய்வேலி NLC நிர்வாகம் கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் கால்வாய் வெட்டும் பணியை ஆரம்பித்தது. அப்போது விளை நிலங்களில் பயிர் செய்துள்ளதால் விவசாயிகள் கோரிக்கையையும் மீறி ராட்சத எந்திரம் கொண்டு பயிர்களை அழித்த சம்பவம் தமிழகம் முழுவதும் உள்ள விவசாயிகள் மற்றும் பொது மக்கள் மத்தியில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து விவசாயிகளுக்கு ஆதரவாக பொது மக்களும் சமூக ஆர்வலர்களும் … Read more

பொது சிவில் சட்டம் நாட்டை சிதைத்துவிடும்!! அன்புமணி ராமதாஸ் எதிர்ப்பு!!

Common civil law will ruin the country!! Anbumani Ramadoss protest!!

பொது சிவில் சட்டம் நாட்டை சிதைத்துவிடும்!! அன்புமணி ராமதாஸ் எதிர்ப்பு!! இந்திய நாட்டில் இந்துக்கள், கிறிஸ்துவர்கள், முஸ்லீம்கள் என்று பல்வேறு மதத்தை சேர்ந்தவர்களும் இருக்கின்றனர். அனைவரும் அவரவர் மதச் சட்டங்களை பின்பற்றி நடந்து வருகின்றனர். இந்த நிலையில், அனைத்து மதத்தினரும் திருமணம், விவாகரத்து, தத்தெடுத்தல், சொத்துரிமை தொடர்பான விவரங்களுக்கு ஒரே சட்டமாக பொது சிவில் சட்டம் கொண்டுவரப்படும் என்று பாஜக தலைவர் வாக்குறுதியை அளித்திருந்தார். இது குறித்து நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மத்திய சட்டத்துறை அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது. எனவே, … Read more

மதுவிலக்கு குறித்து வாக்கெடுப்பு நடத்த வேண்டும்!! அன்புமணி ராமதாஸ் கோரிக்கை!!

A referendum should be held on alcohol prohibition!! Anbumani Ramadoss request!!

மதுவிலக்கு குறித்து வாக்கெடுப்பு நடத்த வேண்டும்!! அன்புமணி ராமதாஸ் கோரிக்கை!! தமிழகத்தில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவதில், முதலில் தமிழ்நாட்டு மக்களிடம் பொது வாக்கெடுப்பை நடத்தி விட்டு அதன் பிறகு தான் இதற்கான முடிவுகளை செயல்படுத்த வேண்டும் என்றும் பாமக நிறுவனரான அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், குடிமகன்களின் வசதிகள் குறித்து கணக்கெடுப்பு நடத்தும் தமிழக அரசு, மதுவிலக்கு குறித்து பொது வாக்கெடுப்பு நடத்தத் தயாரா?   தமிழ்நாட்டில்  மதுக்கடைகளின் மது விற்பனை … Read more

பாமக நிர்வாகிகள் கொலை வழக்கு!! அன்புமணி ராமதாஸ் கண்டன ஆர்பாட்டம்!!

The case of murder of Bama administrators!! Anbumani Ramadoss protest!!

பாமக நிர்வாகிகள் கொலை வழக்கு!! அன்புமணி ராமதாஸ் கண்டன ஆர்பாட்டம்!! செங்கல்பட்டு மாவட்டத்தில் பாமக நிர்வாகிகள் சிலர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் பாமக நிர்வாகிகளான காட்டூர் காளிதாஸ், பூக்கடை நாகராஜ், அனுமந்தபுரம்-தர்காஸ் மனோகர் ஆகியோர் கொல்லப்பட்டனர். இந்த கொலை சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகில் பாமக கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்பாட்டத்தில் மாநில பொருளாளர் திலகவதி பாமா மற்றும் மாவட்ட செயலாளர் … Read more

நீட் பணக்கார நகர்புற மாணவர்களுக்கு மட்டுமே ஏற்றது! அன்புமணி ராமதாஸ் கருத்து

நீட் பணக்கார நகர்புற மாணவர்களுக்கு மட்டுமே ஏற்றது! அன்புமணி ராமதாஸ் கருத்து   இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகியது. இதில் ஆந்திர மற்றும் தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள் முதலிடம் பிடித்துள்ளனர். குறிப்பாக தமிழகத்தை சேர்ந்த மாணவன் பிரபஞ்சன் 720 க்கு 720 மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்துள்ளார். இதனைத்தொடர்ந்து இதைக் காரணமாக வைத்து மீண்டும் நீட் நுழைவுத்தேர்வுக்கு ஆதரவான குரல்கள் தமிழகத்தில் ஒலிக்க ஆரம்பித்துள்ளது.     ஆனால் நீட் தேர்வுக்கு … Read more

சற்றுமுன்: இவங்களுடன் தான் கூட்டணி.. அன்புமணியின் பலே திட்டம்!! சாட்டையை சுழற்ற ஆரம்பித்த பாமக!!  

A while ago: Anbumani's ballet project is an alliance with them!! Pamaka started spinning the whip!!

சற்றுமுன்: இவங்களுடன் தான் கூட்டணி.. அன்புமணியின் பலே திட்டம்!! சாட்டையை சுழற்ற ஆரம்பித்த பாமக!! அதிமுக மற்றும் பாமக இடையே சிறு விரிசல் உண்டாகியுள்ளது என்பது அன்புமணியின் பேச்சை வைத்து தெரிந்து கொள்ளலாம். சில மாதங்களுக்கு முன்பு கூட நீங்கள் யாருடன் கூட்டணி வைக்க விரும்புகிறீர்கள் என்று பத்திரிக்கையாளர் கேட்ட பொழுது, யாருடன் கூட்டணி என்று தற்பொழுது சொல்ல முடியாது, ஆனால் பாமக தலைமையில் தான் கூட்டணி இருக்கும் என சூசகமாக தெரிவித்தார். அதுமட்டுமின்றி பாமகவின் சில … Read more

தமிழர்களுக்கு ஆதரவாக ஊடக உரிமைக்குரல் – அன்புமணி ராமதாஸ்!!

தமிழர்களுக்கு ஆதரவாக ஊடக உரிமைக்குரல் – அன்புமணி ராமதாஸ்!! சூடான் உள்நாட்டுப் போரில் சிக்கித் தவிக்கும் தமிழர்கள் உள்ளிட்ட இந்தியர்களை உடனடியாக மீட்க வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் பதிவிட்டுள்ளதில் கூறியதாவது, சூடான் நாட்டில் அதிகாரத்தை கைப்பற்றுவது தொடர்பாக  அந்நாட்டின் இராணுவத்தினருக்கும், அவர்களின் எதிர்த்தரப்பினருக்கும் இடையே நடைபெற்று வரும் கடுமையான உள்நாட்டுப் போரில் 200-க்கும் மேற்பட்ட தமிழர்கள் உள்ளிட்ட 3000-க்கும் மேற்பட்ட  இந்தியர்கள் சிக்கிக் … Read more