நாமக்கல் விவசாயிகளுக்கு குட் நியூஸ்!! இனி இதை ஆன்லைனிலேயே விண்ணப்பிக்கலாம்!
நாமக்கல் விவசாயிகளுக்கு குட் நியூஸ்!! இனி இதை ஆன்லைனிலேயே விண்ணப்பிக்கலாம்! சில தினங்களுக்கு முன்பு இணையதளம் வாயிலாக பட்டா மாறுதல் செய்து கொள்ளும் வசதியை முதல்வர் தொடங்கி வைத்தார். அந்த வகையில் பரமத்தி வேளாண் உதவி இயக்குனர் கோவிந்தசாமி ஓர் அறிவிப்பு போன்ற வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது, நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகாவை சேர்ந்த விவசாயிகள் அனைவரும் இனி ஆன்லைனிலேயே பட்டா மாறுதல் குறித்து விண்ணப்பிக்கலாம். இனி ஆட்சியர் அலுவலகத்திற்கோ அல்லது இ சேவை மையத்திற்கும் … Read more