நடுரோட்டில் எகிறி எகிறி அடித்த பெண்! ஹேஷ்டாக் செய்த பொதுமக்கள்!

The girl who scored in the middle of the road! Hashtagged public!

நடுரோட்டில் எகிறி எகிறி அடித்த பெண்! ஹேஷ்டாக் செய்த பொதுமக்கள்! உத்திரப்பிரதேச மாநிலத்தில் கார் ஓட்டுனர் ஒருவரை நடுரோட்டில், அதுவும் போக்குவரத்து காவலாளி, முன்னிலையிலேயே அடிக்கும் காட்சிகள் இணையத்தில் மிகவும் பரவலாக பரவி வருகின்றது. உத்திரப்பிரதேச மாநிலத்தில் லக்னோவின் அவாத் பகுதியில், போக்குவரத்து சிக்னல் அருகிலேயே, பாதசாரிகள் வழக்கமாக பாதையை கடக்கும் அந்த இடத்தில் இந்த  அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. கார் அந்த பெண் மீது மோதியதாக கூறி பெண் ஒருவர் அங்கிருந்த போக்குவரத்து போலீசார் முன்னிலையிலேயே … Read more

ஹீரோவாக மாறிய தமிழக போலீசார்! சமூக வலைத்தளத்தில் வைரலாகும் வீடியோ!

Tamil Nadu police turned hero! Video goes viral on social website!

ஹீரோவாக மாறிய தமிழக போலீசார்! சமூக வலைத்தளத்தில் வைரலாகும் வீடியோ! கொரோனா தொற்றின் இந்த 2-ம் அலையில் மக்கள் அனைவரும் பெருமளவு பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர்.மக்கள் நலன் கருதி அனைத்து மாநிலங்களிலும் முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளனர்.இந்நிலையில் மக்கள் அனைவரும் வெளியே செல்லாமல் வீட்டினுள்ளே முடங்கியுள்ளனர்.அதனைத்தொடர்ந்து  சிலர் அரசாங்கத்தின் விதிகளை மீறி வெளியே செல்கின்றனர்.அவர்களை தடுக்கும் விதத்தில் போலீசார் பல முறைகளில் விழிப்புணர்வு செய்தும் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கின்றனர். அதனைத்தொடர்ந்து கேரளா மற்றும் தமிழகத்தில் மக்களை எச்சரிக்கும் விதத்தில் குக்கூ குக்கூ … Read more

ஓய்வில்லா ஓட்டம்.!! வேலைக்கு இடையே முகசவரம் செய்து கொள்ளும் ஓட்டுனரின் பரிதாப நிலை!

ஓய்வில்லா ஓட்டம்.!! வேலைக்கு இடையே முகசவரம் செய்து கொள்ளும் ஓட்டுனரின் பரிதாப நிலை!

நள்ளிரவில் லாரியும் காரும் நேருக்கு நேர் மோதி விபத்து; அப்பளம் போல் நொறுங்கிய கார்! தப்பி ஓடிய ஓட்டுனர்

நள்ளிரவில் லாரியும் காரும் நேருக்கு நேர் மோதி விபத்து; அப்பளம் போல் நொறுங்கிய கார்! தப்பி ஓடிய ஓட்டுனர் நாமக்கல் பகுதியில் இருந்து திருச்சி நோக்கி வந்த லாரியுடன் கார் ஒன்று நேருக்கு நேர் மோதிய சம்பவத்தில் 6 பேர் உயிரிழந்தனர். நேற்று நள்ளிரவு நாமக்கல்லில் செங்கல் லோடு ஏற்றிக் கொண்டு திருச்சியை நோக்கி லாரி சென்று கொண்டிருந்தது. திருச்சி சாலையில் சின்னவேப்பநத்தம் அருகே சென்றபோது, திருச்சியில் இருந்து நாமக்கல் பகுதிக்கு நள்ளிரவில் டாடா சுமோ கார் … Read more

சாலையில் திடீரென தீப்பிடித்த தனியார் பேருந்து! 26 உயிர்களை காப்பாற்றிய சாமர்த்தியமான ஓட்டுனர்..!!

சாலையில் திடீரென தீப்பிடித்த தனியார் பேருந்து! 26 உயிர்களை காப்பாற்றிய சாமர்த்தியமான ஓட்டுனர்..!! சாலையில் வேகமாக சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்த நிலையில் ஓட்டுனரின் சாமர்த்தியத்தால் பயணிகள் உயிர் தப்பினர். ஹைதராபாத் சங்கரெட்டி மாவட்டம் அருகே உள்ள இராமச்சந்திரபுரம் என்னுமிடத்தில் கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை சாலையில் வேகமாக ஆரஞ்ச் டிராவல்ஸ் என்னும் தனியார் பேருந்து ஒன்று 26 பயணிகளை மும்பையில் இருந்து ஏற்றிக் கொண்டு ஹைதராபாத் நோக்கி சென்று கொண்டிருந்தது. வேகமாக சென்று … Read more

இரவு நேரத்தில் நடிகையின் வீட்டில் புகுந்து ஓட்டுனர் செய்த பலே காரியம்.! அதிர்ந்து போன பிரபல நடிகை..!!

இரவு நேரத்தில் நடிகையின் வீட்டில் புகுந்து ஓட்டுனர் செய்த பலே காரியம்.! அதிர்ந்து போன பிரபல நடிகை..!! பிரபல நடிகை ஜெயபாரதியின் வீட்டில் 31 சவரன் நகையை திருடிய பலே திருடர்களை போலீசார் கைது செய்தனர். தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகைகளில் ஒருவர் ஜெயபாரதி. இவர் முத்து மைக்கேல் மதன காமராஜன் மற்றும் அலாவுதீனும் அற்புத விளக்கும் படத்தில் நடத்து மிகவும் பிரபலமாக பேசப்பட்டவர். சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் ஜெயபாரதி வசித்து வருகிறார். சில நாட்களுக்கு முன்பு … Read more

குடும்ப வறுமை காரணமாக சவாலுடன் பேருந்தை ஓட்டும் சிங்கப்பெண்! தடை அதை உடை… புது சரித்திரம் படை..!!

குடும்ப வறுமை காரணமாக சவாலுடன் பேருந்தை ஓட்டும் சிங்கப்பெண்! தடை அதை உடை… புது சரித்திரம் படை..!! கொல்கத்தா வடக்கு புறநகர் பகுதியின் அருகேயுள்ள நோபாரா என்ற இடத்தில் கல்பனா என்னும் 21 வயது இளம்பெண் பேருந்தை ஓட்டிவரும் காட்சி அனைவரையும் பிரம்மிக்க வைத்துள்ளது. கல்பனாவிற்கு ஒரு அக்காவும் இரண்டு அண்ணன்களும் உள்ளனர். தனது குடும்ப வறுமையின் காரணமாக பள்ளிக்கு செல்லமுடியாத சூழ்நிலையால் வீட்டு வேலையில் அம்மாவிற்கு உதவிய பின் காலையில் பேருந்தில் அமர்ந்து வண்டியை ஸ்டார்ட் … Read more

Strike! சென்னையில் பேருந்துகள் ஓடவில்லை? அரசு என்ன செய்யும்?

எதற்கு எடுத்தாலும் போராட்டம் பண்ணின நடிகர் ரஜினி சொல்வது போல் தமிழ்நாடு சுடுகாடாய் மாறிவிடும். அது போல எங்கு பார்த்தாலும் போராட்டம் இன்றைய சூழலில். தற்பொழுது சென்னையில் பேருந்து ஊழியர்கள் வேலை நிறுத்தம். ஊழியர்கள் ஓய்வு எடுக்க ஓய்வு அறை கட்ட வலியுறுத்தி வருகின்றனர். சென்னையில் போராட்டம் பேருந்துகள் ஓடவில்லை. ஏனென்றால் பேருந்து வேலை செய்யும் ஊழியர்கள் வேலை நேரங்களில் ஓய்வு எடுக்க ஓய்வு அறை கட்டி தர சொல்லியும் அரசு செவி சாய்காததால் வேலை நிறுத்தத்தில் … Read more