திமுகவில் செய்யப்பட்ட அதிரடி மாற்றம்! புதிய மாற்றங்களை அறிவித்தார் பொதுச்செயலாளர் துரைமுருகன்!

திமுகவில் நிர்வாக வசதிக்கு ஏற்றவாறு மாவட்ட ஒன்றியங்கள் கூடுதலாக பிரிக்கப்பட்டிருக்கிறது என்று அந்தக் கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்திருக்கிறார். இதுதொடர்பாக மாநில நீர்வளத் துறை அமைச்சரும், திமுகவின் பொதுச்செயலாளருமான துரைமுருகன் வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில் திமுக நிர்வாக வசதிக்காகவும் கட்சிப் பணிகள் சரியாக நடைபெறுவதற்காக மாவட்டத்திற்கு உட்பட்ட ஒன்றியங்கள் கூடுதலாக பிரிக்கப்பட்டிருக்கிறது எனவும் கூறியிருக்கிறார். அதனடிப்படையில், மதுரை தெற்கு மாவட்டம், தர்மபுரி கிழக்கு மாவட்டம், தர்மபுரி மேற்கு மாவட்டம், விழுப்புரம் மத்திய மாவட்டம், வேலூர் கிழக்கு மாவட்டம், திருப்பூர் … Read more

அதிர்ச்சி இந்த 10 மாவட்டங்களில் இன்று வெளுத்து வாங்க போகும் கனமழை! தயவுசெய்து இங்க மட்டும் போகவே போகாதீங்க!

தமிழகத்தில் கோவை நீலகிரி உட்பட 10 மாவட்டங்களில் ஓரிரு பகுதிகளில் இன்று பலத்த மழை பெய்வதற்கான வாய்ப்பிருக்கிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் செந்தாமரைக்கண்ணன் தெரிவித்திருப்பதாவது, தமிழக பகுதிகளில் மேல் நிலவிவரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட இடங்களில் ஒரு சில பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான … Read more

இரவு நேரத்தில் ஏற்பட்ட கோர விபத்து! 57 பேர் படுகாயம்!

கேரள மாநிலத்தின் கொல்லம் மாவட்டத்தில் நேற்று இரவு அரசுக்குச் சொந்தமான கே எஸ் ஆர் டி சி பேருந்து மீது சுற்றுலா பேருந்து ஒன்று நேருக்கு நேர் மோதியது. இதில் குறைந்தது 57 பேர் படுகாயமடைந்தனர் என்று சொல்லப்படுகிறது. கொல்லம் பகுதியிலிருக்கின்ற சித்தாரா காவல்நிலைய எல்லைக்குட்பட்ட குளத்துப்புழா மடத்தாராசாலையில் இந்த விபத்து நடந்ததாக காவல்துறையினரின் சார்பாக தெரிவிக்கப்படுகிறது. இந்த விபத்தில் காயமடைந்த 42 பேர் திருவனந்தபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். லேசான காயமடைந்த 15 பேர் … Read more

என்ன இவர் தேர்வு செய்த அணியில் இவர்களுக்கு இடமில்லையா? கிரிக்கெட் வீரர்களுக்கு அதிர்ச்சி!

கிரிக்கெட் விளையாட்டின் மிகப்பெரிய சகாப்தமான சச்சின் டெண்டுல்கர் சமீபத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் போட்டியினடிப்படையில் 11 வீரர்களை தேர்வு செய்திருக்கிறார். சச்சின் டெண்டுல்கர் தேர்வு செய்த இந்த அணியில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, முன்னாள் கேப்டன் விராட்கோலி, உள்ளிட்டோருக்கு இடமளிக்கப்படவில்லை. இருவருடைய ஆட்டமும் இந்த ஐபிஎல் போட்டியில் மோசமாக இருந்ததால் அவர்களைத் தேர்வு செய்யவில்லை என்று சொல்லப்படுகிறது. அதோடு இந்தத் தொடரில் விராட்கோலி 341 ரன்கள் சேர்த்திருந்தார், அவருடைய சராசரி 22.73 ஆக இருந்து … Read more

ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்த அந்த தகவல்! கச்சா எண்ணெயின் விலை கிடுகிடு உயர்வு!

உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் சற்றேறக்குறைய 100 நாட்களை நெருங்கி நடந்து கொண்டிருக்கிறது. அதோடு இந்தப் போரில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் ராணுவ வீரர்கள் உயிரிழந்திருக்கிறார்கள். ஆனால் ரஷ்யாவின் தரப்பில் முதலில் உக்ரைனின் இராணுவ நிலைகளை அழிப்பது மட்டுமே தன்னுடைய இலக்கு என்று ரஷ்யா உறுதிபட தெரிவித்திருந்தது. ஆனால் நாட்கள் செல்ல, செல்ல, அந்த நாட்டிலுள்ள முக்கிய பகுதிகளை தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர தொடங்கியது ரஷ்யப் படைகள். ராணுவ நிலைகளை மட்டுமே அழிப்பதில் உறுதியாக இருப்பதாக … Read more

மாணவர்களுக்கு குட் நியூஸ்! 9 ஆம் வகுப்பிற்கு முக்கிய பாடத்திட்டம் ரத்து!

Another chance for students who did not write the general exam! Government action!

மாணவர்களுக்கு குட் நியூஸ்! 9 ஆம் வகுப்பிற்கு முக்கிய பாடத்திட்டம் ரத்து! இரண்டு ஆண்டுகள் கழித்து கொரோனா தொற்று பாதிப்புகள் குறைந்த நிலையில் தற்போது தான் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு நடந்து முடிந்துள்ளது. மேலும் பத்தாம் வகுப்பிற்கான பொதுத் தேர்வு நேற்றுடன் நிறைவு பெற்றது. இவ்வாறு இருக்கையில் 9 மற்றும் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழ் ஆங்கிலம் கணிதம் அறிவியல் சமூக அறிவியல் இவற்றை தவிர்த்து தொழிற்கல்வி பாடம் என ஒன்றை மாணவர்களுக்கு கற்பித்து வருகின்றனர். … Read more

மாணவர்கள் மகிழ்ச்சி! பிளஸ் 2 பொதுத்தேர்வில் 2 வினாக்களுக்கு சிறப்பு மதிப்பெண்கள்!

கடந்த 2 ஆண்டு காலமாக மதுக்கடைகள் அதிகமாக பரவி வந்த காரணத்தால், பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் செயல்படாமல் இருந்து வந்தனர். ஆகவே அனைத்து வகுப்பு மாணவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் என்று எல்லோரும் தேர்வுகள் எழுதாமலே தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டனர். இந்தநிலையில், 2 வருடகாலமாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு செல்லாமல் வீட்டிலேயே முடங்கியிருந்ததால் மாணவர்களிடையே கற்றல் திறன் குறைவு ஏற்பட்டிருப்பதாக சர்ச்சை எழுந்தது. இந்தநிலையில், சென்ற வருடம் செப்டம்பர் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் … Read more

ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்குவதில் விரைவில் வருகிறது அதிரடி மாற்றம்! உணவுத்துறை அமைச்சர் புதிய அறிவிப்பு!

நியாய விலை கடைகளில் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கு கண் கருவிழி கருவி மக்களுக்கு பயன்படும் விதத்தில் இருந்தால் தமிழகம் முழுவதும் இதன் வசதி கொண்டு வரப்படும் என்று தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்திருக்கிறார். மதுரை விமான நிலையத்தில் பத்திரிக்கையாளர்களிடம் உரையாற்றிய அமைச்சர் சக்கரபாணி தெரிவிக்கும்போது, தமிழ்நாடு முழுவதுமுள்ள திறந்தவெளி சேமிப்பு கிடங்கில் அரிசி மூட்டைகளை மழையால் சேதமடையாமல் பாதுகாக்க தமிழக முதலமைச்சர் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக தெரிவித்திருக்கிறார். அரிசி கடத்தலில் யார் ஈடுபட்டாலும் இரும்புக்கரம் கொண்டு … Read more

ஆய்வுகள் தொடரும் முதலமைச்சர் ஸ்டாலின் அதிரடி! அரசு அதிகாரிகள் அதிர்ச்சி!

டெல்டா மாவட்டங்களில் நடைபெற்றுவரும் தூர்வாரும் பணிகளை பார்வையிடுவதற்காக டெல்டா மாவட்டத்திற்கு பயணம் மேற்கொண்டு வருகின்ற முதலமைச்சர் ஸ்டாலின், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், உள்ளிட்ட மாவட்டங்களில் பாசன வாய்க்கால்களை தூர்வாரும் பணிகளை இன்று ஆய்வு செய்யவிருக்கிறார். தஞ்சை, நாகை, உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் முன்னெடுக்கப்படும் தூர்வாரும் பணிகளை அவர் நேரில் பார்வையிடுகிறார். அதோடு முதலமைச்சர் ஸ்டாலின் திருச்சிக்கு நேற்றைய தினம் பயணம் மேற்கொண்டார். விமான நிலையத்தில் வந்திறங்கிய முதலமைச்சருக்கு மேளதாளங்கள் முழங்க உற்சாகமான வரவேற்பு வழங்கப்பட்டது. இதனையடுத்து … Read more

பெட்ரோல் டீசல் மீதான வரி குறைக்கப்படாததற்கு எதிர்ப்பு! பாஜக சார்பாக கோட்டையை நோக்கி இன்று பேரணி!

கடந்த 21ம் தேதி மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை அதிரடியாக குறைத்தது. இதற்கான அறிவிப்பை மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார். அதன்படி பெட்ரோல் மீதான கலால் வரி 9 ரூபாய் 50 காசுகளும், டீசல் மீதான கலால் வரி 7 ரூபாயும். குறைக்கப்பட்டன. இந்த சூழ்நிலையில், சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 102.63 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்டது. அதோடு டீசலின் விலை 94.24 காசுக்களுக்கும், விற்பனை செய்யப்பட்டு … Read more