லாஸ்லியாவிற்கு டிமிக்கி கொடுத்த கவின்!! தற்போது தோழியுடன் திருமணமா??

Gavin given by Timmy to Laslia!! Are you currently married to your girlfriend??

லாஸ்லியாவிற்கு டிமிக்கி கொடுத்த கவின்!! தற்போது தோழியுடன் திருமணமா?? விஜய் டிவியில் ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பாக ஒளிபரப்பாகி மக்களிடையே மிகுந்த வரவேற்பு பெற்ற ஒரு சீரியல் தான் சரவணன் மீனாட்சி. இதில் ஹீரோவாக நடித்த கவின் மக்களின் செல்ல பிள்ளையாக அனைவரது மனதிலும் இடம் பிடித்தார். இதன் பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் கலந்து கொண்டார். இதனால் இவருக்கு ரசிகர்கள் கூட்டம் அதிகமானது, குறிப்பாக பெண்கள் மனதை தனது சிரிப்பால் கொள்ளை கொண்டார். … Read more

மாமனார் மற்றும் மாமியார் அடுத்தடுத்து மரணம்… மருமகள் செய்த விபரீத சம்பவம்…

  மாமனார் மற்றும் மாமியார் அடுத்தடுத்து மரணம்… மருமகள் செய்த விபரீத சம்பவம்…   திருவள்ளூர் மாவட்டத்தில் மாமனார் மற்றும் மாமியார் அடுத்தடுத்து உயிரிழந்ததால் மருமகள் தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   திருவள்ளூர் மாவட்டத்தில் ஆர்.கே பேட்டை ஊராட்சியில் உள்ள விளக்கனாம்பூடி புதூர் கிராமத்தில் 65 வயதான செல்வம் மற்றும் இவரது மனைவி மணிமேகலை இருவரும் வசித்து வருகின்றனர்.   நான்கு மாதங்களுக்கு முன்னர் மணிமேகலை அவர்களின் மாமனார் அதாவது செல்வம் … Read more

ஆஸ்கார் விருது வென்ற பெள்ளிக்கு அரசு வேலை… முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு…

ஆஸ்கார் விருது வென்ற பெள்ளிக்கு அரசு வேலை… முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு… ஆஸ்கார் விருது வென்ற யானை பராமரிப்பாளர் பெள்ளி அவர்களுக்கு முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் அரசு வேலைக்கான ஆணையை வழங்கினார். நீலகிரி மாவட்டம் முதுமலையில் தெப்பக்காடு யானைகள் பராமரிப்பு முகாம் உள்ளது. இந்த முகாமில் தாய் யானையை பிரிந்த ரகு, பொம்மி என்ற குட்டி யானைகளை பழங்குடியினத்தை சேர்ந்த தம்பதி பொம்மன் மற்றும் பெள்ளி இருவரும் பராமரித்து வந்தனர். இவர்களுக்கும் குட்டி யானைகளுக்கும் இடையேயான … Read more

“ஜெயிலர்” திரைபடத்தில் இந்த காட்சிக்கு அனுமதி இல்லை!! ரசிகர்களிடையே பரபரப்பு!!

This scene is not allowed in the movie "Jailer"!! Excitement among fans!!

“ஜெயிலர்” திரைபடத்தில் இந்த காட்சிக்கு அனுமதி இல்லை!! ரசிகர்களிடையே பரபரப்பு!! சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வருகின்ற ஆகஸ்ட் பத்தாம் தேதி அன்று வெளிவர இருக்கும் திரைப்படம் தான் “ஜெயிலர்”. இயக்குனர் நெல்சனின் இயக்கத்தில் வெளிவரும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இதில் விநாயகன் வில்லன் கதாப்பாத்திரத்தில் களமிறங்கி உள்ளார். மேலும், இதில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார், பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவை மற்றும் ஏராளமான நடிகர்கள் … Read more

தினசரி அதிகரிக்க தொடங்கும் டெங்கு காய்ச்சல்!! பெரும் அச்சத்தில் பொதுமக்கள் !!

Dengue fever is increasing daily!! Public in great fear !!

தினசரி அதிகரிக்க தொடங்கும் டெங்கு காய்ச்சல்!! பெரும் அச்சத்தில் பொதுமக்கள் !! கேரளாவில் டெங்கு காய்ச்சல் அதிகமாக பரவுவதால் தமிழக எல்லையோர பகுதிகளில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளின்  வளாகத்தில் கொசு உற்பத்தி செய்யாமல் தடுப்பதற்கு  ஆய்வு மேற்கொள்ளபட இருக்கின்றது. இப்பொழுது கேரளா மாநிலத்தில் மட்டும் தினசரி நாள் ஒன்றிற்கு 11,800 என்ற எண்ணிக்கையில் டெங்கு காய்ச்சலால் மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். கேரளாவில் பருவமழை எதிரொளிப்பால் அங்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.அதனால் கொசுக்களும் உற்பத்தியாக தொடகியுள்ளது . … Read more

பிளஸ் 1 மாணவர்களின் கவனத்திற்கு!! ஆகஸ்ட் மாதம் தொடங்க உள்ளதாக தமிழக அரசு அறிவிப்பு!!

Attention Plus 1 students!! Tamil Nadu government announcement that it is going to start in August!!

பிளஸ் 1 மாணவர்களின் கவனத்திற்கு!! ஆகஸ்ட் மாதம் தொடங்க உள்ளதாக தமிழக அரசு அறிவிப்பு!! தமிழகத்தில் தற்பொழுது நடப்பு ஆண்டு கல்வி பயிலும் மாணவர்களுக்கு பாடங்கள் நடத்தப்பட்டு , தேர்வுகள் பற்றிய தகவல்கள் வெளியிடப்பட்டு வருகின்றது. மேலும் மாநிலங்களின் பாடத்திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கு  திறனாய்வு தேர்வுகள் நடத்த வேண்டும் என்று முதலமைச்சர் அறிவித்துள்ளார். இந்த நிலையில் முதற்கட்டமாக நடப்பு ஆண்டு பயிலும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு திறனாய்வு தேர்வு நடத்தப்பட்டு இருப்பதாக பள்ளிகல்வித்துறை அறிவித்துள்ளது. மேலும் … Read more

ஆடிப்பெருக்கை முன்னிட்டு பூக்களின் விலை பலமடங்கு உயர்வு!!

Due to the increase in the number of flowers, the price of flowers has increased many times!!

ஆடிப்பெருக்கை முன்னிட்டு பூக்களின் விலை பலமடங்கு உயர்வு!! தமிழகத்தில் உள்ள கொங்கு மண்டலங்களில் நாளை ஆடிப்பெருக்கு விழா கோலாகலமாக கொண்டாடப்பட இருக்கிறது. இதை சேலம், நாமக்கல், ஈரோடு, தருமபுரி, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்கள் கொண்டாடப்பட இருக்கிறது. மக்களை அனைவரும் காலையில் தலைக்கு எண்ணெய் வைத்து குளித்துவிட்டு அருகே உள்ள கோவிலுக்கு சென்று கடவுளை வழிபடுவார்கள். அணை இருக்கும் பகுதிகளில் வசிக்கும் மக்கள் அணைக்கு சென்று தண்ணீரை பார்த்து மகிழ்வார்கள். மேலும், நாளை சுதந்திரத்திற்காக போராட்டம் செய்த கொங்கு … Read more

சுற்றுலா பயணிகளுக்கு நாளை தடை!! நீர்வளத்துறை அதிகாரிகளின் அதிரடி அறிவிப்பு!!

Ban for tourists tomorrow!! Action announcement of water resources department officials!!

சுற்றுலா பயணிகளுக்கு நாளை தடை!! நீர்வளத்துறை அதிகாரிகளின் அதிரடி அறிவிப்பு!! ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையையோட்டி 15 ஏக்கர் பரப்பளவில் பூங்கா உள்ளது. மேலும் அடி 18 அன்று பொதுமக்கள் நீர்தேக்க பகுதியை பார்வையிட ஆண்டு தோறும் வருவது வழக்கம். சேலம் ,தருமபுரி, ஈரோடு, திருப்பூர், கோவை, நாமக்கல், கரூர்    மாவட்டத்தில் வருகின்ற ஆகஸ்ட் 3  ம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்க படுவதாக அந்தந்த  மாவட்ட ஆட்சியகள் தெரிவித்துள்ளனர். இந்த விடுமுறை ஆகஸ்ட் 3 ம் … Read more

3 மாதங்களில் 30 பேர் மாயம்!! வெளிவந்த அதிர்ச்சி தகவல்!!

30 people lost in 3 months!! Shocking information that came out!!

3 மாதங்களில் 30 பேர் மாயம்!! வெளிவந்த அதிர்ச்சி தகவல்!! மணிப்பூரில் இரண்டு பழங்குடியினர் இடையே மோதல் ஏற்பட்டு வன்முறையாக வெடித்தது. அங்கு இன்னும் வன்முறையானது முடிவுக்கு வரவில்லை. இந்த பரபரப்பு அடங்குவதற்குள் இரண்டு பழங்குடியின பெண்களை ஒரு கும்பல் நிர்வாணமாக வீதிகளில் அழைத்துச் செல்வது போன்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வைரலானது. இந்த கும்பல் அந்தப் பெண்கள் இருவரையும் வயல்வெளியில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டர்கள். இந்த நிகழ்வு கடந்த மே மாதம் 4-ந்தேதி கங்போக்பி … Read more

ஆக்சிஜன் மாஸ்க்கிற்கு பதிலாக “டீ கப் ஆ?? அரசு மருத்துவமனையின் அலட்சிய செயலால் பரபரப்பு!!

Instead of an oxygen mask, “Tea cup huh?? The government hospital's careless action caused a stir!!

ஆக்சிஜன் மாஸ்க்கிற்கு பதிலாக “டீ கப் ஆ?? அரசு மருத்துவமனையின் அலட்சிய செயலால் பரபரப்பு!! ஏழை மக்களுக்கு உடல்நலம் பாதித்தால் அவர்கள் செல்லக்கூடிய ஒரே இடம் அரசு மருத்துவமனை தான். இங்கு அனைத்து சிகிச்சைகளும் மக்களுக்காக இலவசமாக செய்து தரப்படுகிறது. எனவே, மக்கள் அவசரத்திற்கு செல்கின்ற ஒன்றுதான் அரசு மருத்துவமனை தான். தினமும் இங்கு லட்சக்கணக்கான மக்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். மக்களின் உயிரை பெருமிதமாக மதித்து வேலை செய்யக்கூடிய மருத்துவர்களும், செவிலியர்களும் மிகுந்து இருக்கிறர்கள் என்றலும், … Read more