தொட்டில் சேலையில் விளையாடிய பெண் குழந்தை உயிரிழந்த பரிதாபம்! பதறிய தாய்!

The girl who played in the cradle sari died tragically!

தொட்டில் சேலையில் விளையாடிய பெண் குழந்தை உயிரிழந்த பரிதாபம்! பதறிய தாய்! தற்போது பள்ளிகள் நடை பெறாத காரணத்தினால் அனைத்து குழந்தைகளும் வீட்டிலேயே இருக்கின்றன. அவர்களுக்கும் பொழுது  போவதில்லை, பெற்றவர்களுக்கும் அவர்களை பார்ப்பதே பெரிய வேலையாக இருக்கிறது. முழுநேரமும் பிள்ளைகளை வீட்டில் வைத்து வளர்ப்பது என்றால் கொஞ்சம் சிரமமான வேலைதான். தற்போது உள்ள பிள்ளைகள் மிகுந்த ஆக்டிவாக இருக்கின்றனர். இதன் காரணமாக அவர்களை பார்ப்பதே மிகப்பெரும் சவாலாக பெற்றோர்களுக்கு முன் நிற்கிறது. தற்போது ஒரு ஊரில் எட்டாம் … Read more

தடுப்பூசி போட்டால் இதெல்லாம் வருமா? மத்திய அரசு விரிவான விளக்கம்!

Does all this come with the vaccine? Federal Government Detailed Explanation!

தடுப்பூசி போட்டால் இதெல்லாம் வருமா? மத்திய அரசு விரிவான விளக்கம்! கொரோனா  தடுப்பூசி பற்றி பல்வேறு கருத்துக்கள் மக்களிடையே நிலவி வரும் நிலையில் இதை பொதுமக்கள் முதலில் அலட்சியம் காட்டி வந்தனர்.  ஆனால் தற்போது கொரோனாவை  தொடர்ந்து பல்வேறு வியாதிகளும், வைரஸ்களும் பின் தொடர்வதால் தாமாக முன்வந்து தடுப்பு ஊசிகளை செலுத்தி கொள்கின்றனர். ஆனாலும் சில கருத்துக்கள் மக்களிடையே சலசலப்பை ஏற்படுகிறது. தடுப்பூசி பாதுகாப்பானதா? அல்லது பக்க விளைவுகள் ஏற்படுமா? என்ற வகையில் மக்களிடம் ஒரு பேச்சு … Read more

கூகுள் நிறுவனத்தின் புதிய கண்டுபிடிப்பு! இன்றே ஆக்டிவேட் செய்து மோசடி கும்பலிடம் தப்பி கொள்ளுங்கள்!

Google's new invention! Activate today and escape the scam gang!

கூகுள் நிறுவனத்தின் புதிய கண்டுபிடிப்பு! இன்றே ஆக்டிவேட் செய்து மோசடி கும்பலிடம் தப்பி கொள்ளுங்கள்! கொரோனா தொற்று காலத்தில் மக்கள் அனைவரும் வேலைவாய்ப்புகள் இன்றி வீட்டினுள்ளே முடங்கி கிடக்கின்றனர்.இந்த நிலையை பயன்படுத்திக்கொண்டு மோசடி கும்பல் பலவித டெக்னிக்கை உபயோகம் செய்து ஏதேனும் ஓர் நபருக்கு அழைப்பு விடுக்கின்றனர்.அந்த நபருக்கு வங்கியிலிருந்து அழைப்பதாக மோசடி கும்பல் அழைப்புவிடுக்கிறது.மக்களும் அதனை நம்பி எடிஎம் எண்,பாஸ்வார்டு இதர தகவல்களையும் தந்துவிடுகின்றனர்.இவற்றையெல்லாம் தந்துவிட்டு கடைசியாக OTP எண்ணையும் தந்துவிடுகின்றனர்.இதனால் அந்த மோசடி கும்பல் … Read more

செப்டம்பர் முதல் 4 ம் அலையை எதிர் கொள்ளலாம் – ப்ரான்ஸ்

May face 4th wave from September - France

செப்டம்பர் முதல் 4 ம் அலையை எதிர் கொள்ளலாம் – ப்ரான்ஸ் கடந்த ஒன்றரை இரண்டு வருடங்களாகவே கொரோனா நம்மை ஆட்டிப் படைத்து வருகிறது. உலக நாடுகள் அனைத்திலுமே  இது பெரிய சவாலான விஷயமாக இருக்கிறது. மிகப் பெரும் அளவில் மனித உயிர்களை காவு வாங்கி வருகிறது. அதன் காரணமாக மத்திய மாநில அரசுகள் தடுப்பூசி போட்டுக் கொள்வதன் மூலம் உயிரிழப்பில் இருந்து தப்பித்து கொள்ளலாம் என அறிவுறுத்துகின்றனர். அனைவரும் கண்டிப்பாக தடுப்பூசி போட வேண்டும் என்றும் … Read more

10 நிமிஷத்துல ஃபுல்லா சார்ஜர் ஆகும்! – மாஸ் காட்டும் இன்ஃபினிக்ஸ் கான்செப்ட்!

இன்ஃபினிக்ஸ் அறிமுகம் செய்யும் ஒரு சில ஸ்மார்ட்போன்களுக்கு இந்தியாவில் பல வகையான வரவேற்பு உள்ளது. இந்நிலையில் மக்களுக்கு ஏற்றவாறு புதிய அறிமுகங்களை மார்க்கெட்டிற்கு கொண்டு வருகிறது.   இந்நிலையில் என் போனிக்ஸ் ஸ்மார்ட்போன் நிறுவனம் பத்து நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் ஆகும் 160 வாட் அல்ட்ரா சார்ஜிங் வசதியை கொண்டு வர உள்ளோம் என்று சொல்லியிருந்தது.   இந்நிலையில் 160 வாட் அல்ட்ரா சார்ஜிங் வசதியை இன்பினிக்ஸ் தனது வழங்கி உள்ளதாக தெரிகிறது. குறிப்பாக இந்த ஃபாஸ்ட் … Read more

வெயிலின் கொடுமை தாங்காமல் பல பேர் உயிரிழப்பு! மக்கள் அதிர்ச்சி!

Many people died without enduring the cruelty of the sun! People are shocked!

வெயிலின் கொடுமை தாங்காமல் பல பேர் உயிரிழப்பு! மக்கள் அதிர்ச்சி! கடந்த சில வருடங்களாகவே பூமி வெப்பமடைதல் காரணமாக பனிப்பாறைகள் உருகி வருகின்றன. எனவேதான் வல்லுனர்கள் மரம் வளர்ப்போம்! பூமியை பசுமையாக வைப்போம்! என்று கூறுகின்றனர். ஆனாலும் சில பல காரணங்களால் மரங்களை வெட்டி எறிவதன் காரணமாக  உலகத்தில் வெப்பமயமாதல் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது. இது ஒரு  காரணம் என்றாலும் இதனால் பல காடு விலங்குகள் அழிந்து பொய் வருகின்றன.  ஆனால் தற்போது கனடாவில் கடும் … Read more

ரூ. 2000 மாத உதவித்தொகையுடன், +2 முடித்த மாணவர்களுக்கு M.A படிக்கும் வாய்ப்பு!

மாத உதவித்தொகை 2000 உடன் பிளஸ் 2 முடித்த மாணவர்கள் M.A படிக்கலாம் என உலக ஆராய்ச்சி நிறுவனம் அறிவிப்பு.   மாதம் ரூ 2000 உதவித்தொகையுடன் கூடிய ஒருங்கிணைந்த எம்ஏ முதுகலை பட்டப்படிப்பு சேர பிளஸ் 2 முடித்த மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என உலக ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.   இது தொடர்பாக உலக ஆராய்ச்சி நிறுவன இயக்குனர் விசயராகவன் அவர்கள் குறிப்பிட்டதாவது, சென்னை தரமணியில் இயங்கிக்கொண்டிருக்கும் உலக ஆராய்ச்சி நிறுவனம் தஞ்சை பல்கலைக்கழக அனுமதி … Read more

இவர்களுக்கு இனி பட்டா வழங்க முடியாது!- அமைச்சர் சேகர் பாபு

கோயில் நிலங்களில் வசிப்பவர்களுக்கும் பட்டா வழங்க முடியாது என்றும், அதே போல் கோயில் நிலத்திற்குள் கடைகள் வைத்திருப்போருக்கு மறுபரிசீலனை செய்து புதிய வாடகை கட்டணம் நிர்ணயிக்கப்படும் என்றும் அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு அறிவித்துள்ளார். கோயில் நிலங்களை அபகரிக்கும் வழக்கு தொடர்ந்து நடந்து வருகிறது. இந்நிலையில் கோவில் நிலங்களை பாதுகாக்க அரசு பல்வேறு நடைமுறைகளை செயல்படுத்தி வருகிறது. சமீபத்தில்கூட அரசுக்கு சொந்தமான கோயில் நிலங்களை அரசு பறிமுதல் செய்தது. இது தொடர்பாக அமைச்சர் கூறியது, இதுவரை திமுக … Read more

இந்த ராசிக்கு கடன் பிரச்சினைகள் தீரும்- 01-07-2021 Today Rasi Palan 01-07-2021

  இன்றைய ராசி பலன்- 01-07-2021, நாள் : 01-07-2021, தமிழ் மாதம்:  ஆனி 17, வியாழக்கிழமை  சுப ஹோரைகள்  காலை 09.00-11.00, மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00, இரவு 08.00-09.00. இராகு காலம்: மதியம் 01.30-03.00 எம கண்டம்:  காலை 06.00-07.30 குளிகன்:  காலை 09.00-10.30,  திதி:  சப்தமி திதி பகல் 02.02 வரை பின்பு தேய்பிறை அஷ்டமி. நட்சத்திரம்:  உத்திரட்டாதி நட்சத்திரம் பின்இரவு 03.49 வரை பின்பு ரேவதி.   நாள் முழுவதும் சித்தயோகம். … Read more

நடிகர் விஷாலின் மீது இயக்குனர் விஜய் ஆனந்த் திருட்டுப் புகார்!

நடிகர் விஷாலின் மீது இயக்குனரான விஜய் ஆனந்த், விஷால் டைட்டிலை திருடி உள்ளதாக காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.   இது குறித்து விஜய் ஆனந்த் கொடுத்த புகாரில், 15 ஆண்டுகளாக திரையுலகில் உள்ளேன். இணை இயக்குனராக பல படங்களில் பணியாற்றி உள்ளேன். அப்படி சக்ரா படத்தில் விஷாலுடன் பணியாற்றிக் கொண்டிருக்கும் பொழுது காமன்மேன் என்ற கதையை அவரிடம் கூறினேன்.   நான் பதிவு செய்த அந்த தலைப்பை விஷால் அபகரிக்க நினைக்கிறார் என்று சொல்லியுள்ளார். நான் டைட்டிலை … Read more