200 அடி பள்ளத்தில் திடீரென பாய்ந்த கார்!! இரவு நேரத்தில் நிகழ்ந்த கோர சம்பவம்!!
200 அடி பள்ளத்தில் திடீரென பாய்ந்த கார்!! இரவு நேரத்தில் நிகழ்ந்த கோர சம்பவம்!! காரானது 200 அடி பள்ளத்தில் கவிழ்ந்ததால் இளம் பெண் உட்பட மூன்று பேர் உயிரிழந்தனர். ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் உள்ள டொடா மாவட்டத்தின் பமோ பகுதியில் நேற்று இரவு 4 பேர் ஒரு காரில் சென்றுகொண்டிருந்தனர். அப்போது கார் மலைப்பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதில் நிலை தடுமாறிய கார் அருகில் இருந்த 200 அடி பள்ளத்தாக்கிற்குள் விழுந்தது. … Read more