இந்த பகுதிகளுக்கு சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை! அடுத்த நான்கு நாட்களுக்கு கனமழை!

இந்த பகுதிகளுக்கு சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை! அடுத்த நான்கு நாட்களுக்கு கனமழை! மேற்குத்திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக அடுத்து வரும் நான்கு நாட்களுக்கும் தமிழ்நாட்டில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி ,கோவை  உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களுக்கு அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் நாளை முதல் வரும் 16ஆம் தேதி வரை தமிழகம் ,புதுச்சேரி ,மற்றும் காரைக்காலில் லேசானது … Read more

சமூக ஆர்வலரை லாரி ஏற்றி கொலை செய்த விவகாரம்! இழப்பீடு தரக்கோரி பாமக தலைவர் தமிழக அரசிடம் கோரிக்கை!

"Politics alone can do it" Arumugasamy Commission's report comments on Bamaka leader!

சமூக ஆர்வலரை லாரி ஏற்றி கொலை செய்த விவகாரம்! இழப்பீடு தரக்கோரி பாமக தலைவர் தமிழக அரசிடம் கோரிக்கை! கரூர் மாவட்டத்தில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த கல்குவாரியை குறித்து சமூக ஆர்வலர் அதிகாரிகளிடம் புகார் அளித்ததால்,அவரை சரக்குந்து ஏற்றி கொலை செய்துள்ளனர்.இதனை பாமக தலைவர் வன்மையாக கண்டித்துள்ளார்.அதுமட்டுமின்றி அவரது குடும்பத்திற்கு ஒருவருக்கு அரசு வேலை தரக்கோரியும், ரூ.50 லட்சம் இழப்பீடாக தரக்கோரியும் தமிழக அரசை வலியுறுத்துயுள்ளார். கரூர் மாவட்டம் கரூர்குப்பம் கிராமத்தில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த கல்குவாரி … Read more

கண்ணிமைக்கும் நொடியில் மாணவன் பலி! போலீசார் வழக்கு பதிவு!

The student died in the blink of an eye! Police registered a case!

கண்ணிமைக்கும் நொடியில் மாணவன் பலி! போலீசார் வழக்கு பதிவு! தூத்துக்குடி மாவட்டம் பிரையண்ட் நகர் 7 வது தெருவை சேர்ந்தவர் அகஸ்டின்.இவருடைய மகன் சாம்(22).இவர் பாலிடெக்னிக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்.இவர் தூத்துக்குடி அருகே அத்திமரப்பட்டி சாலையில் நேற்று இரவு மோட்டர்சைக்கிள்லில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் விவசாய சங்க அலுவலகம் அருகில் சென்று கொண்டிருந்த போது மோட்டர்சைக்கிள் நிலைதடுமாறி பள்ளத்தில் விழுந்துள்ளார்.அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். மேலும் இந்த விபத்து குறித்து முத்தையாபுரம் … Read more

உயிரைக் காக்க 3 கி.மீ. தூரம் ஓடிய டாக்டர்! போக்குவரத்து நெரிசலால் நேர்ந்த அவலம் 

dr_nandakumar

உயிரைக் காக்க 3 கி.மீ. தூரம் ஓடிய டாக்டர்! போக்குவரத்து நெரிசலால் நேர்ந்த அவலம் பெங்களூரு: நம் உயிரை காக்கும் மருத்துவர்கள் கடவுள் மாதிரி என்பார்கள்.அதை உணர்த்தும் வகையில் பெங்களூரில் ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் நடந்துள்ளது. பெங்களூருவின் பெருமைகளில் ஒன்றான கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கிய மருத்துவர் ஒருவர், நோயாளிக்கு உரிய நேரத்தில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்பதற்காக காரிலிருந்து இறங்கி ஏறக்குறைய 3 கிலோ மீட்டர் தூரம் ஓடிய நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டாக்டர் … Read more

மீம் கிரியேட்டர்களுக்கு தீனி போட்ட அமர் பிரசாத்! இணையத்தில் வைரலாகும் சிக்னல் வீடியோ

Amar Prasad fed the meme creators! Signal video going viral on the internet!

மீம் கிரியேட்டர்களுக்கு தீனி போட்ட அமர் பிரசாத்! இணையத்தில் வைரலாகும் சிக்னல் வீடியோ! தமிழகத்தில் பலர் நீட் தேர்வு வேண்டாம் என்று எதிர்த்து வருகின்றனர். அதற்கெல்லாம் ஒரே காரணம் மாணவர்களின் மருத்துவ கனவிற்கு தடையாக இருக்கும் இந்த நீட் நுழைவு  தேர்வு தான். ஏனென்றால் இத்தேர்வில் தோல்வியடைந்து விட்டால் மாணவர்கள் அதனை ஏற்க முடியாமல் தற்கொலை செய்து கொள்கின்றனர். வெளியிடங்களில் இந்த தேர்வு எழுதுவதற்கு ஸ்பெஷல் வகுப்புகள் எடுக்து வருகின்றனர். மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக இருக்கும் நிலையில் … Read more

கணவனை விட்டு காதலனுடன் ஓட்டம் பிடித்த மணப்பெண்! செல்போனிற்கு வந்த அதிர்ச்சி தகவல்!

The bride who left her husband and ran away with her boyfriend! Shocking information that came to the cell phone!

கணவனை விட்டு காதலனுடன் ஓட்டம் பிடித்த மணப்பெண்! செல்போனிற்கு வந்த அதிர்ச்சி தகவல்! கோவை மாவட்டம் மீனாட்சிபுரம் அருகே உள்ள புது காலனி பகுதியை சேர்ந்தவர் 25 வயதுடைய வாலிபர்.இவர் எலக்ட்ரீசினியாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் இவருக்கும் போத்தானுரை சேர்ந்த 23 வயதுடைய இளம்பெண் ஒருவருக்கும் திருமணம் நடைபெற்றது.அந்த இளம் பெண் பட்டதாரியானவர்.இவர் திருமணமான இரண்டாவது நாளே வீட்டில் காணவில்லை. அதனை அறிந்த அவருடைய கணவர் அக்கம் பக்கத்தில் தேடியுள்ளார்.ஆனால் அவர் எங்கு தேடியும் கிடைக்கவில்லை.அதனையடுத்து … Read more

மீண்டும் தாத்தா ஆன ரஜினி! ரசிகர்களுக்கு கொடுத்த இன்ப  அதிர்ச்சி ! 

Rajini became a grandfather again! A pleasant surprise for the fans!

மீண்டும் தாத்தா ஆன ரஜினி! ரசிகர்களுக்கு கொடுத்த இன்ப  அதிர்ச்சி ! ரஜினிகாந்தின் இளைய மகளான சௌந்தர்யா விவாகரத்து பெற்ற நிலையில் அவரது  இரண்டாவது திருமணம் 2019 ஆம் ஆண்டு நடைபெற்றது. இத்திருமணம் சென்னை எம் ஆர் சி நகரில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் கோலாகலமாக நடைபெற்றது.தொழிலதிபரான விசாகன் ரஜினிகாந்தின் இளைய மகள் சௌந்தர்யாவை திருமணம் செய்து கொண்டார். தொழிலதிபர் விசாகனுக்கும் இது இரண்டாவது திருமணமே. திருமணம் முடிந்து இரண்டு ஆண்டுகள் ஆன நிலையில் சௌந்தர்யா கர்ப்பம் … Read more

உயிரை காக்கும் ராணுவ வீரர் செய்த காரியம்! போக்சோ சட்டத்தில் கைது!

What a soldier did to save life! Arrested under the POCSO Act!

உயிரை காக்கும் ராணுவ வீரர் செய்த காரியம்! போக்சோ சட்டத்தில் கைது! ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை பகுதியை சேர்ந்தவர் லோகேஷ்(21).இவர் ராணுவத்தில் பணியாற்றி வந்தவர். இந்நிலையில் லோகேஷ் விடுமுறைக்காக அவருடைய சொந்த ஊருக்கு வந்துள்ளார் என கூறப்படுகிறது.அவர் அதே பகுதியில் உள்ள 17 வயது சிறுமியிடம் பழகி வந்துள்ளார். அந்த பழக்கத்தின் மூலம் அந்த சிறுமியை லோகேஷ் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.அதனை அந்த சிறுமி அவருடைய பெற்றோரிடம் கூறினார். அவர்கள் கடந்த பிப்ரவரி மாதம் பவானி அனைத்து … Read more

இந்த பகுதியில் மட்டும் 144 தடை உத்தரவு! போலீசார் குவிப்பு!

144 order only in this area! Police accumulation!

இந்த பகுதியில் மட்டும் 144 தடை உத்தரவு! போலீசார் குவிப்பு! மசூதிக்குள் இந்து வழிபாடு அடையாளங்கள் இருப்பதாக கூறி உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கை உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டல்படி மாவட்ட நீதிமன்றம் விசாரணை நடத்தியது.அந்த விசாரணையின் முடிவில் இன்று தீர்பளிப்பதால் வாரணாசியின் கியான் வாபி மசூதி உள்ள பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்து முஸ்லீம் மக்கள் ஒன்றாக வசிக்கும் பகுதிகளில் போலீசார் அதிகளவில் குவிக்கப்பட்டுள்ளனர். அதனை தொடர்ந்து போலீசார் கொடி அணிவகுப்பு நடத்தி … Read more

நீட் தேர்வில் வெற்றிபெற இந்த யூடியூப் புத்தகம் தான் காரணம்! அரசு பள்ளி மாணவி பேட்டி!

This YouTube book is the reason to succeed in NEET! Government school student interview!

நீட் தேர்வில் வெற்றிபெற இந்த யூடியூப் புத்தகம் தான் காரணம்! அரசு பள்ளி மாணவி பேட்டி! நமது தமிழகத்தில் நீட் தேர்வு என்று கூறினாலே பெரும்பான்மையோர் அதை எதிர்க்க தான் செய்கின்றனர். பல மாணவர்கள் இந்த நீட் தேர்வு தோல்வியால் தற்கொலை செய்து கொள்கின்றனர். அதற்காகவே பெரும்பாலானோர் இதனை எதிர்கின்றனர். பன்னிரண்டாம் வகுப்பில் போதுமான அளவு மதிப்பெண் எடுத்தாலும் இந்த நீட் நுழைவு தேர்வு என ஒன்றை வைத்து மாணவர்களின் மருத்துவ கனவை அடியோடு சிதைத்து விடுகின்றனர். … Read more