ரயில்வே வெளியிட்ட மகிழ்ச்சி செய்தி!! இனி இவ்வாறு பயணம் செய்ய தேவையில்லை!!
ரயில்வே வெளியிட்ட மகிழ்ச்சி செய்தி!! இனி இவ்வாறு பயணம் செய்ய தேவையில்லை!! நம் நாட்டில் பல்வேறு போக்குவரத்து முறைகள் இருந்தாலும் மக்கள் அனைவரும் நீண்ட தூர பயணங்களுக்கு ரயில் பயணத்தையே தேர்ந்தெடுக்கின்றனர். பேருந்து போக்குவரத்துகள் நம் நாட்டில் அதிகமாக காணப்பட்டாலும், மக்கள் ரயில் பயணத்தையே சௌகரியமாக கருதுகின்றனர். விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில் ரயிலில் கூட்டம் மிகுந்து காணப்படுகிறது. அந்த வகையில் தற்போது தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டு பயணிப்பவர்களின் எண்ணிக்கை தினம் தினம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. … Read more