இந்தப் பகுதிகளில் வன்முறை கும்பல் பட்டியலை வெளியிட்ட போலீசார்! மக்களே உஷார்!

The police released a list of violent gangs in these areas! People beware!

இந்தப் பகுதிகளில் வன்முறை கும்பல் பட்டியலை வெளியிட்ட போலீசார்! மக்களே உஷார்! பிரிட்டிஷ், கொலம்பியாவின் ஒருங்கிணைத்த படைகளின் சிறப்பு அமலாக்கு பிரிவினர் வான்கூவர் போலீசார் மற்றும் பிசி ராயல் கனடியன், மவுண்டட் காவல்துறையுடன் இணைந்து பொது எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டனர். அந்த எச்சரிக்கையில் கனடாவில் வன்முறை கும்பலைச் சேர்ந்த 11 பேர் அடையாளம் கண்டறியப்பட்டதாகவும் அதில் ஒன்பது பேர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்கள் என்றும் கூறப்பட்டிருந்தது. மேலும் அவர்கள் தீவிர கும்பல் வன்முறையில் தொடர்புடையவர்கள் என்றும் அவர்களின் … Read more

எகிப்தில் லாரி மீது பேருந்து மோதி கோர விபத்து பலியானோர் எண்ணிக்கை அதிகரிப்பு !!அப்பளம் போல் நொறுங்கிய பேருந்து…

எகிப்தில் லாரி மீது பேருந்து மோதி கோர விபத்து பலியானோர் எண்ணிக்கை அதிகரிப்பு !!அப்பளம் போல் நொறுங்கிய பேருந்து… கொய்ரோ எகிப்து நாட்டின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள சோஹாக் மாகாணம் ஜுஹைனா மாவட்டத்திலிருந்து பயணிளை ஏற்றிக்கொண்டு பேருந்து  ஒன்று சென்று கொண்டிருந்தது.அப்போது அங்குள்ள அதிக வளைவு கொண்ட நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தபோது பேருந்து திடீரென பேருந்து ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் பேருந்து  சாலையில் தாறுமாறாக சென்றது. தறிக்கெட்டு ஓடிய பேருந்து  எதிர்திசையில் வந்து கொண்டிருந்த  லாரி மீது … Read more

இந்த திட்டத்திற்கு 82000 ஆயிரம்  பெண்கள் போட்டி! மத்திய அரசு வியப்பில் உள்ளது !

82000 thousand women compete in this program! The central government is surprised!

இந்த திட்டத்திற்கு 82000 ஆயிரம்  பெண்கள் போட்டி! மத்திய அரசு வியப்பில் உள்ளது ! நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் அக்னிபத் திட்டத்திற்கு எதிராக போராட்டங்கள் நடந்தது . இந்த திட்டத்தை கைவிடவேண்டும் என  எதிர்கட்சிகளும், அமைப்புகளும் வலியுறுத்தி வந்த நிலையில் இந்த திட்டத்தை கைவிட முடியாது என்றும் ஒன்றிய அரசு திட்டவட்டமாக தெரிவித்தனர். அக்னிபத்  திட்டத்தில் முதலில் ஆறு மாத காலம் பயிற்சி காலமாக கருதப்படும். மீதமுள்ள மூன்றரை ஆண்டுகள் பணியாற்றிய  பிறகு 25 சதவீத … Read more

கீழவடகரை ஊராட்சியில் துணை சுகாதார நிலைய கட்டிடத்திற்கான பூமி பூஜை!

Bhumi Pooja for the building of sub-health center in Keezawatakarai Panchayat!

கீழவடகரை ஊராட்சியில் துணை சுகாதார நிலைய கட்டிடத்திற்கான பூமி பூஜை! தேனி மாவட்டம், பெரியகுளம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட கீழவடகரை ஊராட்சி அழகர்சாமிபுரத்தில் சுமார் ரூபாய் 25 லட்சம்  மதிப்பீட்டில், துணை சுகாதார நிலைய கட்டிடத்திற்கான பூமி பூஜை கீழ வடகரை ஊராட்சி மன்றத் தலைவர் செல்வராணி செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில், தேனி மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குனரின் நேர்முக உதவியாளர் முருகேசன், வட்டார வளர்ச்சி அலுவலர் சேகரன்,  உதவி செயற்பொறியாளர் பிரகதீஸ்வரன், வட்டார … Read more

பெரியகுளம் நகராட்சியில் புதிய வாகனங்கள் வழங்கும் நிகழ்ச்சி!

Program of giving new vehicles in Periyakulam Municipality!

பெரியகுளம் நகராட்சியில் புதிய வாகனங்கள் வழங்கும் நிகழ்ச்சி! தேனி மாவட்டம், பெரியகுளம் நகர்மன்ற தலைவர் மற்றும் ஆணையாளர் ஆகியோரின் அலுவலக பயன்பாட்டிற்காக  , இரண்டு புதிய வாகனங்கள் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் வாங்கப்பட்டது.  இவ்விரண்டு வாகனங்களை நகராட்சியில்  ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், தேனி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர்  தங்க தமிழ் செல்வன், பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.சரவணக்குமார்,  பெரியகுளம் நகர் மன்றத் தலைவர் சுமிதா சிவக்குமார், நகர செயலாளர் முகமது இலியாஸ், நகர … Read more

ஆடிப்பெருக்கை முன்னிட்டு  பிடிக்காசு பணம்வழங்கிய அருள் வாக்கு சித்தர்! மகிழ்ச்சியில் மக்கள்!

Arul Vot Siddhar who gave money to the audience in front of the audience! Happy people!

ஆடிப்பெருக்கை முன்னிட்டு  பிடிக்காசு பணம்வழங்கிய அருள் வாக்கு சித்தர்! மகிழ்ச்சியில் மக்கள்! வருசநாடு அருகே தும்மகுண்டு  கிராமத்தில்  சீலமுத்தையாசுவாமி ஆசியால் ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு பொதுமக்கள் பெறும் விமர்சியாக பொங்கல் வைத்து சிறப்பு பூஜை நடைபெற்றது. மேலும் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர் கோடிகள் சீல‌ முத்தையா கோவிலில் சிறப்பு வழிபாடு செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை பூசாரி தாமோதரன் செய்திருந்தார். சாமி தரிசனம் செய்வதற்காக வந்த அனைவரும் சிறப்பு பூஜையில்  கலந்து கொண்டனர். மேலும் … Read more

பாரதம பிரதம மந்திரி கௌரவ நிதி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு நிதி!

Funds for farmers under the Bharatama Pratham Mantri Kaur Nidhi scheme!

பாரதம பிரதம மந்திரி கௌரவ நிதி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு நிதி! தேனி மாவட்டம், கடமலைக்குண்டு , மயிலாடும்பாறை, குமணந்தொழு ,முத்தாலப்பாறை,  வருசநாடு, தும்மக்குண்டு, வாலிப்பாறை, முறுக்கோடை,  சிங்கராஜபுரம் காந்திராமம் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயம் செய்து வரும் சிறு குறு மற்றும் நடுத்தர விவசாயிகளுக்கு பாரதம மந்திரி கௌரவ நிதி உதவி திட்டத்தின் கீழ் ரூ. 2000 வீதம் மூன்று தவனையாக  ரூ.6 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது. இதில் பயனடைய விரும்பும் விவசாயிகள் நிலத்தின் சிட்டா நகல், … Read more

இந்தியாவை என்றும் மறக்க மாட்டேன் !.இலங்கைக்கு உயிர் மூச்சு அளித்ததாக மனம் உருகி  நன்றி தெரிவித்த ரணில் விக்ரமசிங்கே!!.. 

I will never forget India.

இந்தியாவை என்றும் மறக்க மாட்டேன் !.இலங்கைக்கு உயிர் மூச்சு அளித்ததாக மனம் உருகி  நன்றி தெரிவித்த ரணில் விக்ரமசிங்கே!!.. கொழும்பியாவில் இலங்கை நாடாளு மன்றம் ஏழு நாட்கள் இடைவெளிக்கு பிறகு நேற்று மீண்டும் குழு கூடியது. இந்நிலையில் புதிய அதிபர் ரணில் விக்ரமசிங்கேவுக்கு நாடாளுமன்ற நுழைவு வாயிலில் முப்படைகளின் அணிவகுப்பு கொண்ட மரியாதையுடன் சிவப்பு பட்டு துண்டு போர்த்தப்பட்டு அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அவரை வரவேற்க சபாநாயகர் மகிந்த யாபா அபயவர்த்தனா நாடாளுமன்ற செயலாளர் தம்மிகா … Read more

26 பசுமை விரைவு சாலை! மத்திய அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு!

26 Green Expressway! The announcement made by the Union Minister!

26 பசுமை விரைவு சாலை! மத்திய அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு! நேற்று மாநிலங்களவை நடைப்பெற்றது. அப்போது  எதிர்க்கட்சி உறுப்பினர்கள்  பல கேள்விகள் எழுப்பினார்கள். அந்த கேள்விக்கு மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பதில் அளித்தார். அப்போது அவர்  நாட்டில் அடுத்த மூன்று ஆண்டுகளில் 26 பசுமை விரைவு சாலைகள் அமைக்கப்படுவதாகவும் அந்த பசுமை விரைவு சாலைகள் அமைக்கப்பட்டவுள்ளது. அவை அமைக்கப்பட்ட பிறகு  டெல்லியில் இருந்து டேராடூனுக்கும், ஹரித்துவாரிலிருந்து ஜெய்ப்பூருக்கு இரண்டு மணி நேரத்தில் பயணித்து விடலாம் எனவும் … Read more

நேட்டோவில் இணைய விரும்பும் பின்லாந்து மற்றும் சுவீடன்!.ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளிக்குமா?..திடீர் ஏன் இந்த முடிவு?…

Finland and Sweden who want to join NATO! Will they approve the agreement? Why this sudden decision?

நேட்டோவில் இணைய விரும்பும் பின்லாந்து மற்றும் சுவீடன்!.ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளிக்குமா?..திடீர் ஏன் இந்த முடிவு?… உக்ரைன் ரஷ்யா போர் பல மாதங்களாக நீடித்து வருகிறது.இதனைத் தொடர்ந்து ரஷ்யா படையினர் திடீரென உக்ரைனில் ஊடுருவி தாக்குதல் நடத்தியது.தொடர்ந்து நீடித்து வரும் இந்த தாக்குதலில் அப்பாவி பட்ட ஜனங்களின் உயிர் பிரிந்து வருகிறது.இந்த தாக்குதல் துவங்கியதைத் தொடர்ந்து தங்களுக்கும் அதே கெதி நிலை தான் ஏற்படும் என்று நினைத்தது பின்லாந்து மற்றும் சுவீடன் நாட்டினர். இதன் காரணமாக நேட்டோ அமைப்பில் … Read more