தவறான சிகிச்சையளித்த மருத்துவர் நோயாளிக்கு ரூ.18 லட்சம் இழப்பீடு வழங்க மாவட்ட நுகர்வோர் ஆணையம் அதிரடி உத்தரவு

தவறான சிகிச்சையளித்த மருத்துவர் நோயாளிக்கு ரூ.18 லட்சம் இழப்பீடு வழங்க மாவட்ட நுகர்வோர் ஆணையம் அதிரடி உத்தரவு கரூரில் சிறுநீரக கல்லுக்கு சிகிச்சை அளித்தபோது சிறுநீர்க் குழாயில் ஏற்பட்ட துவாரத்தை நோயாளியிடம் தெரிவிக்காமல் மறைத்த தனியார் மருத்துவமனை மருத்துவர், நோயாளிக்கு ரூ.18 லட்சம் இழப்பீடு வழங்க மாவட்ட நுகர்வோர் ஆணையம் அதிரடி உத்தரவு. கரூர் சுங்கவாயில் பகுதியைச் சேர்ந்தவர் நல்லாத்தாள்(47). இவருக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். இவருக்கு இடுப்பு பகுதியில் தீராத வலி இருந்ததால் கரூர் … Read more

பெண்கள் தங்களை தாங்களே தைரியப்படுத்திக்கொள்ள வேண்டும் – அமைச்சர் கீதா ஜீவன்

Minister Geetha Jeevan

பெண்கள் தங்களை தாங்களே தைரியப்படுத்திக்கொள்ள வேண்டும் – அமைச்சர் கீதா ஜீவன் பெண்கள் தங்களை தாங்களே தைரியப்படுத்திக்கொள்ள வேண்டும் என அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார். மாநில அளவிலான எஸ்.என்.ஜெ கோப்பைக்கான 70 ஆம் ஆண்டு கைப்பந்து போட்டியை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் தொடங்கி வைத்தார். சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் தமிழ்நாடு மாநில கைப்பந்து கழகம் சார்பில் நடைபெறும் 70 ஆம் ஆண்டு மாநில அளவிலான கைப்பந்து … Read more

தடை உத்தரவை மீறியதால் வாலிபர் ஒருவர் மாயம்! ஆன்லைன் விளையாட்டு மீது மனு தாக்கல்!

தடை உத்தரவை மீறியதால் வாலிபர் ஒருவர் மாயம்! ஆன்லைன் விளையாட்டு மீது மனு தாக்கல்! ப்ரி பயர் ஆன்லைன் விளையாட்டு தடை செய்யப்பட்ட பிறகும் எவ்வாறு ஆன்லைனில் கிடைக்கிறது.- நீதிபதி  இது போன்ற விளையாட்டுகளால் இளைய சமுதாயம் வீணாகுவதை ஏற்றுக்கொள்ள முடியாது – நீதிபதிகள் கருத்து. தடை செய்யப்பட்ட இது போன்ற விளையாட்டுகள் ஆன்லைனில் கிடைக்காமல் இருப்பதை அரசு உறுதிப்படுத்த வேண்டும் – நீதிபதிகள் இது குறித்து விரிவான உத்தரவு பிறப்பிக்கப்படும் உயர் நீதிமன்ற மதுரை கிளை … Read more

விளிம்பு நிலையில் இருக்கும் இருளர்கள் போன்ற பண்டைய பழங்குடியினருக்கு புதிய வீடுகள் வழங்க ஆணை 

விளிம்பு நிலையில் இருக்கும் இருளர்கள் போன்ற பண்டைய பழங்குடியினருக்கு புதிய வீடுகள் வழங்க ஆணை திருவள்ளூர் , செங்கல்பட்டு உள்ளிட்ட 12 மாவட்டங்களில் 1094 வீடுகள் கட்டுவதற்கு ரூ .49.98 கோடி நிதி ஒதுக்கீடு செய்து ஆணை விளிம்பு நிலை மக்களுக்கான பொருளாதார முன்னேற்றமே அவர்களுக்கான சமூக நீதியாக அமையும் என்பதில் உறுதியான நம்பிக்கை உடைய மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் எண்ணத்திற்கு உரு கொடுக்கும் வகையில் , 2022-2023 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்ட … Read more

லஞ்ச வழக்கில் சிக்கி விடுதலையான இரு மின்வாரிய அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்க உத்தரவு 

Chennai High Court Questions About Anti Corruption Department

லஞ்ச வழக்கில் சிக்கி விடுதலையான இரு மின்வாரிய அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்க உத்தரவு லஞ்ச வழக்கில் சிக்கி, விடுதலையான இரு மின்வாரிய அதிகாரிகளுக்கு எதிராக 13 ஆண்டுகளுக்கு பின் புதிதாக துறைரீதியான விசாரணை நடத்த பிறப்பித்த உத்தரவை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றம், இருவருக்கும் உரிய பதவி உயர்வுகளை வழங்க உத்தரவிட்டுள்ளது. சேலம் மாவட்டம், மேட்டூர் தாலுகாவில் உள்ள அலுமினிய பாத்திர உற்பத்தி நிறுவனத்துக்கு மின் இணைப்பு வழங்க 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் … Read more

வன்முறையில் ஈடுபட்ட எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர் மீது நடவடிக்கை எடுக்க ஓபிஎஸ் தரப்பு கோரிக்கை

வன்முறையில் ஈடுபட்ட எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர் மீது நடவடிக்கை எடுக்க ஓபிஎஸ் தரப்பு கோரிக்கை அதிமுக அலுவலகத்தில் வன்முறையில் ஈடுபட்ட எடப்பாடி பழனிச்சாமி ஆதரவு மாவட்ட செயலாளர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பன்னீர்செல்வம் ஆதரவாளர் ஜே.சி டி. பிராபகர் தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்கும்படி, காவல் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் அணியை சேர்ந்த ஜே. சி. டி பிராபகர் தாக்கல் செய்துள்ள மனுவில், கடந்த ஜூலை 11ம் … Read more

BREAKING: கள்ளக்குறிச்சி பள்ளி மாணவியின் மர்ம மரணத்தில் வெளியான புதிய ஆதாரம்

#BREAKING: கள்ளக்குறிச்சி பள்ளி மாணவியின் மர்ம மரணத்தில் வெளியான புதிய ஆதாரம்   கள்ளக்குறிச்சியில் பள்ளி மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவத்தில் புதிய ஆதாரம் வெளியாகியுள்ளது.   தனியார் பள்ளியில் படித்து வந்த மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் இறந்தது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.பல முறை இது குறித்து புகார் அளித்தும் காவல்துறை நடவடிக்கை எடுக்காத காரணத்தால் மாணவியின் பெற்றோர் போராட்டத்தில் இறங்கினர்.   இந்த போராட்டத்திற்கு ஆதரவாக களமிறங்கிய பல்வேறு அமைப்பினரும் மாணவியின் … Read more

மதுக்கடைகளை மூடினால் மட்டுமே மாணவர் சமுதாயத்தை சீரழிவில் இருந்து மீட்டெடுக்க முடியும் – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல் 

Anbumani Ramadoss-News4 Tamil Online Tamil News

மதுக்கடைகளை மூடினால் மட்டுமே மாணவர் சமுதாயத்தை சீரழிவில் இருந்து மீட்டெடுக்க முடியும் – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல் மதுக்கடைகள் அனைத்தையும் மூடுவதன் மூலம் மட்டுமே மாணவர் சமுதாயத்தை சீரழிவில் இருந்து மீட்டெடுக்க முடியும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது  “தமிழகத்தில் பள்ளி மாணவர்கள் மது அருந்தும் கொடுமைக்கு தமிழக அரசு உடனடியாக தீர்வு காண வேண்டும்; இல்லாவிட்டால் தமிழகத்தில் மது விற்பனைக்கு தடை விதிக்க நேரிடும் … Read more

உயர் நீதிமன்றம் வெளியிட்ட தகவல்! மது அருந்துவதை தடுக்கும் நடவடிக்கை !

உயர் நீதிமன்றம் வெளியிட்ட தகவல்! மது அருந்துவதை தடுக்கும் நடவடிக்கை ! திருச்செந்தூரை சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில் தமிழகத்தில் கடந்த 2018ஆம் ஆண்டில் ரூ31,244 கோடிக்கு மதுபானம் விற்கப்பட்டது. பண்டிகை காலங்களில் இலக்கு நிர்ணயம் செய்து மது விற்பனையில் அரசு ஈடுபட்டு வருகிறது. இந்தியாவில் மது அருந்தும் பழக்கம் 36 சதவீதமாக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் மது அருந்தும் பழக்கம் 46.7 சதவீதமாக உள்ளது. … Read more

பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்மநபர்கள்! பரபரப்பு சம்பவம்!

பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்மநபர்கள்! பரபரப்பு சம்பவம்! திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியில் தனியார் பள்ளிகள் மற்றும் அரசு பள்ளிகள் செயல்படுகின்றனர்.ரயில்வே நிலையம்,முக்கிய பிரமுகர்கள் வீடு என அனைத்து இடங்களிலும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்து வந்த நிலையில் தற்போது பொன்னேரி பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளி ஒன்றுக்கு திடீரென வெடிகுண்டு மிரட்டல் வந்தது. அதனை கேட்ட பள்ளி நிர்வாகம் அதிர்ச்சி அடைந்து பள்ளிக்கு வந்த மாணவர்களை வீட்டிற்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர்.அதன் பிறகு மாணவர்களை … Read more