வெந்து தணிந்தது காடு பார்ட் 2 விளம்பரத்துக்காக சொன்னதா… தெலுங்கு பக்கம் ஒதுங்கும் கௌதம் மேனன்!

வெந்து தணிந்தது காடு பார்ட் 2 விளம்பரத்துக்காக சொன்னதா… தெலுங்கு பக்கம் ஒதுங்கும் கௌதம் மேனன்! இயக்குனர் கௌதம் மேனன் சமீபத்தில் இயக்கிய வெந்து தணிந்தது காடு திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. சிம்பு நடிப்பில் உருவான வெந்து தணிந்தது காடு திரைப்பட,ம் கடந்த செப்டம்பர் 15 ஆம் தேதி வெளியானது. வேல்ஸ் இண்டர்நேஷனல் சார்பாக ஐசரி கணேஷ் தயாரித்த வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் சிம்பு நடித்துள்ளார். இந்த படத்துக்கு எழுத்தாளர் ஜெயமோகன் கதை எழுத, … Read more

வாத்தி படத்தில் இருந்து வெளியேறிய தமிழக விநியோகஸ்தர்… இதுதான் காரணமா?

வாத்தி படத்தில் இருந்து வெளியேறிய தமிழக விநியோகஸ்தர்… இதுதான் காரணமா? வாத்தி திரைப்படத்தை தமிழகத்தில் மதுரை அன்புச்செழியன் வெளியிட உள்ளார் என்று தகவல்கள் வெளியாகின. நடிகர் தனுஷ் முதல்முறையாக நேரடி தெலுங்குப் படமான வாத்தி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக சம்யுக்தா மேனன் நடித்து வருகிறார். கென் கருணாஸ் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.இந்த படத்தை இயக்குனர் வெங்கட் அட்லூரி இயக்க, ஜி வி பிரகாஷ் இசையமைக்கிறார். இந்த திரைப்படம் டிசம்பர் மாதம் … Read more

தமிழகத்தில் பொன்னியின் செல்வன் முதல் வசூல்….  பீஸ்ட், வலிமை படங்களை முந்தியதா?

தமிழகத்தில் பொன்னியின் செல்வன் முதல் வசூல்….  பீஸ்ட், வலிமை படங்களை முந்தியதா? பொன்னியின் செல்வன் திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் ரிலீஸாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்திய சினிமாவின் முனன்ணி இயக்குனரான மணிரத்னம் தன்னுடைய 30 ஆண்டுகால கனவுப் படமான பொன்னியின் செல்வன் படத்தில் இந்திய சினிமாவின் பிரபல நடிகர் பட்டாளமே இணைந்து நடித்துள்ளனர். முக்கிய கதாபாத்திரங்களாக விக்ரம்(ஆதித்த கரிகாலன்), கார்த்தி(வந்தியத்தேவன்), ஐஸ்வர்யா ராய்(நந்தினி), திரிஷா(குந்தவை), ஜெயம் ரவி(அருள்மொழி வர்மன்), விக்ரம் பிரபு (சேந்தன் அமுதன்), சரத்குமார் … Read more

இந்த பகுதியில் கண்டக்டர் இல்லாமல் பேருந்துகள் இயக்கம்! போக்குவரத்து கழகம் வெளியிட்ட அறிவிப்பு!

Buses running in this area without a conductor! Notice issued by the Transport Corporation!

இந்த பகுதியில் கண்டக்டர் இல்லாமல் பேருந்துகள் இயக்கம்! போக்குவரத்து கழகம் வெளியிட்ட அறிவிப்பு! நாகர்கோவில் மற்றும் திருநெல்வேலி இடையே 20 என்ட் டூ என்ட் பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தது. இதில் நான்கு பேருந்துகள் குளிர்சாதன வசதி கொண்டதாக இயக்கப்பட்டு வருகின்றது.இந்த பேருந்து இயக்கப்பட்டத்தில் இருந்து மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.இந்த பேருந்தானது நாகர்கோவில் மற்றும் திருநெல்வேலி இடையே இரு மார்க்கத்திலும் காவல் கிணறு பகுதியில் மட்டுமே  நின்று பயணிகளை ஏற்றி செல்வது வழக்கம்.இடையில் வேறு எந்த ஒரு … Read more

“ரஜினி அஜித் விஜய் எல்லாம் உதவுவார்கள் என நம்புகிறேன்…” நடிகர் போண்டா மணி கோரிக்கை

“ரஜினி அஜித் விஜய் எல்லாம் உதவுவார்கள் என நம்புகிறேன்…” நடிகர் போண்டா மணி கோரிக்கை நடிகர் போண்டா மணி இரண்டு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்டு சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தமிழ் சினிமாவின் பிரபல நகைச்சுவை நடிகரான போண்டா மணி சிறுநீரக செயலிழப்பால் சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு இரண்டு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்டுளதாக சொல்லப்படுகிறது. இதற்காக அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியதாக சொல்லப்பட்டது. இது சம்மந்தமாக … Read more

“பூம்ராவுக்கு மறுபடி காயம் ஏற்பட இவர்கள் அவசரப்பட்டதுதான் காரணம்…” முன்னாள் வீரர் குற்றச்சாட்டு!

“பூம்ராவுக்கு மறுபடி காயம் ஏற்பட இவர்கள் அவசரப்பட்டதுதான் காரணம்…” முன்னாள் வீரர் குற்றச்சாட்டு! இந்திய அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் ஜாஸ்ப்ரீத் பூம்ரா முதுகு காயத்தால் டி 20 உலகக்கோப்பை தொடரை இழக்க வாய்ப்புள்ளது. கடந்த சில ஆண்டுகளாக இந்திய பந்துவீச்சின் மையமாக பூம்ரா இருந்து வருகிறார். இந்திய அணியில் மூன்று வடிவிலான போட்டிகளிலும் விளையாடும் பவுலராக அவர் இருந்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக அவர் முதுகுவலியால் அவதிப்பட்டு வருகிறார். தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான … Read more

போலி ஆவணங்கள் மூலம் அரசு வேலை! நீதிமன்றத்தின் உத்தரவு!

government-work-through-fake-documents-court-order

போலி ஆவணங்கள் மூலம் அரசு வேலை! நீதிமன்றத்தின் உத்தரவு! பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் தலைவாசல் பகுதியில் காவலராக பணிபுரிந்து வருபவர் வெங்கடாசலம்.அதே கோவிலில் அலுவலக உதவியாளராக பணி புரிபவர் வெங்கடேஷ்.இவர்கள் இருவரும் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்து வருகின்றனர்.இந்நிலையில் அப்போது இந்த பணிக்கு பத்தாம் வகுப்பு படித்தவர்கள் மட்டுமே சேர முடியும் என்ற நிலை இருந்தது அதனால் இவர்கள் இருவரும் பத்தாம் வகுப்பு படித்ததாக கூறி போலி சான்றிதழை கொடுத்து வேலைக்கு சேர்ந்துள்ளனர் என புகார் … Read more

பூதகராமாக வெடிக்கும் ஓசி பஸ் விவகாரம்!! மற்றொரு இடத்தில் நடத்துனரை சுற்றிவளைத்த பெண்கள்!! வைராலகும் காட்சி!

The OC bus issue is exploding like crazy!! At another place the girls surrounded the conductor!! Amazing view!

பூதகராமாக வெடிக்கும் ஓசி பஸ் விவகாரம்!! மற்றொரு இடத்தில் நடத்துனரை சுற்றிவளைத்த பெண்கள்!! வைராலகும் காட்சி! அமைச்சர் பொன்முடி அவர்கள் பொதுக்கூட்டத்தில் பெண்களைப் பார்த்து நீங்கள்ஓஸிபஸ்ஸில்  தானே செய்கிறீர்கள் என்று கேட்டார். இவ்வாறு இவர் கேட்டதற்கு பெண்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. அந்த வகையில் இரு தினங்களுக்கு முன்பு கோவையில் அரசு பேருந்து ஏறிய மூதாட்டி ஒருவர் நடத்துனரிடம் நான் ஒன்றும் ஓசி பஸ்ஸில் செல்லவில்லை. பணத்தை வாங்கிட்டு டிக்கெட் கொடு என்று வாதாடினார். … Read more

விடுதியில் மர்மமான முறையில் மருத்துவர் உயிரிழப்பு! கோவையில் பரபரப்பு!

The doctor died mysteriously in the hostel! Excitement in Coimbatore!

விடுதியில் மர்மமான முறையில் மருத்துவர் உயிரிழப்பு! கோவையில் பரபரப்பு! ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் ராகுல் ரங்கா(34)இவர் மருத்துவராக பணியாற்றி வருகின்றனர் இவர் கோவை பீளமேட்டில் உள்ள தனியார் கண் மருத்துவமனையில் வேலை பார்த்து வருகிறார்.இவர் வித்யா நகரில் உள்ள தங்கும் விடுதியில் தங்கி வந்துள்ளார்.இவர் நேற்று மருத்துவமனைக்கு வேலைக்கு வரவில்லை.அதனால் அவருடன் வேலை பார்க்கும் டாக்டர் கவுதம் ராஜ் போன் செய்துள்ளார். ஆனால் ராகுல் ரங்கா போனை எடுக்கவில்லை.அதனால் சந்தேகம் அடைந்து அவர் தங்கி இருந்த விடுதிக்கு … Read more

புதையல் எனக்கு மட்டும் தான் கிடைக்க வேண்டும்! நண்பரையே நரபலி கொடுத்த சம்பவம்!

Only I can get the treasure! The incident of human sacrifice of a friend!

புதையல் எனக்கு மட்டும் தான் கிடைக்க வேண்டும்! நண்பரையே நரபலி கொடுத்த சம்பவம்! கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் பகுதியை சேர்ந்தவர் லட்சுமணன்.இவர் விவசாயம் செய்து வருகின்றார்.இவருக்கு நாகராஜ் ,சிவகுமார் என்று இரண்டு மகன்களும் ,தனலட்சுமி என்ற மகளும் உள்ளனர்.இவருடைய மனைவி கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார்.கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு லட்சுமணன் மகள் தனலட்சுமிக்கு பேய் பிடித்துள்ளது எனவும் அதனை ஓட்டுவதற்கு சிரஞ்சீவி என்ற சாமியார் வந்துள்ளார்.அவர் பேயை ஓட்டி விட்டு செல்லும் பொழுது லட்சுமணன் … Read more