அரசியலில் இறங்கும் சிம்பு!! டாப் ஹீரோவுடன் போட்டியா??

Simbu enters politics!! Competition with Top Hero??

அரசியலில் இறங்கும் சிம்பு!! டாப் ஹீரோவுடன் போட்டியா?? தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, தனது அசாத்திய திறமையால் தற்போது உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர் நடிகர் சிலம்பரசன்.சினிமா வாழ்வில் ஏகப்பட்ட பிரச்சனைகள் வந்தாலும், அதை போராடி தகர்த்தெறிந்து வெற்றி பெறுபவர், நடிகர் சிலம்பரசன். அவருக்கு எப்போதும் பெற்றோரின் முழு ஆதரவு உண்டு. கடந்த சில ஆண்டுகளாக தோல்வி படங்களை தந்த சிலம்பரசன் மிகவும் மனதளவில் தளர்ந்து விட்டார். அவரின் உடல் பருமன் குறித்தும் விமர்சிக்கப்பட்டது. ஆனால், உடல் … Read more

கிரிக்கெட் விளையாடிய சிறுவன்!! மாரடைப்பால் திடீர் உயிரிழப்பு!!

கிரிக்கெட் விளையாடிய சிறுவன்!! மாரடைப்பால் திடீர் உயிரிழப்பு!! மகாராஷ்டிரா மாநிலம் வானவாடி பகுதியை சேர்ந்த 8 ம் வகுப்பு படிக்கும் வேதாந்த் சிவ்ஜி என்ற 14 வயது சிறுவன் கடந்த வியாழக்கிழமை மாலை தனது நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தார். விளையாடிக் கொண்டிருக்கும்போது திடீரென சிறுவன் தனக்கு நெஞ்சுவலி ஏற்படுவதாக கூற உடனடியாக சிறுவனின் பெற்றோர் அழைக்கப்பட்டு சிறுவனை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே மயங்கி விழுந்துள்ளார். இதனைத் தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுவனுக்கு ஒரு … Read more

பருவதமலை அடிவாரத்தில் வைக்க 1 லட்சத்து 8 ஆயிரம் ருத்ராட்சைகளால் உருவான சிவ லிங்கம்!! சிலை!!

காஞ்சிபுரம் பக்தர்கள் சார்பில் பருவதமலை அடிவாரத்தில் வைக்க ஒரு லட்சத்து 8 ஆயிரம் ருத்ராட்சைகளால் உருவான சிவ லிங்கம் சிலை. சிறப்பு பூஜைகள் செய்து ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் தாலுக்கா, கடலாடி,தென் மகாதேவ மங்கலம், ஆகிய இரு கிராமங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் சுமார் 5500 ஏக்கர் பரப்பளவில் பருவதமலை உள்ளது. பருவத மலையின் உச்சியில் ஸ்ரீ மல்லிகார்ஜூனர் உடனுறை பிரமராம்பிகை கோவில் உள்ளது. இங்கு உள்ள சிவனை தரிசிப்பதற்கும் கிரிவலம் வருவதற்கும் ஏராளமான … Read more

கோவையில் அதிகரித்த கொரோனா!! மேலும் ஒருவர் பலி!!

கோவையில் அதிகரித்த கொரோனா!! மேலும் ஒருவர் பலி!! தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கட்டுக்குள் இருந்து வந்த கொரோனோ பாதிப்பு தற்பொழுது மீண்டும் பரவி மக்களை தாக்கி வருகிறது. அதன்படி கோவை மாவட்டத்தில் கொரோனோ நோய் தினசரி பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். இந்நிலையில் கோவையில் கடந்த இரண்டு வாரத்திற்கு பிறகு கொரோனா பதிப்பால் மூதாட்டி ஒருவர் உயிரிழந்தார். கோவை ரத்தினபுரியைச் சேர்ந்த 75 வயது மூதாட்டி … Read more

பழமை வாய்ந்த அந்தமான் சிறை!! பழைமை மாறாமல் மீட்டெடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை!!

பழமை வாய்ந்த அந்தமான் சிறை!! பழைமை மாறாமல் மீட்டெடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை!! பிரிட்டிஷ் ஆட்சியில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக அதி தீவிரமான போராட்டத்தில் ஈடுபட்ட தியாகிகளை நாடு கடத்துவது அல்லது அந்தமான் சிறையில் அடைப்பது வழக்கமாக இருந்துள்ளது. இது தவிர அந்தப் பகுதியில் சிறைச்சாலைகளை கட்டியும் அடைக்கப்பட்டனர். இதற்காக தமிழகத்தில் திருச்சி, தஞ்சாவூர், கோவை உள்ளிட்ட இடங்களில் 1885 ஆம் ஆண்டு சிறைச்சாலைகள் கட்டப்பட்டன. இதில் தஞ்சாவூரில் ராமநாதன் ரவுண்டானா அருகே தெற்கு காவல் நிலையம் எதிரில் … Read more

வரப்போகும் கர்நாடக தேர்தல்!! இபிஎஸ் ஓபிஎஸ் மீண்டும் குழப்பம்!

Karnataka election!! EPS OPS Confused Again!

கர்நாடக தேர்தல்!! இபிஎஸ் ஓபிஎஸ் மீண்டும் குழப்பம்! கர்நாடகா மாநிலத்தில் மே 10-ம் தேதி சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. அம்மாநிலத்தின் பிரதான கட்சிகளான காங்கிரஸ், பாஜக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன. கர்நாடக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ், பாஜகவுக்கு இடையேயான பரபரப்புக்கு இடையில் அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமியும், பன்னீர் செல்வமும் வேட்பாளர்களைக் களமிறக்குகியுள்ளனர். அதிமுக சார்பில் புலிகேசி நகர் தொகுதியில் போட்டியிட எடப்பாடி பழனிசாமியின் ஆதரவு பெற்ற அன்பரசன் வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். மேலும் … Read more

தமிழக முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்த அதிமுக உறுப்பினர்கள்

தமிழக முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்த அதிமுக உறுப்பினர்கள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், திமுக கழகத் தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில், அ.தி.மு.க.வைச் சேர்ந்த ஆ.திருமுருகன், தினேஷ்குமார், சுரேஷ், மணிகண்டன், சாமிநாதன், ராஜேஷ் கண்ணன் ஆகியோர் தி.மு.க.வில் இணைந்தனர். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், கழகத் தலைவர் அவர்கள் முன்னிலையில், இன்று (21.4.2023) காலை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில், அ.தி.மு.க.வைச் சேர்ந்த ஆ.திருமுருகன், தினேஷ்குமார், சுரேஷ், மணிகண்டன், சாமிநாதன், ராஜேஷ் கண்ணன் ஆகியோர் … Read more

பள்ளிகள் திறப்பு எப்போது? பள்ளி கல்வித்துறை புதிய அறிவிப்பு!

When do schools open? School education department new announcement!

பள்ளிகள் திறப்பு எப்போது? பள்ளி கல்வித்துறை புதிய அறிவிப்பு! பள்ளி மாணவர்களுக்கு பொதுத் தேர்வு, ஆண்டு இறுதி தேர்வுகள் நிறைவடைந்து வருகின்றன.அந்த வகையில் மகாராஷ்டிரா மற்றும் இதர மாநிலங்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பள்ளி மாணவர்களுக்கு முன்கூட்டியே விடுப்பு அளித்து விட்டனர். இதனை தொடர்ந்து நமது தமிழகத்திலும் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வெப்ப நிலையில் இருந்து 2 முதல் 4 டிகிரி வரை அதிகரிப்பதனால் உடல் நல பாதிப்புகள் ஏற்பட்டு … Read more

தமிழகத்தில் பல பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு! தமிழ்நாடு வானிலை

தமிழக பகுதிகளின் மேல் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் நிலவும் சுழற்சி காரணமாக கனமழைக்கு வாய்ப்பு உண்டு என வானிலை மையம் அறிவித்துள்ளது. 22.04.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 23.04.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, தேனி, திண்டுக்கல், திருநெல்வேலி, … Read more

கலாஷேத்ரா விவகாரம் புகாரளிக்க தனி இணையதளம்! நீதிபதி கண்ணன் அறிவிப்பு

கலாஷேத்ரா விவகாரம் புகாரளிக்க தனி இணையதளம்! நீதிபதி கண்ணன் அறிவிப்பு மத்திய அரசின் கலாசாரத் துறையின் கீழ் உள்ள கலாஷேத்ரா நிறுவனம் நடத்தி வரும் ருக்மணி தேவி கவின் கலைக் கல்லூரி சென்னை திருவான்மியூரில் இயங்கி வருகிறது. இக்கல்லூரியில் பணியாற்றும் 4 ஊழியர்கள், பாலியல் தொல்லை தருவதாகக் கூறி கடந்த சில வாரங்களுக்கு முன்பு மாணவிகள் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தினர். இதுதொடர்பாக மாநில மகளிர் ஆணையம் விசாரணை நடத்தி வந்த நிலையில், மாநில மனித உரிமை ஆணைய … Read more