தூத்துக்குடி மாவட்டத்தில் வீட்டிற்கு முன் நின்ற பெண்ணிடம் நகை திருட்டு! அச்சத்தில் அப்பகுதி மக்கள்!
தூத்துக்குடி மாவட்டத்தில் வீட்டிற்கு முன் நின்ற பெண்ணிடம் நகை திருட்டு! அச்சத்தில் அப்பகுதி மக்கள்! தூத்துக்குடி மாவட்டம் தாளமுத்து நகர் ஆறாவது தெருவை சேர்ந்தவர் மாடசாமி. இவருடைய மனைவி நந்தினி (28). நந்தினி நேற்று முன்தினம் இரவு தனது வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தார் அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த தாளமுத்துநகர் ராமதாஸ் நகரச் சேர்ந்த முத்து முகமது மகன் நாகூர் மீரான் (22) என்பவர் நந்தினி களத்தில் இருந்த மூன்று பவுன் தங்கச் சங்கிலியை … Read more