தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி தீவிரம்! பணியினை பார்வையிடுவதற்காக சிறப்பு அதிகாரிகளை நியமித்தது தேர்தல் ஆணையம்!

தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி தீவிரம்! பணியினை பார்வையிடுவதற்காக சிறப்பு அதிகாரிகளை நியமித்தது தேர்தல் ஆணையம்!

வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்யும் பணியை கண்காணிக்கும் ஐஏஎஸ் அதிகாரிகள் தமிழக தலைமை தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகு ஆலோசனை மேற்கொண்டு இருக்கின்றார். வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டிருக்கின்றன நிலையில் இறுதி வாக்காளர் பட்டியல் 2021 ஆம் ஆண்டு ஜனவரி 20 ஆம் தேதி வெளியிடப்பட இருக்கின்றது. வாக்காளர் பட்டியல் சூழுகி திருத்தம் மேற்கொள்ளும் பணியை பார்வையிடுவதற்காக இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி தமிழ்நாட்டில் பணிபுரியும் 10 ஐஏஎஸ் அதிகாரிகள் சிறப்பு பார்வையாளராக நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள். தமிழக … Read more

பாஜகவின் இருபெரும் தலைவர்களின் தமிழக வருகை! சூடு பறக்கும் தமிழக அரசியல் களம்!

பாஜகவின் இருபெரும் தலைவர்களின் தமிழக வருகை! சூடு பறக்கும் தமிழக அரசியல் களம்!

தமிழ்நாட்டில் வருவதாக கால் ஊன்ற வேண்டும் என்ற திட்டத்தில் இருக்கும் பாஜக தற்போது அதற்கான தீவிர முயற்சியில் இறங்கியிருக்கிறது. வேல் யாத்திரை என்ற பெயரில் தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும், சென்று பாஜகவின் மாநில தலைவர் முருகன் அவர்கள் மக்களின் கவனத்தை தன் பக்கம் திருப்பி வருகின்றார். அந்த கட்சிக்கு புதிய வரவான நடிகை குஷ்பூ அண்ணாமலை போன்றவர்களும் கட்சிக்கு ஒரு புதிய முகத்தை கொடுத்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக கூட்டணியில் பிரதான கட்சி என்ற தோற்றத்தை … Read more

அழகிரி வைத்த அந்த கோரிக்கையால்! ஆடிப்போன ஸ்டாலின்!

அழகிரி வைத்த அந்த கோரிக்கையால்! ஆடிப்போன ஸ்டாலின்!

அழகிரி விவகாரத்தில் அடுத்தடுத்து புதிய செய்திகள் வந்து கொண்டே இருக்கின்றன. ரஜினியுடன் இணைய போகின்றார். பாஜகவுக்கு ஆதரவுக்கு போகின்றார் என்ற செய்தி எல்லாம் தன்னுடைய சொந்த ஆதாயங்களுக்காக அவருடைய தரப்பினரே கிளப்பிவிட்ட வதந்திதான் என்று சொல்கிறார்கள் விஷயம் தெரிந்தவர்கள்.ஐந்து முறை முதல்வராக இருந்த கருணாநிதியின் குடும்ப சொத்து மதிப்பை கேட்டோமானால் அனைவருக்கும் தலை சுற்றும். அந்த சொத்துக்களை கட்சியின் பெயரிலும், முரசொலி பெயரிலும், அறக்கட்டளை உருவாக்கி கருணாநிதி நிர்வாகம் செய்து வந்தார். மொத்த சொத்துக்களின் மதிப்பு 40 … Read more

2021 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்கு ஆயத்தமாகும் திமுக! சூறாவளி பிரச்சாரத்தில் இறங்கிய உதயநிதி ஸ்டாலின்!

2021 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்கு ஆயத்தமாகும் திமுக! சூறாவளி பிரச்சாரத்தில் இறங்கிய உதயநிதி ஸ்டாலின்!

100 நாட்கள் கொண்ட பரப்புரையை திருக்குவளையில் நாளைய தினம் ஆரம்பிக்கிறார் உதயநிதி ஸ்டாலின். தமிழ்நாட்டில் எதிர்வரும் ஏப்ரல் அல்லது மே மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கின்றது. இதற்காக கடந்த ஐந்து வருடங்களாக காத்திருக்கும் திராவிட முன்னேற்ற கழகம் தன்னுடைய தேர்தல் பணிகளை ஆரம்பித்து இருக்கின்றது. அதேசமயம் ஆளும் கட்சியான அதிமுகவும் தன்னுடைய ஆட்சியை தக்க வைத்துக்கொள்வதற்கான தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றது. திமுகவுடைய முதல்வர் வேட்பாளராக ஸ்டாலின் முதல் முறையாக களம் காண இருக்கும் நிலையில், … Read more

ஸ்டாலினுக்கு பிரசாந்த் கிஷோரால் வந்த தலைவலி! திமுக நிர்வாகிகள் புலம்பல்!

கட்சியின் வளர்ச்சிக்காகவும் தேர்தல் பணிக்காகவும் நிறுவனத்தை நியமனம் செய்து அந்த நிறுவனம் சொல்லும் ஆலோசனைகளின் படி நடந்து வருகின்றது திராவிட முன்னேற்ற கழகம். அந்த கட்சியின் அறிக்கைகளில் ஆரம்பித்து பிரச்சாரம், ஆர்ப்பாட்டம், மற்றும் பொதுக்கூட்டம், ஆகிய அனைத்துமே அந்த நிறுவனம் சொல்வது போலத்தான் நடந்து வருகின்றது. தேர்தல் நெருங்கிவரும் சமயத்தில் அந்த கட்சிக்கு வலிமை சேர்க்கும் விதமாக எல்லோரும் நம்முடன் என்ற திட்டத்தை திமுகவை ஆரம்பிக்க வைத்திருக்கிறது அந்த நிறுவனம். விரைவில் தேர்தல் வரவுள்ள சமயத்தில் உறுப்பினர் … Read more

தமிழகசட்டசபை தேர்தல் சம்மந்தமாக முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தேர்தல் ஆணையம்! பரபரப்பில் அரசியல் கட்சிகள்!

தமிழ்நாட்டில் சரியான நேரத்தில் சட்டசபைத் தேர்தல் நடத்தப்படும் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்திருக்கின்றார். கொரோனா தொற்று காரணமாக எந்த தேர்தலும் நடத்தப்படமாட்டது என்று நினைத்திருந்த வேளையில், பீஹார் மாநில சட்டசபை தேர்தலை அறிவித்து அதனை நடத்தி முடித்தும் விட்டது தேர்தல் ஆணையம்.இந்த நிலையில், தமிழகசட்டசபைதேர்தலும் இன்னும் சில மாதங்களில் நடைபெறவிறுக்கிறது என்று தெரிவிக்கப்படுகிறது. இது சம்பந்தமாக கருத்து தெரிவித்த தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, கொரோனாவிற்கு இடையே பீஹார் தேர்தலை ஆரம்பித்தபோது பலர் … Read more

பாஜகவின் மகளிர் அணி தேசிய தலைவராக பதவி ஏற்றார் வானதி ஸ்ரீனிவாசன்! பதவியேற்பின் போது நிகழ்ந்த சம்பவத்தால் பரபரப்பு!

பாஜகவின் மகளிர் அணி தேசிய தலைவராக பதவி ஏற்றார் வானதி ஸ்ரீனிவாசன்! பதவியேற்பின் போது நிகழ்ந்த சம்பவத்தால் பரபரப்பு!

பாஜகவின் மகளிர் அணி தேசிய தலைவராக வானதி சீனிவாசன் இன்று காலை டெல்லியில் பொறுப்பேற்க இருக்கின்றார். இந்த நிகழ்வு மிகவும் எளிமையான முறையில் நடைபெறும் என்று பாஜகவின் தலைமை தெரிவித்திருக்கின்றது. கோயமுத்தூர் மாவட்டம் தொண்டாமுத்தூரில் 1970ஆம் ஆண்டு ஜூன் மாதம் பிறந்தவர் வானதி சீனிவாசன். இவர் ஒரு வழக்கறிஞர் ஆவார். பாரதிய ஜனதாவில் தன்னை இணைத்துக் கொண்ட இவர் 1993ஆம் ஆண்டு முதல் அந்த கட்சியின் பல பொறுப்புகளை வகித்து வருகின்றார். வானதி சீனிவாசன் தேசிய செயற்குழுவில் … Read more

சசிகலா வெளியே வரும் தேதி என்ன தெரியுமா! தகவலை கேட்டு அதிர்ந்த அதிமுக!

சசிகலா வெளியே வரும் தேதி என்ன தெரியுமா! தகவலை கேட்டு அதிர்ந்த அதிமுக!

பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலா அவர்களுடைய நான்கு வருட கால சிறை தண்டனை முடிந்த நிலையில், நீதிமன்றம் அபராதமாக விதித்தார் 10.10 கோடி ரூபாய் அபராதத் தொகையை செலுத்தி விட்ட காரணத்தால், அவர் விரைவிலேயே விடுதலை ஆகிவிடுவார் என்று எதிர்பார்ப்பு பரவலாக நிலவி வருகின்றது. 1991-96 அதிமுக ஆட்சியில் இருந்தபோது ஊழல் குற்றச்சாட்டு என்று முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவரது தோழி சசிகலா மற்றும் இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் மீது சொத்து குவிப்பு வழக்கு ஆரம்பிக்கப்பட்டது. … Read more

கூட்டம் போட்டாலே மட்டன் பிரியாணி தான்! ராஜேந்திர பாலாஜி காரசார பேச்சு!

தேர்தல் வந்துவிட்டால் கொடுப்பதும் தெரியக்கூடாது, வாங்குவதும் தெரியக்கூடாது, எடுப்பதும் தெரியக்கூடாது. அனைத்தையும் ரகசியமாக ஆலோசனை செய்வோம் எவ்வாறு வெற்றி பெறுவது என்று எங்களுக்கு தெரியும் என பால்வளத்துறை அமைச்சர் கே டி ராஜேந்திர பாலாஜி தெரிவித்திருக்கின்றார். விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் எதிர்வரும் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அவர்களுடைய தலைமையில் நடைபெற்றது. இதில் பங்குபெற்ற அமைச்சர் ராஜேந்திரபாலாஜி விருதுநகர் மாவட்டத்தில் எங்களுடைய கட்சி கூட்டம் போட்டாலே அனைவருக்கும் மட்டன் … Read more

செலுத்தப்பட்டது அபராதத் தொகை! சசிகலா விரைவில் விடுதலை!

செலுத்தப்பட்டது அபராதத் தொகை! சசிகலா விரைவில் விடுதலை!

சசிகலாவுடைய அபராதத்தொகையை ஏற்றுக்கொண்ட கர்நாடக உயர் நீதிமன்றம் பரப்பன அக்ரஹாரா சிறைக்கு தகவல் தெரிவித்திருக்கின்றது. இந்த செய்தி சசிகலாவை மகிழ்ச்சி அடையச் செய்திருக்கிறது. சசிகலாவுடைய தண்டனை காலம் முடிவடைந்ததை தொடர்ந்து சிறை விதிகளின்படி சென்ற ஆகஸ்ட் மாதமே சசிகலா விடுதலை செய்யப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டது.ஆனாலும் சசிகலா விடுதலை சம்பந்தமாக கர்நாடக சிறைத்துறை எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை. சசிகலாவிற்கு அபராதமாக விதிக்கப்பட்ட 10 10 கோடி ரூபாயை செலுத்தி விட்டால் அவர் முன்கூட்டியே விடுதலை ஆவார் என்று … Read more