பெரம்பலூர் மாவட்டத்தில் தலைக்குப்புற விழுந்த லாரி!!அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பிய டிரைவர்.!!

Lorry fell upside down in Perambalur district!! Driver luckily escaped alive.!!

பெரம்பலூர் மாவட்டத்தில் தலைக்குப்புற விழுந்த லாரி!!அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பிய டிரைவர்.!! பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகே உடும்பியத்தில் தனியார் சர்க்கரை ஆலை ஒன்று செயல்பட்டு வருகின்றது. இந்த ஆலையில் அவ்வப்போது கரும்பு லாரி ஏற்றி செல்வதுண்டு. இவ்வாழையில் நூற்றுக்கணக்கான தொழிலாளிகள் ஈடுபட்டு வருகின்றனர். இங்கு டிரைவராக துறை என்பவர் வேலை செய்து வந்துள்ளார். சம்பவத்தன்று காலை கரும்பு ஆலையிலிருந்து தலைவாசலை நோக்கி கரும்பு லோடு ஏற்றி சென்று வந்தது.இதனை டிரைவர் துறை என்பவர் ஓட்டி சென்றுள்ளார். … Read more

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் அரங்கேறிய சம்பவம்! பார்வையற்ற பெண்ணின் மீது தாக்குதல்!

The incident that took place in the Avinasilingeswarar temple in Coimbatore district! Attack on the blind woman!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் அரங்கேறிய சம்பவம்! பார்வையற்ற பெண்ணின் மீது தாக்குதல்! கோயம்புத்தூர் மாவட்டம் அவிநாசியில் உள்ள அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் தினமும் சுமார் 100க்கும் மேற்பட்ட நபர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.  மேலும் அங்கு அன்னதானம் வழங்குபவர்களுக்கு வழக்கம் ஆக டோக்கன்கள் வழங்கப்படும் அந்த டோக்கன் இருந்தால் மட்டுமே அன்னதானம் போடப்படும் என விதிமுறை உள்ளது. இந்நிலையில் நேற்று அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில்  சுவாமி தரிசனம் செய்ய  தங்கமணி மற்றும் அவரது மகள் இந்திராணி … Read more

பிளஸ் 1 மாணவன் கொலை.. கொலையாளிக்கு  சித்தப்பா கூட்டு?..வெளிவரும் அதிர்ச்சி தகவல்!..

Murder of Plus 1 student.

பிளஸ் 1 மாணவன் கொலை.. கொலையாளிக்கு  சித்தப்பா கூட்டு?..வெளிவரும் அதிர்ச்சி தகவல்!.. திருக்கோவிலூர் அருகேயுள்ள டிகீரனூர் கிராமத்தை சேர்ந்தவர் தான் சக்கரவர்த்தி.இவருடைய மகன் கோகுல்.இவரின் வயது பதினேழு.இவர் அங்குள்ள அதே பகுதியிலுள்ள  தனியார் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோகுல் தன்னை கிண்டல் செய்ததாக கூறி அதே பள்ளியில் படித்து வரும் 17 வயதுடைய மாணவர் ஒருவன் கோகுலை அரிவாளால் சரமாரியாக வெட்டிவுள்ளார். இரத்த வெள்ளத்தில் மயங்கி கீழே … Read more

ஈரோடு மாவட்டத்தில் விவசாயி தற்கொலை! காரணம் என்ன?

Farmer suicide in Erode district! What is the reason?

ஈரோடு மாவட்டத்தில் விவசாயி தற்கொலை! காரணம் என்ன? ஈரோடு மாவட்டம் பெருந்துறையை அடுத்துள்ள ஆயிக்கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணாசாமி (70). இவர் விவசாயம் செய்து வருகிறார். மேலும் கிருஷ்ணசாமியின் மனைவி கடந்த ஆறு வருடங்களுக்கு முன் இறந்து விட்டார். இதனால் கிருஷ்ணசாமி தனியாக வசித்து வந்துள்ளார். கிருஷ்ணசாமி சில நாட்களாகவே உடல் நலம் குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்துள்ளார். மேலும் கிருஷ்ணசாமி மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளார். நேற்று கிருஷ்ணசாமி அளவுக்கு அதிகமாக மது அருந்தியதால் சுயநினைவின்றி … Read more

உறுதியை மீறி மீண்டும் தாக்குதல் நடத்திய ரஷ்யா!.அவர்களே நியாயப்படுத்தி  விமர்சனம்!..

Russia attacked again in violation of commitment! Criticism that is fair!..

உறுதியை மீறி மீண்டும் தாக்குதல் நடத்திய ரஷ்யா!.அவர்களே நியாயப்படுத்தி  விமர்சனம்!.. உக்ரைனின் கிழக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் ரஷ்யா ராணுவ படைகள் தாக்குதல்களில் ஈடுபட்டது. 20 க்கும் மேற்பட்ட பீரங்கி, ராணுவ மோட்டார் மற்றும் ராக்கெட் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும் கூறப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து உக்ரைன் மீது ரஷ்யா கருங்கடலில் போர் கப்பல்களை நிறுத்தி முற்றுகையிட்டது. தானியங்களை பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதில் தடை ஏற்பட்டது. இதற்கு தீர்வு காண  சென்ற வாரம் ஐ.நா மற்றும் துருக்கி அரசு … Read more

ஸ்ரீமதி தற்கொலை வழக்கு- கனியாமூர் சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளியில் இன்று முதல் வகுப்புகள் தொடக்கம்!

Smt. Suicide case - Kaniamoor Shakti Matriculation School starts classes today!

ஸ்ரீமதி தற்கொலை வழக்கு- கனியாமூர் சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளியில் இன்று முதல் வகுப்புகள் தொடக்கம்! கள்ளக்குறிச்சி மாவட்டம் கணியம்பூர் பகுதியில் சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளியில் படித்து வந்த ஸ்ரீமதி தற்கொலை வழக்கு தற்பொழுது வரை மர்மமாகவே உள்ளது. தனது மகள் தற்கொலை செய்யவில்லை கொலை என்று அவரது பெற்றோர்கள் பள்ளி நிர்வாகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.அதனையடுத்து நான்கு நாட்களாக பெற்றோர்கள் போராட்டம் நடத்தியதையடுத்து ஞாயிற்றுக்கிழமை பெரும் கலவரமாக வெடித்தது. பள்ளி முழுதும் போராட்டக்காரர்கள் சூழ்ந்தன. பள்ளியை அடித்து … Read more

ஈரோட்டில் தீவிரவாதிகளா? அச்சத்தில் அப்பகுதி மக்கள்!

Terrorists in Erode? People in the area in fear!

ஈரோட்டில் தீவிரவாதிகளா? அச்சத்தில் அப்பகுதி மக்கள்! ஈரோடு மாவட்டத்தில் தேசிய புலனாய்வு முகமை என்னை ஏ பிரிவுக்கு ரகசிய தகவல் ஒன்று கிடைத்தது மூன்று பேர் கொண்ட குழுவினர் ஈரோடு விரைந்து வந்தனர் ஈரோடு மாவட்டம் போலீஸ் சுப்ரீம் அலுவலகத்தில் தங்களது விசாரணையை தொடங்கினார். மேலும் இது தொடர்ந்து ஈரோடு போலீசார் உடன் சேர்ந்து என் ஐ ஏ அதிகாரிகள் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக கூறப்பட்ட ஈரோடு மாணிக்கப்பாளையம் மெயின் ரோட்டில் உள்ள ஒரு வீட்டிற்கு நேற்றிரவு … Read more

கரண்ட் பில் 3400 கோடி ரூபாயா? அதிர்ச்சியில் மருத்துவமனையில் அட்மிட் ஆன முதியவர்கள்

கரண்ட் பில் 3400 கோடி ரூபாயா? அதிர்ச்சியில் மருத்துவமனையில் அட்மிட் ஆன முதியவர்கள் மத்திய பிரதேசத்தில் கரண்ட் பில்லைப் பார்த்து அதிர்ச்சிக்குள்ளான வீட்டு உரிமையாளர் ரத்த அழுத்தம் அதிகமாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குவாலியரில் உள்ள ஷிவ் விஹார் காலனியில் வசிக்கும் பிரியங்கா குப்தா, ஜூலை மாதம் தனது வீட்டிற்கு வந்த மின் கட்டணத்தைப் பார்த்தி அதிர்ச்சியில் உறைந்துள்ளார். அவருக்கு கடந்த மாதத்தின் மின் கட்டணமாக 3,419 கோடி ரூபாய் அனுப்பப்பட்டுள்ளது.  இந்த மின்கட்டணத்தை பார்த்த வீட்டின் உரிமையாளருக்கு … Read more

ஆர்யா நடிப்பில் உருவாகும் கேப்டன்… ரிலீஸூக்கு முன்பே ஓடிடி உரிமையைக் கைப்பற்றிய நிறுவனம்!

ஆர்யா நடிப்பில் உருவாகும் கேப்டன்… ரிலீஸூக்கு முன்பே ஓடிடி உரிமையைக் கைப்பற்றிய நிறுவனம்! ஆர்யா நடிப்பில் சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் உருவாகும் கேப்டன் திரைப்படம் செப்டம்பர் 8 ஆம் தேதி ரிலீஸாக உள்ளது. நடிகர் ஆர்யாவின் மார்க்கெட் தேய்ந்துகொண்டே சென்றபோது ‘சார்பட்டா பரம்பரை ரிலீஸாகி அதை மீட்டெடுத்தது. அதையடுத்து அவர் நடிப்பில் அடுத்தடுத்து படங்கள் உருவாகி வருகின்றன. அந்த வகையில் அவர் சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் உருவாகும் ‘கேப்டன்’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் … Read more

அஜித் 62 படத்தில் ஹீரோயின் நயன்தாரா இல்லையா? விக்னேஷ் சிவனின் திடீர் முடிவு?

அஜித் 62 படத்தில் ஹீரோயின் நயன்தாரா இல்லையா? விக்னேஷ் சிவனின் திடீர் முடிவு? அஜித் நடிப்பில் அடுத்து உருவாக உள்ள திரைப்படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்க உள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அஜித் – விக்னேஷ் சிவன் – போனி கபூர் கூட்டணியில் மூன்றாவது முறையாக அடுத்த படத்தில் இணைந்துள்ளனர். சில மாதங்களுக்கு முன்னர் தொடங்கிய இந்த படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத் மற்றும் பூனே ஆகிய இடங்களில் படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டு விட்டன. இந்த நிலையில், … Read more