கிழித்து தொங்க விட்ட போஸ்டர்…! கடும் ஆத்திரத்தில் ஆதரவாளர்கள்…!

கிழித்து தொங்க விட்ட போஸ்டர்...! கடும் ஆத்திரத்தில் ஆதரவாளர்கள்...!

திருச்சியில் திமுக தலைவர் ஸ்டாலினை அவமதிக்கும் போஸ்டர்களை வெட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்தக் கட்சியின் வழக்கறிஞர் அணியின் சார்பாக காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது 2021 ஆம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தல் வரவிருப்பதை தொடர்ந்து அதிமுக கூட்டணி சார்பாக எடப்பாடி பழனிச்சாமி அவர்களும் திமுக கூட்டணி சார்பாக ஸ்டாலின் அவர்களும் முதல்வர் வேட்பாளர்களாக களம் இறங்க இருக்கிறார்கள். இந்தநிலையில் திருச்சியில் பல இடங்களில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை பெருமைப்படுத்தும் விதமாகவும் … Read more

தோனியின் முகத்திரையை கிழித்து எறிந்த…! முன்னாள் கிரிக்கெட் வீரர்…!

தோனியின் முகத்திரையை கிழித்து எறிந்த...! முன்னாள் கிரிக்கெட் வீரர்...!

நாடகம் நேற்றைய தினம் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வியடைய செய்தது இப்போட்டியில் பந்து வீச்சுக்கு பொருத்தமாக இருந்ததாக கூறப்படுகிறது இதன் காரணமாக ஏபி டிவில்லியர்ஸ் விராட் கோலி போன்ற ஜாம்பவான்கள் ஆட்டம் கண்டனர் என்று தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில் சென்னை பிட்ச் போலவே துபாய் பிட்ச் இருந்ததாக முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் வர்ணனையாளருமான ஆகாஷ் சோப்ரா தெரிவித்திருக்கின்றார். பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி டாஸ் வென்று மட்டை வீச … Read more

அதிரடி தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம்…! ஆட்டம் கண்ட தமிழக அரசியல் கட்சிகள்…!

அதிரடி தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம்...! ஆட்டம் கண்ட தமிழக அரசியல் கட்சிகள்...!

தமிழ்நாட்டில் மருத்துவ படிப்பிற்கான பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த மாணவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்க கோரி தமிழக அரசு சார்பிலும் மற்றும் திமுக அதிமுக பாமக போன்ற முக்கிய கட்சிகளின் சார்பிலும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான 50 சதவீத இட ஒதுக்கீட்டினை இந்த வருடமே நடைமுறைப்படுத்த வேண்டும் என்று மேல்முறையீடு செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் நாகேஸ்வரராவ் அஜய் ரஸ்தோகி ஹேமந்த் குப்தா ஆகியோர் அடங்கிய … Read more

இந்தியாவின் மருத்துவ தலைநகராக விளங்கும் தமிழகம்…! முதலமைச்சர் பெருமிதம்…!

இந்தியாவின் மருத்துவ தலைநகராக விளங்கும் தமிழகம்...! முதலமைச்சர் பெருமிதம்...!

முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் போன்ற திட்டங்களை தமிழக அரசு முனைப்புடன் முன்னெடுத்து வருகின்றது என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்திருக்கின்றார். இன்று சென்னை வடபழனியில் தனியார் மருத்துவமனை ஒன்றை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்திருக்கிறார் அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர் நோய்நாடி நோய்முதல் நாடி என்ற திருக்குறளின் அடிப்படையில் நலமான மாநிலமே வளமான மாநிலம் என்று திகழும் தமிழ்நாட்டில் பல முக்கிய அரசு திட்டங்களை தமிழக அரசு விரிவாக செயல்படுத்தி வருகின்றது முதல்வரின் … Read more

மருத்துவமனைக்கு சென்ற அமைச்சர்கள்…! கேள்வியுற்ற அதிர்ச்சித் தகவல்…!

மருத்துவமனைக்கு சென்ற அமைச்சர்கள்...! கேள்வியுற்ற அதிர்ச்சித் தகவல்...!

தமிழக வேளாண்மை துறை அமைச்சர் அவர்களின் உடல்நிலை கவலைக்கிடமாக இருக்கும் காரணத்தால் அமைச்சர்கள் தங்கமணி வேலுமணி ஆகியோர் மருத்துவமனைக்கு விரைந்து இருக்கிறார்கள். தமிழக வேளாண்மை துறை அமைச்சர் துரைக்கண்ணு விற்கு மூச்சுத்திணறல் அதிகமான காரணத்தால் சென்ற 13-ம் தேதி சென்னை ஆழ்வார்பேட்டையில் இருக்கும் காவேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் அதன் பின்பு அவருக்கு பரிசோதனை செய்ததில் கொரனோ தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது இந்த நிலையில் தான் அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தார்கள் அவருக்கு நுரையீரல் … Read more

தனிக் கூட்டணி உருவாக்க போவதாக முக்கிய கட்சி தரப்பில் அறிவிப்பு…! உடைகிறதா அதிமுக கூட்டணி…!

தனிக் கூட்டணி உருவாக்க போவதாக முக்கிய கட்சி தரப்பில் அறிவிப்பு...! உடைகிறதா அதிமுக கூட்டணி...!

தமிழ்நாட்டில் அரசியல் நிலவரம் மாறக்கூடும் என்று விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் தெரிவித்திருக்கின்றார். இன்று மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் அதிமுக மற்றும் திமுகவிற்கு ஒரு வலுவான மாற்று கட்சியாக தேமுதிக மட்டுமே இருக்கின்றது அதை நாங்கள் நிரூபித்துள்ளோம் இப்போது எங்களுக்கு எதிரியும் அல்ல நண்பனும் அல்ல நிச்சயமாக தமிழ்நாட்டில் அரசியல் நிலவரம் மாறும் எனவும் எங்களுக்கு தனித்து நிற்க எந்த ஒரு பயம் இல்லை நாங்கள் நினைத்தால் மூன்றாவது அணியை உருவாக்க முடியும் … Read more

சாதியை வைத்து அரசியல் செய்யும் ஸ்டாலின்…! எல் முருகன் விளாசல்…!

சாதியை வைத்து அரசியல் செய்யும் ஸ்டாலின்...! எல் முருகன் விளாசல்...!

தமிழக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் அவர்களுக்கும் கருப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனலுக்கும் தொடர்பு இருக்கின்றது என்று தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் எல் முருகன் தெரிவித்திருக்கின்றார். சென்னையில் உள்ள பாரதிய ஜனதா கட்சியின் தலைமை அலுவலகமான கமலாலயத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் வேல்முருகன் அவர்கள் கந்த சஷ்டி கவசத்தை அவதூறாக பேசியவர்களின் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று தெரிவித்திருக்கின்றார்.கந்த சஷ்டி கவசத்தை அசிங்கப்படுத்திய கருப்பர் கூட்டம் என்ற … Read more

முக்கிய தலைவர்கள் இல்லாமல் முதல் தேர்தல்…! மொத்த தொகுதிகளையும் வளைக்க திமுக போட்ட திடடம் …!

முக்கிய தலைவர்கள் இல்லாமல் முதல் தேர்தல்...! மொத்த தொகுதிகளையும் வளைக்க திமுக போட்ட திடடம் ...!

நாங்கள் எதிர்க்கட்சி என்ற காரணத்தால் அரசியல் தான் செய்வோம் இன்று சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் திமுக தலைவருமான ஸ்டாலின் அவர்கள் செய்தியாளர்களிடம் பேட்டியளித்தபோது தெரிவித்திருக்கின்றார். தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் நெருங்கிக்கொண்டே வருகின்றது இந்த நிலையில் தமிழ்நாட்டின் முக்கிய அரசியல் கட்சிகளான அதிமுக மற்றும் திமுக ஆகிய கட்சிகள் தேர்தல் பணிகளை துரிதப்படுத்தி வருகின்றது தமிழ்நாட்டு அரசியலில் முக்கிய தலைவர்களாக இருந்து வந்த கருணாநிதி மற்றும் ஜெயலலிதா ஆகியோர் இல்லாத நிலையில் நடக்கவிருக்கும் முதல் சட்டசபை தேர்தல் என்ற … Read more

நேருக்கு நேர் சந்திக்கவிருக்கும் அணிகள்…! பலிக்குமா பஞ்சாப் அணியின் கனவு…!

நேருக்கு நேர் சந்திக்கவிருக்கும் அணிகள்...! பலிக்குமா பஞ்சாப் அணியின் கனவு...!

ஐபிஎல்ன் இன்றைய போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதவிருகின்றனர். இதில் பஞ்சாப் அணி ஐந்து வெற்றிகள் பெற்று புள்ளிப் பட்டியலில் ஐந்தாவது இடத்திலும் கொல்கத்தா அணி ஆறு வெற்றிகள் பெற்று புள்ளிப் பட்டியலில் நான்காவது இடத்திலும் இருக்கின்றனர். இந்த நிலையில் இன்று நடைபெறவிருக்கும் போட்டியில் வெற்றி பெற்று ப்ளே ஆப் சுற்றுக்கு செல்லும் முனைப்புடன் களம் இறங்கலாம் என்று தெரிகின்றது ஏற்கனவே இந்த இரு அணிகளும் சந்தித்துக்கொண்ட லீக் ஆட்டத்தில் … Read more

பெண்கள் புறக்கணிக்கப்படுகிறார்களா…? கொந்தளிக்கும் மகளிர் சமூகம்…!

பெண்கள் புறக்கணிக்கப்படுகிறார்களா...? கொந்தளிக்கும் மகளிர் சமூகம்...!

பீகார் மாநிலத்தில் வரும் 28 ஆம் தேதியன்று நடைபெறவிருக்கின்ற சட்டசபை தேர்தலில் 144 பெண்களுக்கு மட்டும்தான் அரசியல் கட்சிகள் தொகுதிகள் வழங்கியிருக்கிறார்கள் அதே நேரம் இந்த தேர்தலில் 922 ஆண்கள் வேட்பாளராக களம் காண இருக்கிறார்கள். பீகார் மாநிலத்தில் 243 சட்டசபை தொகுதிகள் உள்ளன ஆகவே பீகார் சட்டசபைக்கு புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும் தேர்தல் இந்த மாதம் 28ஆம் தேதி ஆரம்பித்து மூன்று கட்டங்களாக நடைபெற இருக்கின்றது வரும் 28ம் தேதியன்று முதல்கட்ட தேர்தலாக 71 சட்டசபை … Read more