அதிமுக Vs பாஜக.. மாஜி அமைச்சர்களை சந்திக்க மறுத்த அமித்ஷா! இபிஎஸ் முடிவு என்ன?

அதிமுக Vs பாஜக.. மாஜி அமைச்சர்களை சந்திக்க மறுத்த அமித்ஷா! இபிஎஸ் முடிவு என்ன?

அதிமுக Vs பாஜக.. மாஜி அமைச்சர்களை சந்திக்க மறுத்த அமித்ஷா! இபிஎஸ் முடிவு என்ன? தமிழகத்தில் அதிமுக மற்றும் பாஜக கருத்து மோதல் உச்சத்திற்கு சென்று கூட்டணி முறிவு ஏற்படும் நிலைக்கு வந்துவிட்டது.நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வரும் சனாதனம் குறித்த கருத்தால் இரு கட்சிகளிடையே பிளவு உண்டாகி இருக்கிறது.கடந்த வாரம் செய்தியாளர் சந்திப்பில் ‘அறிஞர் அண்ணா’ சனாதனம் குறித்து தவறாக பேசியதால் முத்துராமலிங்க தேவர் கடும் கோபமடைந்து அவரை கண்டித்தார். இதனால் பயந்து அறிஞர் அண்ணா … Read more

திமுகவினர் தாக்கியதில் அதிமுக நிர்வாகி மரணம் : எடப்பாடி பழனிசாமி கண்டனம்!!

திமுகவினர் தாக்கியதில் அதிமுக நிர்வாகி மரணம் : எடப்பாடி பழனிசாமி கண்டனம்!!

திமுகவினர் தாக்கியதில் அதிமுக நிர்வாகி மரணம் : எடப்பாடி பழனிசாமி கண்டனம்!! செங்கல்பட்டு மாவட்டத்தில் திமுக-வினர் தாக்குதல் நடத்தியதில் அதிமுக நிர்வாகிகள் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதிமுக நிர்வாகியின் மரணத்திற்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் காவல்துறையை உடனே நடவடிக்கை எடுத்து அவர்களை கைது செய்ய வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். செங்கல்பட்டு மேற்கு மாவட்டம், மறைமலைநகர் நகர மன்ற 2வது வார்டு உறுப்பினர் பதவிக்கு 2022ம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தல் … Read more

எடப்பாடி பழனிசாமி குறித்து கருத்து கூற உதயநிதிக்கு தடை – உயர்நீதிமன்றம் அதிரடி!

எடப்பாடி பழனிசாமி குறித்து கருத்து கூற உதயநிதிக்கு தடை - உயர்நீதிமன்றம் அதிரடி!

எடப்பாடி பழனிசாமி குறித்து கருத்து கூற உதயநிதிக்கு தடை – உயர்நீதிமன்றம் அதிரடி! தமிழக விளையாட்டுமேம்பட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தற்பொழுது சர்ச்சை அமைச்சராக வலம் வருகிறார்.இவர் கூறும் ஆணவக் கருத்துக்கள் அனைவரையும் பாதிக்கும் வகையில் அமைந்து விடுகிறது.முதலில் இந்து மதத்தையும்,சனாதனத்தையும் ஒழிக்க வேண்டுமென்று கூறி மக்களின் கண்டனத்திற்கு ஆளானார். மக்கள் பிரதிநியதாக இருக்கும் ஒருவர் இவ்வாறு பொறுப்பற்று,வன்முறையை தூண்டும் விதமாக பேசக்கூடாது என்று உதயநிதிக்கு நீதிமன்றம் அறிவுரை வழங்கிய நிலையில் தற்பொழுது அதிமுக பொதுச்செயலாளர் … Read more

இனி யாரும் பாஜக குறித்து மூச்சு விட கூடாது – அதிமுக தலைமை கண்டிப்பு!!

இனி யாரும் பாஜக குறித்து மூச்சு விட கூடாது - அதிமுக தலைமை கண்டிப்பு!!

இனி யாரும் பாஜக குறித்து மூச்சு விட கூடாது – அதிமுக தலைமை கண்டிப்பு!! தமிழகத்தில் பாஜக – அதிமுக கூட்டணி பிளவு குறித்த விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது. இந்த இரு கட்சிகளுக்கும் இடையே ஏற்கனவே கருத்து முரண்பாடு காணப்பட்டு வந்த நிலையில் தற்பொழுது அவை வெளிச்சத்திற்கு வந்துள்ளது.மேலிடத்தில் இணக்கமாக இருக்கும் அதிமுக,தமிழகத்தில் இருக்கும் பாஜகவிடம் அவ்வாறு இல்லை.காரணம் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் முரண்பட்ட கருத்து.கூட்டணியில் இருக்கும் போதே அதிமுக குறித்து கருத்து கூறி சர்ச்சையை … Read more

தந்தை பெரியாருக்கும்; விநாயகர் சதுர்த்திக்கும் வாழ்த்து தெரிவித்த எடப்பாடியார் !!

தந்தை பெரியாருக்கும்; விநாயகர் சதுர்த்திக்கும் வாழ்த்து தெரிவித்த எடப்பாடியார் !!

தந்தை பெரியாருக்கும்; விநாயகர் சதுர்த்திக்கும் வாழ்த்து தெரிவித்த எடப்பாடியார் !! தந்தை பெரியார் அவர்களின் பிறந்தநாளை ஒட்டி அவரது திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் விநாயகர் சதுர்த்திக்கு, மக்கள் அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. தந்தை பெரியார் அவர்களின் 145-ஆவது பிறந்த நாளான இன்று தமிழகம் முழுவதும் பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகள் சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் … Read more

பல்லடம் கொலை சம்பவம்.. ‘திமுக’ பதவியேற்றதிலிருந்து தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்து விட்டது – எடப்பாடி பழனிசாமி சாடல்!!

பல்லடம் கொலை சம்பவம்.. 'திமுக' பதவியேற்றதிலிருந்து தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்து விட்டது - எடப்பாடி பழனிசாமி சாடல்!!

பல்லடம் கொலை சம்பவம்.. ‘திமுக’ பதவியேற்றதிலிருந்து தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்து விட்டது – எடப்பாடி பழனிசாமி சாடல்!! திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கள்ளக்கிணறு கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது இல்லத்திற்கு அருகில் ஒருவர் மது அருந்தியுள்ளார்.இதனை செந்தில் குமார், மோகன்ராஜ், புஷ்பவதி மற்றும் ரத்தினாம்பாள் ஆகியோர் தட்டிக் கேட்டுள்ளனர்.இதனால் ஆத்திரமடைந்த அந்த போதை ஆசாமி தான் வைத்திருந்த அரிவாளை கொண்டு நால்வரையும் சரமாரியாக வெட்டியுள்ளான்.இதில் நால்வரும் இரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து … Read more

என்னது அதிமுக மாநாட்டிற்கு செலவு இத்தனை கோடியா?

என்னது அதிமுக மாநாட்டிற்கு செலவு இத்தனை கோடியா?

  என்னது அதிமுக மாநாட்டிற்கு செலவு இத்தனை கோடியா? மதுரையில் நடைபெறும் அஇஅதிமுக மாநில மாநாட்டிற்கு பல கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகிறது. மதுரை மாவட்டம் வளையங்குளம் பகுதியில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொன்விழா எழுச்சி மாநாடு நாளை நடைபெற உள்ளது. இதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மிகப் பிரம்மாண்டமான அரங்குகள்; விழா மேடைகள்; எல்.இ.டி திரைகள் உட்பட பல்வேறு தொழில்நுட்பங்களும் மாநாட்டில் பயன்படுத்தப்பட உள்ளன. மாநாட்டில் கலந்து … Read more

அண்ணாமலை நடைப்பயணத்தில் ஏற்பட்ட திடீர் மாற்றம்!! திரும்ப சென்னைக்கு பயணம்!!

A sudden change in the Annamalai walk!! what is the reason??

அண்ணாமலை நடைப்பயணத்தில் ஏற்பட்ட திடீர் மாற்றம்!! மீண்டும் சென்னைக்கு பயணம்!! என்னதான் அதிமுகவும், பாஜகவும் ஒரே கூட்டணியாக இருந்தாலும் எடப்பாடி பழனிசாமிக்கும், அண்ணாமலைக்கும் இடையே ஏதேனும் ஒரு வகையில் பகை இருந்து கொண்டுதான் இருக்கிறது. இது ஒவ்வொரு நாளும் அதிகரித்து தான் செல்கிறது. அண்ணாமலை எதிர்கட்சியான திமுகவை எந்த அளவிற்கு விமர்சனம் செய்து பேசி வருகிறாரோ அதே அளவிற்கு அதிமுக வையும் விமர்சித்து வருகிறார். இது போல இவர்களுக்கு இடையில் பகை வளர்ந்துக் கொண்டே சென்றதால் கூட்டணி … Read more

மீண்டும் அதிமுகவில் இணைந்த அன்வர் ராஜா!! கட்சிக்காக அயராது பணியாற்றுவேன் என பேட்டி!!

Anwar Raja joins AIADMK again!! He said that he will work tirelessly for the party!!

மீண்டும் அதிமுகவில் இணைந்த அன்வர் ராஜா!! கட்சிக்காக அயராது பணியாற்றுவேன் என பேட்டி!! அதிமுகவின் முன்னாள் எம்.பி யான அன்வர் ராஜா கடந்த 2021  ஆம் ஆண்டு அதிமுக கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். தற்போது இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் எடப்பாடி பழனிசாமியின் தலைமையில் அதிமுகவில் இணைந்துள்ளார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், நான் கடந்த 2021  ஆம் ஆண்டில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டேன். தற்போது மீண்டும் இணைந்துள்ளேன். சிறிய சறுக்கல் ஒன்றிலிருந்து மீண்டு இங்கு … Read more

பிரம்மாண்டமாக அரங்கேறும் அதிமுக மாநாடு!! அனைத்து பகுதிகளில் இருந்தும் சிறப்பு ரயில்கள் இயக்கம்!!

AIADMK conference to be staged on a grand scale!! Special trains running from all regions!!

பிரம்மாண்டமாக அரங்கேறும் அதிமுக மாநாடு!! அனைத்து பகுதிகளில் இருந்தும் சிறப்பு ரயில்கள் இயக்கம்!! தமிழகத்தில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக மிகவும் வலுபெற்று வருகிறது. வருகின்ற மக்களவைத் தேர்தலில் பெரிய மாற்றத்தை கொண்டு வருமாறு அனைத்து கட்சிகளும் இறங்கி வேலை செய்து கொண்டிருக்கிறது. அந்த வகையில், வருகின்ற இருபதாம் தேதி அன்று மதுரை மாவட்டத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக மாநாடு நடக்க இருக்கிறது. இதற்கு “ வீவரலாற்றின் பொன் விழா எழுச்சி மாநாடு” என்று பெயர் … Read more