ரேஷன் பாமாயில் எண்ணெயை யூஸ் பண்றவங்களா நீங்கள்? அப்போ இதை கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க மக்களே!!

ரேஷன் பாமாயில் எண்ணெயை யூஸ் பண்றவங்களா நீங்கள்? அப்போ இதை கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க மக்களே!!

ரேஷன் பாமாயில் எண்ணெயை யூஸ் பண்றவங்களா நீங்கள்? அப்போ இதை கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க மக்களே!! ரேஷன் கடைகளில் மலிவு விலையில் கொடுக்கப்பட்டு வரும் பாமாயிலை நம்மில் ஒரு சிலர் பயன் படுத்துவதில்லை. ஆனால் பெரும்பாலானோர் இந்த எண்ணெயில் அப்பளம், வடை இது போன்ற பலகாரங்கள் செய்வதற்கு பயன்படுத்தி வருகின்றனர். இதில் அதிகளவு பித்தம் காணப்படுவதால் பெரும்பாலான மக்கள் இதனை பயன்படுத்த தயக்கம் காட்டி வருகின்றனர். இந்த பித்தம் நிறைந்த எண்ணெயை பயன்படுத்துவானதால் தலைச்சுற்றல், மயக்கம் போன்ற பிரச்சனைகள் … Read more

300க்கும் மேலான நோய்களை குணமாக்கும் முருங்கை! இதன் நன்மைகள் என்னென்ன!!

300க்கும் மேலான நோய்களை குணமாக்கும் முருங்கை! இதன் நன்மைகள் என்னென்ன!!

300க்கும் மேலான நோய்களை குணமாக்கும் முருங்கை! இதன் நன்மைகள் என்னென்ன 300க்கும் மேலான நோய்களுக்கு மருந்தாக பயன்படுகின்ற முருங்கை கீரையை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளலாம். கீரைகளில் மிக முக்கியமான கீரை என்று சொன்னால் அது முருங்கைக் கீரை என்று கூறலாம். முருங்கை கீரையின் இலை, பூ, விதை, பட்டை என அனைத்தும் மருத்துவ குணம் கொண்டது. வேப்ப மரம் எப்படி மருந்தாக பயன்படுகின்றதோ அதே போல முருங்கை மரமும் மருந்தாக பயன்படுகின்றது. முருங்கை … Read more

தினமும் ஓரு கிளாஸ் மாதுளை ஜூஸ் பருகுவதால் உடலுக்கு இத்தனை நன்மைகள் கிடைக்குமா?

தினமும் ஓரு கிளாஸ் மாதுளை ஜூஸ் பருகுவதால் உடலுக்கு இத்தனை நன்மைகள் கிடைக்குமா?

தினமும் ஓரு கிளாஸ் மாதுளை ஜூஸ் பருகுவதால் உடலுக்கு இத்தனை நன்மைகள் கிடைக்குமா? நம் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதில் பழங்களுக்கு முக்கிய பங்கு இருக்கிறது. அந்த வகையில் தினமும் மாதுளை பழத்தை உண்டு வருவதன் மூலம் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும். மாதுளம் பழத்தில் உள்ள நன்மைகள்:- *இரும்புச் சத்து *பொட்டாசியம் *மெக்னீசியம் *புரதசத்து *வைட்டமின் சி, கே தினமும் மாதுளை ஜூஸ் பருகுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்:- *மாதுளை ஜூஸில் உள்ள … Read more

நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் வெங்காயத் தோல் டீ! எப்படி செய்வது!!

நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் வெங்காயத் தோல் டீ! எப்படி செய்வது!!

நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் வெங்காயத் தோல் டீ! எப்படி செய்வது நம் உடலில் அதிகமாக இருக்க வேண்டிய சத்துகளில் நோய் எதிர்ப்பு சக்தியும் ஒன்று. இதை அதிகரிக்க உதவும் வெங்காயம் தோல் டீ எவ்வாறு செய்வது என்பதை பற்றி இந்த பதிவில் மூலம் தெரிந்து கொள்ளலாம். நாம் அனைவருக்கும் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி என்பது அதிகமாக இருக்க வேண்டும். குறைவாக இருந்தால் எளிதில் சளி, இருமல், காய்ச்சல் போன்ற தேற்று நாய்கள் நம்மை ஒட்டிக் … Read more

நெஞ்சில் ஊசி குத்துவது போன்று சுள்ளுனு இருக்கிறதா? அப்போ இதை ஒரு கிளாஸ் பாருங்கள்!!

நெஞ்சில் ஊசி குத்துவது போன்று சுள்ளுனு இருக்கிறதா? அப்போ இதை ஒரு கிளாஸ் பாருங்கள்!!

நெஞ்சில் ஊசி குத்துவது போன்று சுள்ளுனு இருக்கிறதா? அப்போ இதை ஒரு கிளாஸ் பாருங்கள்!! நம்மில் பலருக்கு ஒரு சில நேரங்களில் நெஞ்சு பகுதியில் ஊசி குத்துவது போன்ற உணர்வு ஏற்படும். உடனே அது ஹார்ட் அட்டாக்காக இருக்குமோ என்று அச்சப்பட வேண்டாம். இவை எதனால் ஏற்படுகிறது என்று தெரியுமா? காரணம்:- *பெருங்குடலின் இடது பகுதியில் அதிகப்படியான வாயு தேங்கி இருத்தல் *மனதில் அதிகப்படியான வலிகள், பதற்றம் ஏற்படுதல் *அஜீரணக் கோளாறு *தூக்கமின்மை நெஞ்சு குத்தல் சரியாக … Read more

குடலில் உள்ள நச்சுக் கழிவுகள் வெளியேறி குடல் ஆரோக்கியமாக இருக்க இதை 1 கிளாஸ் பருகுங்கள்!! 100% பலன் கொடுக்கும்!!

குடலில் உள்ள நச்சுக் கழிவுகள் வெளியேறி குடல் ஆரோக்கியமாக இருக்க இதை 1 கிளாஸ் பருகுங்கள்!! 100% பலன் கொடுக்கும்!!

குடலில் உள்ள நச்சுக் கழிவுகள் வெளியேறி குடல் ஆரோக்கியமாக இருக்க இதை 1 கிளாஸ் பருகுங்கள்!! 100% பலன் கொடுக்கும்!! நம் குடல் ஆரோக்கியமாக இருந்தலே உடலில் பல பாதிப்புகளை தவிர்த்து விட முடியும். ஒருவேளை குடல் ஆரோக்கியத்தை இழந்தால் செரிமான கோளாறு, வயிறு உப்பசம், வாயு, மலச்சிக்கல், குடற்புண் உள்ளிட்ட பல பாதிப்புகள் ஏற்படும். தீர்வு 1: தேவையான பொருட்கள்:- *தேன் – 1 தேக்கரண்டி *எலுமிச்சை சாறு – 1 தேக்கரண்டி செய்முறை:- அடுப்பில் … Read more

5 நிமிடத்தில் வாய் துர்நாற்றம் நீங்க வேண்டுமா? அப்போ இதை 1 கிளாஸ் குடிங்க!!

5 நிமிடத்தில் வாய் துர்நாற்றம் நீங்க வேண்டுமா? அப்போ இதை 1 கிளாஸ் குடிங்க!!

5 நிமிடத்தில் வாய் துர்நாற்றம் நீங்க வேண்டுமா? அப்போ இதை 1 கிளாஸ் குடிங்க!! வாய் துர்நாற்றம் சில நேரங்களில் நம் அனைவரையும் தர்ம சங்கடமான சூழலுக்கு தள்ளிவிடும். இந்த பாதிப்பால் பலர் அதிகம் பேச முடியாமல் தவித்து வருகின்றனர்.வாயை திறந்தாலே கேட்ட வாடை வருகிறதா? வாய் துர்நாற்றம் உருவாக காரணங்கள்:- *பல் சொத்தை, ஈறுகளில் பிரச்சனை *வயிற்றுப்புண் *அஜீரணக் கோளாறு *குடல் தொடர்பான பிரச்சனை *நாக்கில் படிந்துள்ள வெள்ளை படலம் *புகை பிடித்தல் *அல்சர் *மது … Read more

தினமும் அரிசி சாதம் உண்பவரா நீங்கள்? அப்போ உங்களுக்கான எச்சரிக்கை இதோ!!

தினமும் அரிசி சாதம் உண்பவரா நீங்கள்? அப்போ உங்களுக்கான எச்சரிக்கை இதோ!!

தினமும் அரிசி சாதம் உண்பவரா நீங்கள்? அப்போ உங்களுக்கான எச்சரிக்கை இதோ!! நம் தென்னிந்தியர்களின் உணவுப் பட்டியலில் அரிசி முக்கிய இடத்தை பிடித்திருக்கிறது. இந்த அரசியில் பொன்னி, மாப்பிள்ளை சம்பா, ஐ ஆர் 8 என பல பாரம்பரிய வகைகள் இருக்கிறது. அதுமட்டுமின்றி புதிது புதிதாக நெல் ரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டு குறைந்த நாட்களில் அறுவடைக்கு வந்து விடுகிறது. இதனால் அரிசி தேவை பூர்த்தியாகும் என்பது ஒருபுறம் இருக்க மறுபுறம் உடல் ஆரோக்கியம் இழந்து விடும் என்பது தான் … Read more

உங்களை வண்டு கடித்து விட்டதா! அப்போ உடனே இதை செய்யுங்க !!

உங்களை வண்டு கடித்து விட்டதா! அப்போ உடனே இதை செய்யுங்க !!

உங்களை வண்டு கடித்து விட்டதா! அப்போ உடனே இதை செய்யுங்க நம்மை ஒரு சில சமயங்களில் வண்டுகள் கடித்து விடும். வண்டுகள் கடித்து விட்டால் வண்டுக் கடியால் என்ன ஆகப் போகின்றது என்று நாம் அதை அப்படியே விட்டு விடுவது உண்டு. ஆனால் வண்டுக் கடியை அவ்வாறு சாதாரணமாக விட்டுவிடக் கூடாது. வண்டு கடித்துவிட்டால் தோல் சிவந்து தடிக்க தொடங்கும். இதை அப்படியே விட்டால் இரத்தத்தில் நச்சுத் தன்மை கலந்து ஒரு சில பக்க விளைவுகளை ஏற்படுத்தும். … Read more

தினமும் புத்துணர்ச்சியோடு இருக்க வேண்டுமா! புதினா நீர் செஞ்சு குடிங்க !!

தினமும் புத்துணர்ச்சியோடு இருக்க வேண்டுமா! புதினா நீர் செஞ்சு குடிங்க !!

தினமும் புத்துணர்ச்சியோடு இருக்க வேண்டுமா! புதினா நீர் செஞ்சு குடிங்க தினமும் நாம் சோர்வு இல்லாமல் உடலை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க நாம் புதினா நீரை குடிக்கலாம். தினமும் காலையில் எழுந்தவுடன் காபி அல்லது தேநீர் அருந்தும் பழக்கம் 100 சதவீத மக்களில் 90 சதவீதம் பேருக்கு இருக்கின்றது. நாம் அனைவரும் இந்த காபி அல்லது தேநீருக்கு(டீ) அடிமையாகி விட்டோம். காலையில் எழுந்தவுடன் தேநீர்(டீ) அல்லது காபி குடித்தால் தான் அந்த நாள் முழுமையடையும். ஆனால் அதனால் சில … Read more