மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு! மேலும் ஆறு மாதங்கள் நீட்டிக்கப்படும் சட்டம்!
மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு! மேலும் ஆறு மாதங்கள் நீட்டிக்கப்படும் சட்டம்! மத்திய அரசின் ஆயுதப்படை சட்டம் வடகிழக்கு மாநிலங்களான நாகலாந்து ,அருணாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் சில இடங்களில் அமல்படுத்தப்பட்டது. அருணாச்சலப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள திராப் ,சாங்லாங் மற்றும் லாங்க்டிங் உள்ளிட்ட மூன்று மாவட்டங்களில் மத்திய அரசின் ஆயுதப் படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை இன்று முதல் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 30ஆம் தேதி வரை நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது. … Read more