மீண்டும் சொந்த தொகுதியில் போட்டியிடும் திமுக எம்.பி.கனிமொழி!!

மீண்டும் சொந்த தொகுதியில் போட்டியிடும் திமுக எம்.பி.கனிமொழி!! கடந்த 2019 ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தூத்துக்குடு தொகுதியில் போட்டியிட்டு வெற்றிப் பெற்றதைத் தொடர்ந்து வருகின்ற நாடாளுமன்ற தேர்தலிலும் தூத்துக்குடு தொகுதியில் போட்டியிடுகிறார் திமுக எம்.பி கனிமொழி. திமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் அனைவரும் மார்ச் ஒன்றாம் தேதி முதல் தங்களது விருப்ப மனுக்களை தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்ட நிலையில் இதுவரை திமுக சார்பில் 400 க்கும் மேற்ப்பட்டோர் விருப்பமனு தாக்கல் செய்துள்ளனர். அந்த வகையில், இன்று … Read more

தென் மாவட்டங்களில் மீண்டும் கனமழை பெய்யும்! சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் அறிக்கை!

தென் மாவட்டங்களில் மீண்டும் கனமழை பெய்யும்! சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் அறிக்கை! தமிழகத்தின் தென் மாவட்டங்களில் மீண்டும் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநர் செந்தாமரை கண்ணன் அவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் நெல்லை, திருநெல்வேலி, தூத்துக்குடி போன்ற தென் மாவட்டங்களில் சில தினங்களுக்கு முன்னர் கனமழை பெய்தது. இதனால் தென் மாவட்டங்களில் முழுவதும் வெள்ள பாதிப்பு ஏற்பட்டு மக்கள் மழை வெள்ளத்தில் தத்தளித்தனர். தென் … Read more

சிறுவர்களுக்கு தட்டம்மை தடுப்பூசி முகாம்! வரும் 28ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு!

சிறுவர்களுக்கு தட்டம்மை தடுப்பூசி முகாம்! வரும் 28ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு! தென் தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் வருகின்ற டிசம்பர் 28ம் தேதி தட்டம்மை தடுப்பூசி முகாம் நடைபெறும் என்று தற்பொழுது அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. நெல்லை, தென்காசி, தூத்துக்குடி போன்ற தென் மாவட்டங்களில் கடந்த டிசம்பர் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் அதிக கனமழை பெய்தது. இதனால் தென் மாவட்டங்களில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. தற்பொழுது மெல்ல … Read more

பேசாமல் வானிலை ஆய்வு மையத்தை பூட்டி விடலாம்! அன்புமணி ராமதாஸ் பேட்டி!!

பேசாமல் வானிலை ஆய்வு மையத்தை பூட்டி விடலாம்! அன்புமணி ராமதாஸ் பேட்டி!! நெல்லை மாவட்டத்தில் வெள்ள பாதிப்புகளை பார்வையிட வந்த பாமக கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் “பேசாமல் சென்னை வானிலை ஆய்வு மையத்தை இழுத்து பூட்டி விடலாம்” என்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் நெல்லை, தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதன் காரணமாக தூத்துக்குடி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் வரலாறு காணாத அளவுக்கு வெள்ளம் … Read more

சென்னை டூ தூத்துக்குடி! மீண்டும் தொடங்கிய இரயில் சேவை!

சென்னை டூ தூத்துக்குடி! மீண்டும் தொடங்கிய இரயில் சேவை! தென்மாவட்டங்களில் பெய்து வந்த கனமழையால் ஏற்பட்ட வெள்ள பாதிப்பு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சென்னை முதல் தூத்துக்குடி இடையிலான இரயில் சேவை இன்று(டிசம்பர்22) மீண்டும் தொடங்கி இருக்கின்றது. சமீபத்தில் தென்மாவட்டங்களான திருநெல்வேலி, நெல்லை, தூத்துக்குடி பான்ற மாவட்டங்களில் கன மழை பெய்தது. இதனால் பெரும் வெள்ளம் ஏற்பட்டது. சாலைகள், வீடுகள் அனைத்தும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது. அதே போல இரயில் தண்டவாளங்கள் பலவும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. இதனால் … Read more

நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவு..!!

நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவு..!! குமரிக்கடல் பகுதியில் நிலவி வரும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் தென் தமிழகத்தில் கனமழை புரட்டி எடுத்து வருகிறது. குறிப்பாக நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்கள் பேய் மழை பாதிப்பை சந்தித்து இருக்கிறது. வரலாறு காணாத மழையால் பல இடங்களில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் உடமைகளை இழந்து மக்கள் பெரும் துயருக்கு ஆளாகி இருக்கின்றனர். மழை வெள்ள பாதிப்பில் இருந்து … Read more

மழை அலர்ட்: அடுத்த சில மணி நேரத்தில் இந்த மாவட்டங்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!!

மழை அலர்ட்: அடுத்த சில மணி நேரத்தில் இந்த மாவட்டங்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!! வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் தென் தமிழக மாவட்டங்களான நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் பேய் மழை பெய்து வருகிறது. கடந்த காலங்களில் இல்லாத அளவிற்கு மழையின் தாக்கம் அதிகளவில் இருப்பதால் பல இடங்களில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. அதி தீவிர கனமழையால் சாலைகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு விட்டது. … Read more

மழை வெள்ளத்தால் சிக்கி தவிக்கும் தென் மாவட்டங்களை பார்வையிடும் எடப்பாடியார்..!!

மழை வெள்ளத்தால் சிக்கி தவிக்கும் தென் மாவட்டங்களை பார்வையிடும் எடப்பாடியார்..!! குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டி இருக்கும் பகுதிகளில் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவி வருவதால் தென் தமிழகத்தில் தொடர்ந்து வரலாறு காணாத மழை பெய்து வருகிறது. இந்த பேய் மழையால் தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கிறது. நீர், நிலைகள் வேகமாக நிரம்பி வரும் நிலையில் அங்கு இருக்கும் ஏரிகளில் உடைப்பு ஏற்பட்டு குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்து இருக்கிறது. இதனால் … Read more

பயணிகளுக்கு தெற்கு ரயில்வேயின் முக்கிய அறிவிப்பு!! கனமழையால் இந்த ரயில்கள் ரத்து!!

Important Notice of Southern Railway to Passengers!! These trains are canceled due to heavy rain!!

பயணிகளுக்கு தெற்கு ரயில்வேயின் முக்கிய அறிவிப்பு!! கனமழையால் இந்த ரயில்கள் ரத்து!! தென் மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையால் போக்குவரத்து சேவை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ரயில் போக்குவரத்து நெல்லை மாவட்டத்தில் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. கடந்த சில வாரங்களாக சென்னையில் புயலின் காரணமாக கனமழை பெய்து ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் நகரம் முழுவதும் வெள்ளத்தில் மூழ்கியது. இதன் காரணமாக மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகினர். தற்போது தான் வெள்ளம் ஓரளவு வடிந்த நிலையில் மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக … Read more

1 கிராமமே வெள்ளத்தில் சிக்கிய அவலம்! மீட்கும் பணி தீவிரம்!

இதுவரை தென் தமிழகமே காணாத மலை பெய்து வருகிறது. தூத்துக்குடி மற்றும் தென்காசி கன்னியாகுமரி மாவட்டங்களில் மக்கள் அவதிக்கு ஆளாகி இருக்கின்றனர்   அங்குள்ள 80 சதவீத ஏரிகள் நிரம்பி போய் விட்டன. தாமிரபரணியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகின்றது. அதனால் தண்ணீர் திறந்து விட்டதனால் தாமிரபரணிக்கு அருகே உள்ள ஆற்றங்கரையோர கிராமங்களுக்கு முன்னரே எச்சரிக்கை விடுபட்ட பின்னரும், மழையால் வெளிவர முடியாத நிலையில் இருந்த மக்கள் இப்பொழுது தாமிரபரணியின் தண்ணீர் சூழ்ந்ததால் அந்த கிராமமே தண்ணீரில் மூழ்கும் … Read more