Sakthi

தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி தீவிரம்! பணியினை பார்வையிடுவதற்காக சிறப்பு அதிகாரிகளை நியமித்தது தேர்தல் ஆணையம்!
வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்யும் பணியை கண்காணிக்கும் ஐஏஎஸ் அதிகாரிகள் தமிழக தலைமை தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகு ஆலோசனை மேற்கொண்டு இருக்கின்றார். வரைவு வாக்காளர் பட்டியல் ...

பாஜகவின் இருபெரும் தலைவர்களின் தமிழக வருகை! சூடு பறக்கும் தமிழக அரசியல் களம்!
தமிழ்நாட்டில் வருவதாக கால் ஊன்ற வேண்டும் என்ற திட்டத்தில் இருக்கும் பாஜக தற்போது அதற்கான தீவிர முயற்சியில் இறங்கியிருக்கிறது. வேல் யாத்திரை என்ற பெயரில் தமிழகத்தில் அனைத்து ...

அழகிரி வைத்த அந்த கோரிக்கையால்! ஆடிப்போன ஸ்டாலின்!
அழகிரி விவகாரத்தில் அடுத்தடுத்து புதிய செய்திகள் வந்து கொண்டே இருக்கின்றன. ரஜினியுடன் இணைய போகின்றார். பாஜகவுக்கு ஆதரவுக்கு போகின்றார் என்ற செய்தி எல்லாம் தன்னுடைய சொந்த ஆதாயங்களுக்காக ...

2021 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்கு ஆயத்தமாகும் திமுக! சூறாவளி பிரச்சாரத்தில் இறங்கிய உதயநிதி ஸ்டாலின்!
100 நாட்கள் கொண்ட பரப்புரையை திருக்குவளையில் நாளைய தினம் ஆரம்பிக்கிறார் உதயநிதி ஸ்டாலின். தமிழ்நாட்டில் எதிர்வரும் ஏப்ரல் அல்லது மே மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கின்றது. ...
ஸ்டாலினுக்கு பிரசாந்த் கிஷோரால் வந்த தலைவலி! திமுக நிர்வாகிகள் புலம்பல்!
கட்சியின் வளர்ச்சிக்காகவும் தேர்தல் பணிக்காகவும் நிறுவனத்தை நியமனம் செய்து அந்த நிறுவனம் சொல்லும் ஆலோசனைகளின் படி நடந்து வருகின்றது திராவிட முன்னேற்ற கழகம். அந்த கட்சியின் அறிக்கைகளில் ...
தமிழகசட்டசபை தேர்தல் சம்மந்தமாக முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தேர்தல் ஆணையம்! பரபரப்பில் அரசியல் கட்சிகள்!
தமிழ்நாட்டில் சரியான நேரத்தில் சட்டசபைத் தேர்தல் நடத்தப்படும் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்திருக்கின்றார். கொரோனா தொற்று காரணமாக எந்த தேர்தலும் நடத்தப்படமாட்டது என்று ...

பாஜகவின் மகளிர் அணி தேசிய தலைவராக பதவி ஏற்றார் வானதி ஸ்ரீனிவாசன்! பதவியேற்பின் போது நிகழ்ந்த சம்பவத்தால் பரபரப்பு!
பாஜகவின் மகளிர் அணி தேசிய தலைவராக வானதி சீனிவாசன் இன்று காலை டெல்லியில் பொறுப்பேற்க இருக்கின்றார். இந்த நிகழ்வு மிகவும் எளிமையான முறையில் நடைபெறும் என்று பாஜகவின் ...

சசிகலா வெளியே வரும் தேதி என்ன தெரியுமா! தகவலை கேட்டு அதிர்ந்த அதிமுக!
பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலா அவர்களுடைய நான்கு வருட கால சிறை தண்டனை முடிந்த நிலையில், நீதிமன்றம் அபராதமாக விதித்தார் 10.10 கோடி ரூபாய் அபராதத் தொகையை ...
கூட்டம் போட்டாலே மட்டன் பிரியாணி தான்! ராஜேந்திர பாலாஜி காரசார பேச்சு!
தேர்தல் வந்துவிட்டால் கொடுப்பதும் தெரியக்கூடாது, வாங்குவதும் தெரியக்கூடாது, எடுப்பதும் தெரியக்கூடாது. அனைத்தையும் ரகசியமாக ஆலோசனை செய்வோம் எவ்வாறு வெற்றி பெறுவது என்று எங்களுக்கு தெரியும் என பால்வளத்துறை ...

செலுத்தப்பட்டது அபராதத் தொகை! சசிகலா விரைவில் விடுதலை!
சசிகலாவுடைய அபராதத்தொகையை ஏற்றுக்கொண்ட கர்நாடக உயர் நீதிமன்றம் பரப்பன அக்ரஹாரா சிறைக்கு தகவல் தெரிவித்திருக்கின்றது. இந்த செய்தி சசிகலாவை மகிழ்ச்சி அடையச் செய்திருக்கிறது. சசிகலாவுடைய தண்டனை காலம் ...