மரத்தில் பைக் மோதிய விபத்தில் இளைஞர் பலி… திருநெல்வேலி மாவட்டத்தில் அதிர்ச்சி!!

  மரத்தில் பைக் மோதிய விபத்தில் இளைஞர் பலி… திருநெல்வேலி மாவட்டத்தில் அதிர்ச்சி…   திருநெல்வேலி மாவட்டம் கங்கை கொண்டான் பகுதியில் மரத்தில் இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   நெல்லையை அடுத்த கங்கொண்டான் பகுதியில் உள்ள சண்முகாபுரம் தெற்கு தெருவில் சுப்பையா என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் 21 வயதான அரவிந்த் அவர்கள் கங்கைகொண்டான் பகுதியில் உள்ள சிப்காட்டில் ஒரு பிஸ்கட் கம்பெனியில் … Read more

கிரிவலத்தை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள்!! பக்தர்களுக்கு  அரசு போக்குவரத்து கழகம் வெளியிட்ட ஹேப்பி நியூஸ்!!

Special buses for Krivalam!! Happy news released by Government Transport Corporation for devotees!!

கிரிவலத்தை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள்!! பக்தர்களுக்கு  அரசு போக்குவரத்து கழகம் வெளியிட்ட ஹேப்பி நியூஸ்!! திருவண்ணாமலையில் கிரிவலத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 1-ஆம் தேதி சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அரசு விரைவு போக்குவரத்து கழகம் இன்று தெரிவித்துள்ளது. இது பற்றி அரசு விரைவு போக்குவரத்து கழகம் தனது செய்தி குறிப்பில் கூறியதாவது, வருகின்ற ஆகஸ்ட் 2-ஆம் தேதி பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலையில் கிரிவலம் நடைபெறும். அதுவும் இந்த மாதம் ஆடி மாதம் என்பதால் … Read more

தமிழகத்தில் பழைய பென்ஷன் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த பரிசீலனை – நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்!!

தமிழகத்தில் பழைய பென்ஷன் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த பரிசீலனை – நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்.     பழைய ஓய்வூதியத்திட்டம் கடந்த 2003 ம் ஆண்டு வரை அமலில் இருந்தது. பிறகு அத்திட்டம் ரத்து செய்யப்பட்டு 2004ம் ஆண்டு முதல் ‘தேசிய பென்சன் திட்டம்’ அறிமுகப்படுத்தப்பட்டது. தற்பொழுது வரை அரசு ஊழியர்களுக்கு இத்திட்டம் நடைமுறையில் உள்ளது.மேலும் தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு தேசிய பென்சன் திட்டத்தின் கீழ் சிபிஎஸ் (CPS) எனப்படும் பங்களிப்பு பென்சன் திட்டம் … Read more

பித்தப்பைக்கு பதிலாக கருப்பை அகற்றம்… மருத்துவரின் அலட்சியத்தால் நடந்த சம்பவம்… மூன்று வருடங்களுக்கு பிறகு வெளி வந்த உண்மை…!

  பித்தப்பைக்கு பதிலாக கருப்பை அகற்றம்… மருத்துவரின் அலட்சியத்தால் நடந்த சம்பவம்… மூன்று வருடங்களுக்கு பிறகு வெளி வந்த உண்மை…   அறுவை சிகிச்சையின் பொழுது பெண் ஒருவருக்கு மருத்துவரின் அலட்சியத்தால் பித்தப்பை அகற்றுவதற்கு பதிலாக கருப்பை அகற்றப்பட்டது. மூன்று வருடங்களுக்கு பிறகே பாதிக்கப்பட்ட அந்த பெண்ணுக்கு பித்தப்பைக்கு பதிலாக கருப்பை அகற்றப்பட்டது தெரியவந்துள்ளது.   வாரணாசியில் சோலாப்பூர் பகுதியில் 26 வயதான உஷா மௌரியா என்ற பெண் வசித்து வருகிறார். கடுமையான வயிற்று வலியால் உஷா … Read more

60 ரூபாய்க்கு ஒரு கிலோ தக்காளி விற்பனை… தக்காளியை வாங்க கூட்டம் கூட்டமாக சென்ற மக்கள்…!

  60 ரூபாய்க்கு ஒரு கிலோ தக்காளி விற்பனை… தக்காளியை வாங்க கூட்டம் கூட்டமாக சென்ற மக்கள்…   சந்தையில் 60 ரூபாய்க்கு தக்காளி விற்பனை செய்யப்படும் என்று அறிவிப்பு வெளியானதை அடுத்து தக்காளியை வாங்குவதற்கு மக்கள் கூட்டம் கூட்டமாக சென்றனர்.   சமையலில் அத்தியாவசியமான ஒரு பொருளாக இருக்கும் தக்காளியானது நாடு முழுவதும் கடந்த சில வாரங்களாக விண்ணைத் தொடும் அளவுக்கு நாடு முழுவதும் உயர்ந்து வருகின்றது. இதனால் நடுத்தர மக்கள் தக்காளியை வாங்கி சமையலுக்கு … Read more

ஓகேனக்கல் நீர்வீழ்ச்சியில் நீர்வரத்து அதிகரிப்பு… சுற்றுலாப் பயணிகளுக்கு தடை…!

  ஓகேனக்கல் நீர்வீழ்ச்சியில் நீர்வரத்து அதிகரிப்பு… சுற்றுலாப் பயணிகளுக்கு தடை…   ஒகேனக்கல் நீர்வீழ்ச்சியில் நீர் வரத்து அதிகமானதால் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.   கர்நாடக மாநிலம் மற்றும் கேரளா மாநிலத்தில் தென் மேற்கு பருவமழை தொடங்கி பெய்து வருகின்றது. கர்நாடக மாநிலத்தின் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளிலும், கேரளா மாநிலத்தின் வயநாடு உள்ளிட்ட பகுதிகளிலும் தென் மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகின்றது. இதனால் கர்நாடக மாநிலத்தில் உள்ள கிருஷ்ணராஜ சாகர் … Read more

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்தாவது ஆஷஸ் டெஸ்ட் போட்டி… முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து 283 ரன்களுக்கு ஆல் அவுட்…!

  ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்தாவது ஆஷஸ் டெஸ்ட் போட்டி… முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து 283 ரன்களுக்கு ஆல் அவுட்…   ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5வது ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 283 ரன்கள் குவித்துள்ளது.   ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் 5வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நேற்று அதாவது ஜூலை 27ம் தேதி தொடங்கியது. 5வது … Read more

பிறந்தநாள் வாழ்த்துடன் வெளியான கேப்டன் மில்லர் டீசர்… ரசிகர்களுக்கு மேலும் ஒரு இன்ப அதிர்ச்சி கொடுத்த படக்குழு…!

  பிறந்தநாள் வாழ்த்துடன் வெளியான கேப்டன் மில்லர் டீசர்… ரசிகர்களுக்கு மேலும் ஒரு இன்ப அதிர்ச்சி கொடுத்த படக்குழு…   நடிகர் தனுஷ் அவர்களின் கேப்டன் மில்லர் திரைப்படத்தின் டீசரை படக்குழு பிறந்தநாள் வாழ்த்துச் செய்தியுடன் வெளியிட்டுள்ளது. தற்பொழுது கேப்டன் மில்லர் திரைப்படத்தின் டீசர் இணையத்தில் வைரலாகி வருகின்றது. மேலும் இந்த டீசரில் ரசிகர்களுக்கு படக்குழு இன்ப அதிர்ச்சி ஒன்றையும் கொடுத்துள்ளது.   நடிகர் தனுஷ் அவர்கள் அடுத்ததாக நடித்து முடித்திருக்கும் திரைப்படம் கேப்டன் மில்லர். இந்த … Read more

குல்தீப் யாதவின் சிறப்பான பந்துவீச்சு… ஒருநாள் போட்டியா அல்லது டி20 போட்டியா… குழப்பத்தில் ஆழ்ந்த ரசிகர்கள்…!

குல்தீப் யாதவின் சிறப்பான பந்துவீச்சு… ஒருநாள் போட்டியா அல்லது டி20 போட்டியா… குழப்பத்தில் ஆழ்ந்த ரசிகர்கள்… மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் குல்தீப் யாதவ் சிறப்பாக பந்து வீசியதால் ஒருநாள் போட்டியானது டி20 போட்டி போல மாறியது. மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் மூன்று டி20 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் விளையாடி வருகிறது. … Read more

Hero Motors நிறுவனத்தின் வேலைவாய்ப்பு அப்டேட்!! விண்ணப்பிக்க விரையுங்கள்!!

Hero Motors நிறுவனத்தின் வேலைவாய்ப்பு அப்டேட்!! விண்ணப்பிக்க விரையுங்கள்!! தினமும் ஏராளமான வேலை வாய்ப்பு செய்திகள் வந்து கொண்டே இருக்கிறது. அந்த வகையில் தற்போது ஹீரோ மோட்டார்ஸ் நிறுவனம் ஆனது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள TM / Line Incharge பணிகளுக்கென பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்படுபவர்களுக்கு தகுதி மற்றும் திறன் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்பட இருக்கிறது. எனவே விருப்பம் உடையவர்கள் உடனடியாக இறுதி … Read more