மாணவர்களுக்கு இனிப்பான செய்தி!! இந்த தேதியில் அரசு பள்ளிகளில் சர்க்கரை பொங்கல் தமிழக அரசு உத்தரவு!!

Good news for students!! Tamil Nadu government orders Sugar Pongal in government schools on this date!!

மாணவர்களுக்கு இனிப்பான செய்தி!! இந்த தேதியில் அரசு பள்ளிகளில் சர்க்கரை பொங்கல் தமிழக அரசு உத்தரவு!!  வருகின்ற ஆகஸ்ட் 14-ஆம் தேதி அரசு பள்ளிகளில் இனிப்பு பொங்கல் வழங்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. கலைஞர் நூற்றாண்டு விழா நடைபெறுவதை ஒட்டி இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. வழக்கமாக தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் முன்னாள் முதல் அமைச்சர்களான காமராஜர், அண்ணா, எம்ஜிஆர், மற்றும் ஜெயலலிதா, பிறந்தநாள் முன்னிட்டு பள்ளி மாணவ – மாணவிகளுக்கு சத்துணவு திட்டத்தின் மூலம் இனிப்பு … Read more

பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்!! வார விடுமுறையையொட்டி  இந்த ஊர்களுக்கு சிறப்பு ரயில்!! 

Happy news for passengers!! Special train to these towns on the occasion of weekend!!

பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்!! வார விடுமுறையையொட்டி  இந்த ஊர்களுக்கு சிறப்பு ரயில்!!  இந்த வாரம் தொடர் விடுமுறை வருவதால் கூட்ட நெரிசலை சமாளிப்பதற்காக தாம்பரத்திலிருந்து நெல்லைக்கு இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது. இந்த மாதம் ஆகஸ்ட் 11-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினம் வரை தொடர்ச்சியாக விடுமுறை வரவுள்ளது. இதன் காரணமாக சென்னையில் வசிக்கும் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல விரும்பி உள்ளதால்  ரயில் … Read more

மத்திய மந்திரி பேசத் தொடங்கும் போது பறக்கும் முத்தத்தை தெறிக்க விட்ட ராகுல் காந்தி!! அதிர்ச்சியில் பார்லிமென்ட்!! 

Rahul Gandhi blew a flying kiss when the Union Minister started speaking!! Parliament in shock!!

மத்திய மந்திரி பேசத் தொடங்கும் போது பறக்கும் முத்தத்தை தெறிக்க விட்ட ராகுல் காந்தி!! அதிர்ச்சியில் பார்லிமென்ட்!!  மக்களவையில் மத்திய மந்திரி நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு எதிராக பேச தொடங்கும் பொழுது ராகுல் காந்தி பறக்கும் முத்தம் கொடுத்ததாக பரபரப்பு எழுந்துள்ளது. இதனால் ராகுல் காந்தியின் செயலை கண்டித்து எதிர்ப்பு தெரிவித்து பாஜக எம்பிக்கள் மக்களவையில் அமளியில் ஈடுபட்டனர். மக்களவையில் நேற்று புதன்கிழமை நம்பிக்கை இல்லா விவாதம் நடைபெற்றது. அப்போது மத்திய மந்திரி ஸ்மிருதி  ராணி காங்கிரஸ் … Read more

பக்தர்களுக்கு முக்கிய செய்தி!! இன்று மாலை சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு!!

Important message for devotees!! Opening of the Sabarimala Ayyappan temple this evening!!

பக்தர்களுக்கு முக்கிய செய்தி!! இன்று மாலை சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு!!  சபரிமலை ஐயப்பன் கோவில் இன்று மாலை நடை திறக்கப்படுகிறது. கேரளாவில் உள்ள மிகவும் பிரபலமான கோவில் சபரிமலை ஐயப்பன். இந்த கோவிலுக்கு கேரளாவில் மட்டுமின்றி அருகில் உள்ள தமிழ்நாடு, கர்நாடகாவில் இருந்தும் கூட ஏராளமான பக்தர்கள் ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் மாலை அணிந்து செல்வர். அந்த மாதங்களில் திறந்திருக்கும் கோவிலானது நடை சாத்தப்பட்டு மீண்டும் முக்கிய பூஜை அன்று மட்டும் திறக்கப்படும். இந்த … Read more

இந்திய ராணுவத்திற்கு 200 ட்ரோன்கள் வழங்கும் ஒப்பந்தம்-நடிகர் அஜித்தை ஆலோசகராக கொண்ட குழு அசத்தல்!

இந்திய ராணுவத்திற்கு 200 ட்ரோன்கள் வழங்கும் ஒப்பந்தம்-நடிகர் அஜித்தை ஆலோசகராக கொண்ட குழு அசத்தல்! இந்திய ராணுவத்திற்கு மேலும் வலு சேர்க்கும் விதமாக சுமார் 165 கோடி மதிப்பீட்டில் 200 ட்ரோன்கள் தயாரிக்கும் ஒப்பந்தத்தை நடிகர் அஜித்குமாரை ஆலோசகராக கொண்ட தக்‌ஷா குழு பெற்றுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக இருக்கும் அஜித்,நடிப்பில் மட்டும் கைதேர்ந்தவர் அல்ல.அவற்றையும் தாண்டி பல துறைகளில் சாதித்து வருகிறார்.மேலும் இவர் ஒரு சிறந்த பைக் ரேசர் மற்றும் கார் ரேசர் … Read more

12ம் தேதி மாபெரும் தனியார் வேலை வாய்ப்பு முகாம்… 5ம் வகுப்பு முதல் பட்டம் முடித்தவர்கள் வரை பங்கேற்கலாம்!!

  12ம் தேதி மாபெரும் தனியார் வேலை வாய்ப்பு முகாம்… 5ம் வகுப்பு முதல் பட்டம் முடித்தவர்கள் வரை பங்கேற்கலாம்…   ஆகஸ்ட் மாதம் 12ம் தேதி தனியார் துறைகள் நடத்தும் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளதால் இந்த வேலை வாய்ப்பு முகாமில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.   தமிழகம் முழுவதும் உள்ள வேலையில்லாமல் இருக்கும் அனைவரும் பயன் பெரும் வகையில் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி … Read more

திமுக எம்.எல்.ஏவை தேடும் நெய்வேலி தொகுதி மக்கள்! வைரலாகும் சமூக ஊடக பதிவு

Saba Rajendran

திமுக எம்.எல்.ஏவை தேடும் நெய்வேலி தொகுதி மக்கள்! வைரலாகும் சமூக ஊடக பதிவு சமீபத்தில் நெய்வேலி NLC நிர்வாகம் விவசாய நிலங்களை கையகப்படுத்தி நாளில் இருந்தே இந்த விவகாரம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் கடந்த ஜூலை 28 ஆம் தேதி விவசாயிகளுக்கு ஆதரவாக பாமக முற்றுகை போராட்டத்தை நடத்தியது. இந்த போராட்டத்தை கலைக்க காவல்துறையினர் தடியடி நடத்தியதால் போராட்டம் நடத்தியவர்கள் எதிர் தாக்குதல் நடத்தி காவல் துறையினரால் கைது செய்யப்பட்டனர். இதனைத்தொடர்ந்து நெய்வேலி தொகுதியை சார்ந்த … Read more

திருமணமாகி 6 மாதத்தில் மனைவி செய்த அதிர்ச்சியான செயலால் கணவனும் தேடிய விபரீத முடிவு!! ஒரே நாளில் அழிந்த அழகிய குடும்பம்!!

The husband also sought a tragic result due to the shocking act of the wife after 6 months of marriage!!

திருமணமாகி 6 மாதத்தில் மனைவி செய்த அதிர்ச்சியான செயலால் கணவவனும் தேடிய விபரீத முடிவு!! ஒரே நாளில் அழிந்த அழகிய குடும்பம்!! திருமணமாகி ஆறே மாதங்களில் மனைவி செய்த விபரீத செயலால் கணவனும் அதே முடிவைத் தேடிக் கொண்டுள்ளார். இதனால் ஒரே நாளில் ஒரு குடும்பமே அழிந்துள்ளது. ஆந்திர மாநிலத்தில் உள்ள அனந்தபூர் மாவட்டம் தாடிபத்திரி மண்டலம், சின்னபொலமடா என்ற  கிராமத்தில் வசித்து வருபவர் பாலபுள்ளையா, ஓபுலம்மா தம்பதியினர். இவர்களது மகன் மகன் மஞ்சுநாத் வயது. 27. … Read more

தென் தமிழக மக்களை கவர அதிமுகவின் பலே திட்டம்!! முறியடிக்குமா அண்ணாமலையில் பாத யாத்திரை!!

தென் தமிழக மக்களை கவர அதிமுகவின் பலே திட்டம்!! முறியடிக்குமா அண்ணாமலையில் பாத யாத்திரை!! 1972ஆம் ஆண்டு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தோற்றுவிக்கப்பட்டது. எம்ஜிஆர் அவர்கள் கட்சியை வழிநடத்தி சென்றார். அதன் பிறகு சில தலைவர்கள் கட்சியின் பொதுச் செயலாளர் பொறுப்பை எடுத்தாலும் செல்வி. ஜெ.ஜெயலலிதா அவர்கள் தான் கட்சியின் அடையாளமாக நீண்ட காலமாக திகழ்ந்தார். அதன் பிறகு ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் வந்தாலும் தற்போது எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் அதிமுகவின் பொதுச் செயலாளராக … Read more

நடு வீதியில் பெண்ணை நிர்வாணமாக்கி வாலிபர் செய்த காமச்செயல்!

நடு வீதியில் பெண்ணை நிர்வாணமாக்கி வாலிபர் செய்த காமச்செயல்!   சமீபகாலமாக பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வருகின்றது.இதனால் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பு என்பது கேள்வி குறியாகும் நிலை ஏற்பட்டுள்ளது.பாலியல் குற்ற சம்பவங்களுக்கு கடுமையான சட்டங்கள் நாட்டில் இயற்றப்பட்டிருந்தாலும் அது குறித்த போதிய விழிப்புணர்வு மக்களிடையே இல்லாததால் இதுபோன்ற குற்றச்சம்பவங்கள் தொடர் கதையாகி வருகின்றது.   இந்நிலையில் தற்பொழுது ஐதராபாத் ஜவகர் நகர் பகுதியில் இளம் பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளார்.   … Read more