சேலம் மாவட்டத்தில் இந்தப் பகுதியில் பயங்கர தீ விபத்து! போலீசார் தீவிர விசாரணை!

Terrible fire accident in this area of ​​Salem district! Police serious investigation!

சேலம் மாவட்டத்தில் இந்தப் பகுதியில் பயங்கர தீ விபத்து! போலீசார் தீவிர விசாரணை! சேலம் மாவட்ட எடப்பாடி நகராட்சி உட்பட்ட நைனாம்பட்டி வளர்மதி கார்டன் பகுதி சேர்ந்தவர் லோகநாதன் இவரது மகன் சேகர் (34). இவர் எடப்பாடி பஸ் நிலையம் அருகில் சேலம் பிரதான சாலையில் மரக்கடை மற்றும் மரசாமான்கள் விற்பனை செய்யும்  கடை நடத்தி  வருகிறார்.  மேலும் நேற்று முன்தினம்  இரவு வழக்கம் போல் சேகர் மர கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். நேற்று அதிகாலை … Read more

யாத்திரைக்கு சென்றவர்களின் மீது மின்சாரம் தாக்கி அப்பாவி மக்கள் 10 பேர் மரணம்!.பலர் படுகாயம்!..வெளிவந்த பகிர் திருப்பம் ?..

Pilgrims were electrocuted and 10 innocent people died!

யாத்திரைக்கு சென்றவர்களின் மீது மின்சாரம் தாக்கி அப்பாவி மக்கள் 10 பேர் மரணம்!.பலர் படுகாயம்!..வெளிவந்த பகிர் திருப்பம் ?.. கூச் பெஹார் மாநிலம்  மேற்கு வங்கத்திலுள்ள பிரபலமான ஜல்பேஷ் சிவன் கோவில் ஒன்றுள்ளது.இக்கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்து செல்வார்கள்.இந்த கோயிலுக்கு கூச் பெஹாரில் உள்ள ஷிடலகுச்சியில் இருந்து சுமார் 30 பக்தர்கள் குழுக்களாக  ஒரு காரில் சென்றனர். சங்ரா பந்தாவில் உள்ள தார்லா நதிப் பாலத்தின் அருகே யாத்ரீகர்களின் கார் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென அவர்கள் … Read more

சேலம் மாவட்டத்தில் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய ஒருவர் கைது! வெளிவரும் திடுக்கிடும் தகவல்!

A person related to a terrorist organization was arrested in Salem district! Shocking information coming out!

சேலம் மாவட்டத்தில் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய ஒருவர் கைது! வெளிவரும் திடுக்கிடும் தகவல்! கர்நாடக மாநிலம் பெங்களூர் மத்திய குற்றப்பிரிவு  போலீசாருக்கு  திலக் நகர் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட அடுக்குமாடி குடியிருப்பில் அல்கொய்தா பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்த பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக சமீபத்தில்  ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் பெயரில் போலீசார் அவ்விடத்திற்கு சென்று பார்த்தபோது அக்பர் உசேன் என்பவரை கைது செய்தனர். அதற்குப் பிறகு அவரை தேசிய புலனாய்வு சிறப்பு கோர்ட்டில் போலீசார் … Read more

தமிழக அரசின் அதிரடி உத்தரவு! இனி தனியாரில் படிக்கும் மாணவர்கள் பள்ளி கட்டணம் செலுத்த தேவையில்லை!

Tamil Nadu government's action order! Private students no longer need to pay school fees!

தமிழக அரசின் அதிரடி உத்தரவு! இனி தனியாரில் படிக்கும் மாணவர்கள் பள்ளி கட்டணம் செலுத்த தேவையில்லை! கொரோனா தொற்றானது மூன்றாண்டுகள் கடந்தும் தற்பொழுது வரை சிறிதளவு மாற்றமில்லாமல் உள்ளது. முதலாம் ஆண்டு கொரானா தொற்று ஆரம்பித்ததிலிருந்து தற்போது வரை பல உயிரிழப்புகளை சந்தித்து விட்டோம். பள்ளியில் படிக்கும் மாணவர்கள் பலர் இந்த கொரோனா தொற்றால் தங்களது பெற்றோரை இழந்து நிற்கின்றனர். இவ்வாறு பெற்றோரை இழந்த மாணவர்களுக்கு மத்திய மற்றும் மாநில அரசு பல சலுகைகளை அளித்துள்ளது. அதிலும் … Read more

கவர்னர் வெளியிட்ட அறிவிப்பு! அதிர்ச்சி நிலையில் கட்சி!

The announcement made by the governor! Party in shock!

கவர்னர் வெளியிட்ட அறிவிப்பு! அதிர்ச்சி நிலையில் கட்சி! நேற்று கேரளா மாநிலத்தில் கொச்சியில் உள்நாட்டு பாதுகாப்பு கருத்தரவு கூட்டம் நடைபெற்றது. அதில் தமிழ்நாடு கவர்னர் ஆர் என் ரவி பங்கேற்றார்.  மேலும் அப்போது அந்த கருத்தரங்கில் பேசிய ஆர் எம் ரவி நாட்டின் ஒற்றை மற்றும் ஒருமைப்பாட்டுக்கு எதிராக பேசுபவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தக்கூடாது மற்றும் ஆயுத குழுக்களுடன் கடந்த எட்டு ஆண்டுகளாக எந்த பேச்சு வார்த்தையும் நடத்தப்படவில்லை எனவும் தெரிவித்தார். மேலும் சரணடைய விரும்பும் குழுக்களுடன் மட்டுமே … Read more

இந்த வீடியோவை பார் சூடேறும்..சிறுவனை கடத்திச் சென்று 30 வயது மதிக்கத்தக்க பெண் உல்லாசம்!.. வெளிவந்த பகீர் சம்பவம்?..

Watch this video and get warm.. 30-year-old girl frolics after kidnapping a boy!.. Bagheer incident?

இந்த வீடியோவை பார் சூடேறும்..சிறுவனை கடத்திச் சென்று 30 வயது மதிக்கத்தக்க பெண் உல்லாசம்!.. வெளிவந்த பகீர் சம்பவம்?.. ஆந்திர மாநிலம் குடிவாடா பகுதியை சேர்ந்தவர் தான் இந்த பெண். இவருடைய வயது முப்பது.இந்த பெண்ணுக்கு கலியாணமாகி நான்கு குழந்தைகள் இருக்கின்றனர்.இந்நிலையில் கடந்த சில நாட்களாக கணவரை பிரிந்து குழந்தைகளுடன் தனி வீடு எடுத்து வசித்து வந்துள்ளார்.மேலும் அவர் அதே பகுதியை சேர்ந்தஎதிர் விட்டில் உள்ள  எட்டாம் வகுப்பு மாணவரிடம்சென்று டிவி பார்ப்பது இவருடைய வழக்கம். இந்நிலையில் … Read more

முதல் முதலாக இயக்குனர் ஆகும் சூப்பர் ஸ்டார்… படப்பிடிப்பு பற்றி வெளியான அப்டேட்!

முதல் முதலாக இயக்குனர் ஆகும் சூப்பர் ஸ்டார்… படப்பிடிப்பு பற்றி வெளியான அப்டேட்! நடிகர் மோகன்லால் மலையாள சினிமாவின் அடையாளங்களுள் ஒருவர். 40 ஆண்டுகளாக நடிகராக இருந்துவரும் அவர் இப்போது முதல் முறையாக ஒரு படத்தை இயக்க உள்ளார். மோகன்லால் இயக்கத்தில் ‘பரோஸ்’ என்ற திரைப்படம் உருவாக உள்ளதாக 2019 ஆம் ஆண்டே அறிவிக்கப்பட்டது. இந்த படத்தை மோகன் லாலின் நண்பர் ஆண்டனி பெரும்பாவூர் தயாரிக்கிறார். ஆனால் கொரோனா காரணமாக இந்த படம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. … Read more

அறையில் தூங்கிக் கொண்டிருந்தவருக்கு இருந்த சோகம்! ஏசி வெடித்ததால் தீ விபத்து!

The sadness of the one who was sleeping in the room! Fire due to AC explosion!

அறையில் தூங்கிக் கொண்டிருந்தவருக்கு இருந்த சோகம்! ஏசி வெடித்ததால் தீ விபத்து! சென்னை கொளத்தூர் பகுதியில் வெற்றி நகர் மணவாளன் தெருவை சேர்ந்தவர் ஷ்யாம் (28). இவர் ஆவின் விற்பனை பிரதிநிதியாக வேலை பார்த்து வருகிறார் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு தனலட்சுமி என்ற பெண்ணுடன் திருமணமானது தற்போது ஆடி மாதம் என்பதால் தனலட்சுமி எட்டு மணி அளவில்  ஷியாம் வீட்டில் தனது அறையில் ஏசி மற்றும் டிவியை ஆன் செய்துவிட்டு உறங்கியுள்ளார். மேலும் ஏசி திடீரென … Read more

எஸ்.கே.சி.எஸ் பட்டுகள் நிறுவனத்தில் பணிபுரிய ஆசை உள்ளவர்களா? அப்புறம் எதுக்கு வெயிட் பண்றீங்க? உடனே விண்ணப்பியுங்கள்!…

Interested to work in SKCS Silks? Then why do you weigh? Apply now!...

எஸ்.கே.சி.எஸ் பட்டுகள் நிறுவனத்தில் பணிபுரிய ஆசை உள்ளவர்களா? அப்புறம் எதுக்கு வெயிட் பண்றீங்க? உடனே விண்ணப்பியுங்கள்!… எஸ்.கே.சி.எஸ் பட்டு நிறுவனத்தில் ஆட்கள் தேவைப்படுகிறார்கள். எனவே விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இதற்கான பணியிடங்கள் ஒன்று மட்டுமே. இப்பணிக்கு விண்ணப்பிக்கும் கடைசி தேதி 29.8.2022 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு நிறுவனம் சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது. எனவே விருப்பமுள்ளவர்கள் இந்த முகவரியில் விண்ணப்பிக்கும் மாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.எண்: 2,1 ஆண்டு வரி, ஸ்வர்ணபுரி,சேலம் – 636004. மேலும் சந்தேகம் உள்ளவர்கள் … Read more

பேனருக்கெல்லாம் சண்டை போட்டால் எப்படி? திமுக-பாஜக செய்யும் ரகளை!! போலீசாரிடம் வாக்குவாதம்?

How about fighting for the banner? DMK-BJP's Rallies!! Argument with the police?

பேனருக்கெல்லாம் சண்டை போட்டால் எப்படி? திமுக-பாஜக செய்யும் ரகளை!! போலீசாரிடம் வாக்குவாதம்? சேலம் மாநகராட்சியில் 1வது வார்டு மாமங்கம் ஊற்று கிணறு பகுதியில் மாநகராட்சி சார்பில் 36 தெரு விளக்குகள் மற்றும் ரூ.14.61 லட்சத்தில் அவ்விடங்களுக்கு தெருவிளக்குகள் அமைக்கப்பட்டது. இதற்கு அந்தப் பகுதியைச் சேர்ந்த பாமக வினர் அனைவரும் சேர்ந்து எம்.எல்.ஏவுக்கு தங்கள் நன்றியை தெரிவித்தனர். பேனரையும் வைத்து கொண்டாடி வந்தனர். இதற்கு திமுகவை சேர்ந்த சில கவுன்சிலர்கள் இந்த விளக்குகள் மாநகராட்சியில் இருந்து அமைக்கப்பட்டது. அதற்கு … Read more