ஆளுநர் மாளிகையில் பிரதமர் மோடி இவர்களுடன் ஆலோசனையா? அவ்விடத்தில் குவிந்த கட்சித் தொண்டர்கள்!

Is Prime Minister Modi consulting with them in the Governor's House? Party workers gathered there!

ஆளுநர் மாளிகையில் பிரதமர் மோடி இவர்களுடன் ஆலோசனையா? அவ்விடத்தில் குவிந்த கட்சித் தொண்டர்கள்! நேற்று மாலை 5 மணி அளவில் பிரதமர் மோடி சென்னை வந்துள்ளார். மேலும் சென்னையில் பிரம்மாண்டமாக 44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி மாமல்லபுரம் அடுத்த பூந்தேரி கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள போர்பாய்ண்ட்ஸ் ரிசார்ட் என்ற 5 நட்சத்திர தகுதி பெற்ற அரங்கில் நடைபெறவுள்ளது. இதற்காக அங்கு பிரமாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இன்று முதல் அடுத்த மாதம் 10ஆம் தேதி வரை இந்த … Read more

இணையதளத்தில் உயர்கல்வி படிப்புகள் இலவசம்!! பல்கலைக்கழக மானியக்குழு வெளியிட்ட புதிய அறிவிப்பு..

Online Higher Education Courses Free!! University Grants Commission released a new notification..

இணையதளத்தில் உயர்கல்வி படிப்புகள் இலவசம்!! பல்கலைக்கழக மானியக்குழு வெளியிட்ட புதிய அறிவிப்பு.. தற்போது தொடர்ந்து வரும் கல்வி ஆண்டில் பல்கலைக்கழக மானியக்குழு 23 ஆயிரத்துக்கு மேற்பட்ட உயர்கல்வி படிப்புகளை புதிய இணையதளம் ஒன்றில் மூலம் இலவசமாக அளிக்கிறது. இந்த இணையதளமானது தேசிய கல்விக்கொள்கையின் இரண்டாம் ஆண்டு நிறை வடைந்ததையொட்டி இன்று (29l07l2022) வெள்ளிக்கிழமை தொடங்கப்படுகின்றது. மேலும் இவை செயற்கை நுண்ணறிவு, இணைய பாதுகாப்பு, பச்சிளம் குழந்தைகள் பராமரிப்பு போன்றவை இந்த படிப்புகளில் உள்ளடங்கும் கிராமப்புறங்களில் உள்ளவர்களுக்கும் உயர்கல்வி … Read more

பரமபதத்தில் பாம்பு கொத்தியது போல சறுக்கிய கோஹ்லி… இதுவரை இல்லாத மோசமான தரவரிசை

பரமபதத்தில் பாம்பு கொத்தியது போல சறுக்கிய கோஹ்லி… இதுவரை இல்லாத மோசமான தரவரிசை இந்திய அணியின் மூத்த வீரர் விராட் கோலி தற்போது கிரிக்கெட் வாழ்க்கையின் மோசமான காலகட்டத்தில் இருக்கிறார். இந்திய அணியின் ரன் மெஷின் கோஹ்லி கடந்த 2 ஆண்டுகளாக மோசமான ஆட்டத்திறனில் இருக்கிறார். அவர் சர்வதேச போட்டிகளில் சதமடித்து சில வருடங்கள் (100 இன்னிங்ஸ்களுக்கு மேல்) ஆகிவிட்டன. விரைவில் அவர் மீண்டும் பழைய கோலியாக திரும்பி வருவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உள்ளது. … Read more

பள்ளி மாணவர்களுக்கு ஒரு குட் நியூஸ்!.இனி இந்த நாட்களில் பள்ளிகள் இயங்காது!..

A good news for school students!.No more schools these days!..

பள்ளி மாணவர்களுக்கு ஒரு குட் நியூஸ்!.இனி இந்த நாட்களில் பள்ளிகள் இயங்காது!.. சென்னையில் தற்போதைய கல்வி ஆண்டிற்காக கடந்த ஜூன் மாதம் அன்று அனைத்து பள்ளிகளும்  திறக்கப்பட்டது.இந்நிலையில் நடப்பு கல்வியாண்டில் வாரம் தோறும் சனிக்கிழமைகளில் மாணவர்களுக்கு வகுப்பு நடைபெறுகிறது. முன்குட்டியே பள்ளிகள் அனைத்தும் இயங்காது என்று அறிவித்த நிலையில் இப்போது வாரந்தோறும் சனி கிழமை அன்றும் பள்ளிகள் இரகசியமாக இயங்குகிறது. இந்நிலையில் அதிரடியாக பள்ளிகள் இயங்காது என்று பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. இருப்பினும் சில பள்ளிகளில் விடுமுறை … Read more

இரு படைகளுக்கு ஏற்பட்ட போராட்டத்தில் மின்சாரம் தாக்கி 4 பேர் பரிதாபமாக உயிரிழப்பு!.

In the struggle between the two forces, 4 people died due to electric shock!

இரு படைகளுக்கு ஏற்பட்ட போராட்டத்தில் மின்சாரம் தாக்கி 4 பேர் பரிதாபமாக உயிரிழப்பு!. கின்ஷாசாவிலுள்ள ஆப்பிரிக்க நாடான காங்கோவில் அந்த நாட்டின் படைகளுக்கும் மற்றும் கிளர்ச்சி படைகளுக்கும் ஆகிய இரு படைகளுக்கும் நெடுநாட்களாக உள்நாட்டுப்போர் நடந்து வருகிறது.மேலும் இந்த உள்நாட்டுப் போரினால் 2 லட்சத்துக்கும் அதிகமானோர் வீடுகளை காலி செய்து விட்டு அங்கிருந்து ஓடி விட்டார்கள். அதன்படி அங்கு ஏற்படும் நிலைமையைக் கட்டுப்படுத்துவது ஐ.நா.வின் அமைதிப்படை இருக்கிறது. ஐநா இருந்தும் ஒரு உதவும் செய்ய வில்லை. ஆனால் … Read more

மாணவர்களின் கவனத்திற்கு!இந்த படிப்புகள் சேர இன்றே கடைசி நாள்!

Attention students! Today is the last day to join these courses!

மாணவர்களின் கவனத்திற்கு!இந்த படிப்புகள் சேர இன்றே கடைசி நாள்! தமிழகத்தில் பி.இ, பி.டெக், பி ஆர்க் படிப்புகளில் சேர விண்ணப்படிவம் கடந்த ஜூலை 20ஆம் தேதி தொடங்கியது மேலும் சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியாவதில் சிறிய கால  தாமதம் ஏற்பட்ட காரணத்தால் பொறியியல் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சேர்வதற்கு விண்ணப் படிவம் நிரப்புவதற்கு காலஅவகாசம் கொடுக்கப்பட்டது. மேலும் சிபிஎஸ்சி தேர்வு முடிவு கடந்த 22ஆம் தேதி வெளியான நிலையில் கூடுதலாக 5 நாட்கள் … Read more

‘பொன்னி நதி’… பொன்னியின் செல்வன் முதல் சிங்கிள் பாடல் ரிலீஸ் அப்டேட்!

‘பொன்னி நதி’… பொன்னியின் செல்வன் முதல் சிங்கிள் பாடல் ரிலீஸ் அப்டேட்! பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே உள்ளது. இயக்குனர் மணிரத்னம் தன்னுடைய 30 ஆண்டுகால கனவுப் கனவுப் படைப்பான பொன்னியின் செல்வன் திரைப்படத்தை தற்போது இயக்கி முடித்துள்ளார். இந்த படத்தில் இந்திய சினிமாவின் பிரபல நடிகர் பட்டாளமே இணைந்துள்ளது. முக்கிய கதாபாத்திரங்களாக விக்ரம்(ஆதித்த கரிகாலன்), கார்த்தி(வந்தியத்தேவன்), ஐஸ்வர்யா ராய்(நந்தினி), திரிஷா(குந்தவை), ஜெயம் ரவி(அருள்மொழி வர்மன்), விக்ரம் பிரபு (சேந்தன் … Read more

இந்தியாவின் பணக்கார பெண்ணாக உயர்ந்த HCL ரோஷினி… குவியும் வாழ்த்துகள்!

இந்தியாவின் பணக்கார பெண்ணாக உயர்ந்த HCL ரோஷினி… குவியும் வாழ்த்துகள்! HCL நிறுவனர் ஷிவ்நாடாரின் மகள் ரோஷினி நாடார் இந்தியாவின் பணக்கார பெண்ணாக உயர்ந்துள்ளார். HCL டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் தலைவர் ரோஷ்னி நாடார் மல்ஹோத்ராவின், 2021 ஆம் ஆண்டில் நிகர சொத்து மதிப்பில் 54 சதவீதம் உயர்ந்து ₹ 84,330 கோடியாக உயர்ந்துள்ளது. இதன் மூலம் இந்தியாவின் பணக்காரப் பெண்மணி என்ற இடத்தைத் தக்க வைத்துக் கொண்டார். கடந்த சில தினங்களக்கு முன்னர் வெளியிடப்பட்ட கோடக் பிரைவேட் … Read more

வெற்றி வாகையோடு இன்று டி 20 தொடரில் களமிறங்கும் இந்தியா… அணிக்குள் நடக்கும் மாற்றம்!

வெற்றி வாகையோடு இன்று டி 20 தொடரில் களமிறங்கும் இந்தியா… அணிக்குள் நடக்கும் மாற்றம்! இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு எதிரான டி 20 தொடர் இன்று தொடங்க உள்ளது. ஷிகார் தவான் தலைமையிலான இந்திய அணி வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் வென்று அசத்தியுள்ளது. இந்த தொடரில் ரோஹித் ஷர்மா, ரிஷப் பண்ட் உள்ளிட்ட முன்னணி வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டது. இதையடுத்து சுப்மன் கில் போன்ற வீரர்களுக்கு வாய்ப்புக் கிடைத்து … Read more

செஸ் போட்டிகளுக்கு இந்த காயைத்தான் தேர்வு செய்தார் பிரதமர் மோடி!!

செஸ் போட்டிகளுக்கு இந்த காயைத்தான் தேர்வு செய்தார் பிரதமர் மோடி!!   44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி மாமல்லபுரம் அடுத்த பூந்தேரி கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள போர்பாய்ண்ட்ஸ் ரிசார்ட் என்ற ஐந்து நட்சத்திர தகுதி பெற்ற அரங்கில் நடைபெறவுள்ளது. இதற்காக அங்கு பிரமாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இன்று முதல் அடுத்த மாதம் 10ஆம் தேதி வரை இந்த போட்டிகள் நடைபெறவுள்ளன. 187 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள், வீராங்கனைகள், நடுவர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் … Read more