டாஸ் வென்ற ஐதராபாத் அணி! ஆட்டத்திலும் வெல்லுமா! விறுவிறுப்பான தொடக்கம்

துபாயில் நடந்து கொண்டிருக்கும், பதின்மூன்றாவது ஐபிஎல் சீசன் இன்றைய போட்டியில், சார்ஜாவில் பெங்களூரு, மற்றும் ஐதராபாத், அணிகள் மோதுகின்றன. இதில் பெங்களூரு அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து இருக்கின்றது. ஹைதராபாத் அணியில் விருத்திமான் சஹா சேர்க்கப்பட்டு, விஜய் சங்கர் நீக்கப்பட்ட இருக்கின்றார். அதேபோல பெங்களூர் அணியின் ஸ்டைன்,ஷிவம் துபேவுக்கு பதிலாக இசுருஉதானா,நவ்தீப்சைனி ஆகியோர் இடம்பிடித்துள்ளனர். டாஸ் வென்ற ஐதராபாத் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் பீல்டிங்கை தேர்வு செய்து இருக்கின்றார்

இரண்டு பிரிவுகளின் கீழ் பாய்கிறது வழக்கு! ஜெயக்குமார் மீது புகார் அளித்தது யார் தெரியுமா!

இரண்டு பிரிவுகளின் கீழ் பாய்கிறது வழக்கு! ஜெயக்குமார் மீது புகார் அளித்தது யார் தெரியுமா!

தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள் பொது இடங்களில் முகக் கவசம் அணியாமல் சென்ற காரணத்தால் அவர் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி அவர்கள் புகார் அளித்து இருக்கின்றார். அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் அளித்ததற்காக, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆளுநரை சந்தித்து நன்றி தெரிவித்திருக்கிறார். அவருடன் சென்றிருந்த அமைச்சர் ஜெயக்குமார், செய்தியாளர்கள் சந்திப்பின்போது முக கவசம் அணியாமல் இருந்திருக்கின்றார். இதனை … Read more

தேவரை அவமதித்த ஸ்டாலின்! வலுக்கிறது எதிர்ப்பு!

தேவரை அவமதித்த ஸ்டாலின்! வலுக்கிறது எதிர்ப்பு!

பசும்பொன் கிராமத்தில் தேவர் குருபூஜை என்பது தேவரை அவமதிக்கும் விதமாக நடந்து கொண்டதற்காக ஸ்டாலின் அவர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் இல்லையென்றால், அவருக்கு எதிராக மாபெரும் போராட்டம் நடத்துவோம் என்று எச்சரிக்கை விடுத்திருக்கிறார்கள். பசும்பொன் கிராமத்தில் தேவர் குருபூஜை எங்களுடையது மு க ஸ்டாலின் நடந்து கொண்ட விதம் குறித்து தேவரின அமைப்புகள் மிகப்பெரிய கண்டனத்தை தெரிவித்து வருகிறார்கள் இதற்காக மு க ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்கள். இதுபற்றி தென்னாட்டு … Read more

ஆட்சியாளர்கள் அனைவரையும் கட்டம் கட்டிய ஸ்டாலின்! தேர்தல் வரை காத்திருங்கள் என்று எச்சரிக்கை!

ஆட்சியாளர்கள் அனைவரையும் கட்டம் கட்டிய ஸ்டாலின்! தேர்தல் வரை காத்திருங்கள் என்று எச்சரிக்கை!

நாமக்கல் மாவட்டம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை கட்டிடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்துக்குள்ளான சம்பவம் எடப்பாடி ஆட்சியில் மருத்துவமனை டெண்டர்களிலும், தலைவிரித்தாடும் ஊழலை அம்பலப்படுத்தி இருக்கின்றது. என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார். நாமக்கல் மாவட்டம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கட்டிடத்தில் மேற்கூரை இடிந்து விழுந்ததில், 5 பேர் படுகாயம் அடைந்ததாக தெரியவந்திருக்கிறது, இந்த செய்தி எடப்பாடி ஆட்சியில் மருத்துவமனை சென்டர்களில் செய்து கொண்டிருக்கும் ஊழலை வெளிக்கொண்டு வந்திருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார் மு.க ஸ்டாலின். இங்கே … Read more

அமைச்சர் துரைக்கண்ணு வின் உடல் நிலையில் திடீரென்று ஏற்பட்ட மாற்றம்! பரபரப்பான அதிமுக வட்டாரம்!

அமைச்சர் துரைக்கண்ணு வின் உடல் நிலையில் திடீரென்று ஏற்பட்ட மாற்றம்! பரபரப்பான அதிமுக வட்டாரம்!

சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்து கொண்டிருக்கின்ற தமிழக வேளாண்மை துறை அமைச்சர் துரைக்கண்ணு அவர்கள் மிகவும் ஆபத்தான நிலையில் இருப்பதாக, மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. உயிர்காக்கும் கருவிகள் அவருக்கு பொருத்தப்பட்டும் அவருடைய படங்களை மிக மோசமாக இருப்பதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மூச்சுவிடுவதில் இருந்து வந்த சிரமத்தின் காரணமாக அக்டோபர் மாதம் 13ஆம் தேதி சென்னை காவேரி மருத்துவமனையில் அலங்கரிக்கப்பட்ட தமிழக வேளாண்மை துறை அமைச்சர் துரைக்கண்ணு, அவர்களுக்கு கொரோனா தொற்றுக்கான … Read more

அந்த கலவரத்திற்கு அவர்தான் காரணம்! இல. கணேசன் பரபரப்பு தகவல்!

அந்த கலவரத்திற்கு அவர்தான் காரணம்! இல. கணேசன் பரபரப்பு தகவல்!

ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம் தொடர்பாக யாராலும் தெரிவித்துவிட முடியாது என்று பாஜக மூத்த தலைவர் இல கணேசன் தெரிவித்திருக்கின்றார். சென்னை கிண்டியில் இருக்கின்ற சர்தார் வல்லபாய் பட்டேல் அவர்களின் சிலைக்கு பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் அந்த கட்சியின் மூத்த தலைவர் இல கணேசன் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில், அந்தக் கட்சியின் மாநில துணைத்தலைவர் எம் என் ராஜா, தேசிய செயற்குழு உறுப்பினர் காளிதாஸ், ஆகியோர் பங்கேற்றனர் இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த … Read more

ஸ்டாலினை பங்கம் செய்த ஜெயக்குமார்! கடும் விரக்தியில் திமுக தலைமை!

ஸ்டாலினை பங்கம் செய்த ஜெயக்குமார்! கடும் விரக்தியில் திமுக தலைமை!

அரசு பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு இந்த வருடமே அமல்படுத்தப்படும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்திருக்கின்றார். பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் 113 ஆவது பிறந்தநாளையொட்டி சென்னை நந்தனம் சிக்னல் பக்கத்தில் இருக்கும் அவரது திருவுருவ சிலைக்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவருடைய திருவுருவப் படத்திற்கு தமிழக அரசு சார்பாக, அமைச்சர்கள் பாண்டியராஜன் ஜெயகுமார், ராஜேந்திர பாலாஜி, சேவூர் ராமச்சந்திரன், பெஞ்சமின் , போன்ற அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். … Read more

இதனால்தான் அவர் வீதிகளில் உலா வருகிறார்! அமைச்சர் ராஜேந்திரபாலாஜி ருசிகர தகவல்!

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தாலும் நாங்கள் ஏற்றுக்கொள்வோம், வராவிட்டாலும் ஏற்றுக்கொள்வோம், என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்திருக்கிறார். திருச்செந்தூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழ் நாட்டை மீட்க போகிறேன், இந்திய நாட்டை மீட்க்க போகிறேன், என கூறியவர்கள் வேலை அற்றவர்கள். எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் ஆட்சியில் தமிழ்நாடும் மோடி அவர்களின் ஆட்சியில் இந்தியாவும் மிகப் பாதுகாப்பாக இருக்கின்றது. என்று தெரிவித்திருக்கின்றார். எங்களுடைய கூட்டணி மிக வலுவான கூட்டணி எனவும், அடுத்து வரும் தேர்தலிலும் அதிமுக ஆட்சியை பிடிக்கும், … Read more

இரண்டாவது இடத்திற்கு முன்னேறிய தமிழகம்! இபிஎஸ் ஓபிஎஸ் மகிழ்ச்சி எதில் தெரியுமா!

இரண்டாவது இடத்திற்கு முன்னேறிய தமிழகம்! இபிஎஸ் ஓபிஎஸ் மகிழ்ச்சி எதில் தெரியுமா!

இந்தியாவில் சிறப்பாக ஆட்சி நடத்தும் மாநிலங்கள் சம்பந்தமாக இஸ்ரோவின் முன்னாள் தலைவர் கஸ்தூரிரங்கன் அவர்களின் தலைமையிலான பொது விவகாரங்கள் மையம் என்ற தன்னார்வ நிறுவனம் ஆய்வு செய்து அதனுடைய தரவரிசைப் பட்டியலை வெளியிட்டு இருக்கிறது. ஒரு நீண்ட நிலையான வளர்ச்சியின் அடிப்படையான நிர்வாகத்தின் செயல் திறனை ஆய்வு செய்து இந்த தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டு இருக்கின்றது. அந்த பட்டியலில் கேரள மாநிலம் 1.388 புள்ளிகளுடன் முதல் இடத்தில் இருக்கின்றது. 0.912, புள்ளிகளுடன் தமிழகம் இரண்டாவது இடத்தில் இருக்கின்றது. … Read more

தேவரை அவமானப்படுத்திய கனிமொழியால்! பசும்பொன் கிராமத்தில் பரபரப்பு!

தேவரை அவமானப்படுத்திய கனிமொழியால்! பசும்பொன் கிராமத்தில் பரபரப்பு!

  இந்துக்கள் மற்றும் இந்து மத அடையாளங்களை அழிப்பது திமுகவிற்கு என்ன தான் அப்படி ஆர்வம் என்பது தெரியவில்லை. இல்லையென்றால் இந்துக்களையும், இந்து மத சம்பிரதாயங்களையும், இழிவுபடுத்துவதில் திமுகவிற்கு ஏதேனும் ஆதாயம் இருக்குமா? என்று நினைக்கத் தோன்றுகிறது. இல்லையென்றால், வேறு ஏதோ ஒரு தரப்பினரை குஷி படுத்துவதற்காக இந்துக்களையும், இந்துக்களின் சம்பிரதாயங்களையும், திமுக அசிங்கப்படுத்துகிறதா? என்றும் தோன்றுகிறது. பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 113வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. அந்த விழாவில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முதல் … Read more