தூத்துக்குடி மாவட்டத்தில் வீட்டிற்கு முன் நின்ற பெண்ணிடம் நகை திருட்டு! அச்சத்தில் அப்பகுதி மக்கள்!

Jewelery stolen from a woman standing in front of her house in Thoothukudi district! The people of the area in fear!

தூத்துக்குடி மாவட்டத்தில் வீட்டிற்கு முன் நின்ற பெண்ணிடம் நகை திருட்டு! அச்சத்தில் அப்பகுதி மக்கள்! தூத்துக்குடி மாவட்டம் தாளமுத்து நகர் ஆறாவது தெருவை சேர்ந்தவர் மாடசாமி. இவருடைய மனைவி நந்தினி (28). நந்தினி நேற்று முன்தினம் இரவு தனது வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தார் அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த தாளமுத்துநகர் ராமதாஸ் நகரச் சேர்ந்த முத்து முகமது மகன் நாகூர் மீரான் (22) என்பவர் நந்தினி களத்தில் இருந்த  மூன்று பவுன் தங்கச் சங்கிலியை … Read more

‘ராஜா ராணி’ ஹிட்டுக்குப் பிறகு மீண்டும் இணையும் ஜெய்- நயன்தாரா…. வெளியான தகவல்!

‘ராஜா ராணி’ ஹிட்டுக்குப் பிறகு மீண்டும் இணையும் ஜெய்- நயன்தாரா…. வெளியான தகவல்! நயன்தாராவின் 75 ஆவது படம் பற்றிய சில தகவல்கள் வெளியாகியுள்ளன. இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நடிகை நயன்தாரா இருவருக்கும் இடையே காதல் மலர முக்கிய காரணமாக இருந்தது நானும் ரவுடி தான் படம். விக்னேஷ் சிவன் இயக்கியிருந்த இப்படத்தில் நயன்தாரா தான் ஹீரோயினாக நடித்திருந்தார். அப்போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்த நிலையில் 7 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது இருவரும் திருமணம் … Read more

விவசாயியை தாக்கிய வாலிபர்!  போலீசார் விசாரணை!

The teenager who attacked the farmer! Police investigation!

விவசாயியை தாக்கிய வாலிபர்!  போலீசார் விசாரணை! நாமக்கல்  மாவட்டம் கந்தம்பாளையம் அருகே உள்ள நடந்தை சாலபாளையத்தை சேர்ந்தவர் முத்துசாமி (48). இவர் விவசாய தொழில் செய்து வருகிறார். இவருக்கு ஒரு  தங்கை இருக்கின்றார். தங்கையின் மகள் கிருத்திகாவுக்கும் குன்னமலை சிக்கி நாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த பழனியப்பன் மகன் சதீஷ்குமார் (29) என்பவருக்கும் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. மேலும் கிருத்திகாவுக்கும் சதீஷ்குமாருக்கும் 9 ஆண்டுகளாக குழந்தைகள் இல்லை. அதனால் கணவன் மனைவிக்கு இடையே சிறு சிறு … Read more

கோவை மாவட்டத்தில் கொலை வழக்கில் கைதான திருநங்கைகள்! காரணம் இதுதானா?

Transgender arrested in Coimbatore murder case! Is this the reason?

கோவை மாவட்டத்தில் கொலை வழக்கில் கைதான திருநங்கைகள்! காரணம் இதுதானா? கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியில் சில திருநங்கைகள் இருந்து வருகின்றனர். அவர்கள் இரவு நேரங்களில் மேட்டுப்பாளையம் சாலைகளில் நின்று  அவ்வழியாக செல்பவரை பாலியல் தொழிலுக்கு அழைத்து வரும் நிகழ்வு தொடர்ந்து நடந்து வருகிறது. இதனை தடுக்க துடியலூர் காவல்துறையினர் கடுமையான நடவடிக்கை எடுத்தும் எந்த பயனும் இல்லை. இந்த நிகழ்வு குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் திருநங்கைகளை அழைத்து கூட்டம் நடத்தி அதில் சாலையோரங்கள் … Read more

நிலப் பிரச்சனையால் பூச்சிக்கொல்லி விஷம் அருந்தி மனைவி பலி?

Wife died of pesticide poisoning due to land issue?

நிலப் பிரச்சனையால் பூச்சிக்கொல்லி விஷம் அருந்தி மனைவி பலி? மேட்டூர் அருகே உள்ள நங்கவள்ளியை சேர்ந்தவர் கண்ணன் இவருடைய வயது 50. இவர் சாதாரண கூலி தொழிலாளி. கண்ணனுக்கு இரு திருமணம் நடைபெற்றது. அதில் ஏற்பட்ட தகராறுகள் தான் இதில் ஒன்று. இவரது முதல் மனைவி கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து சென்றுள்ளார். இதனால் இவர் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.அமுதவல்லி வயது 35 என்பவரை 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துள்ளார். கண்ணனுக்கு சொந்தமான 2000 … Read more

மேட்டூரில் நேர்ந்த சோகம்? மீன் பிடிக்கச் சென்றவர் பிணமாக மீட்பு!!

The tragedy in Mettur? The person who went fishing was rescued as a dead body!!

மேட்டூரில் நேர்ந்த சோகம்? மீன் பிடிக்கச் சென்றவர் பிணமாக மீட்பு!! மேட்டூர் அடுத்த மூலக்காடு பகுதியைச் சேர்ந்தவர் சிவக்குமார். இவருடைய வயது 38. இவர் திருமணமாகாதவர். நேற்று மாலை அருகில் உள்ள காவிரி ஆற்றில் தூண்டிலில் மீன் பிடிக்க சென்றுள்ளார். இன்று காலை வரை அவர் வீடு திரும்பவில்லை. சிவகுமாரின் உறவினர்கள் அவரை ஆற்றில் தேடிப் பார்த்தனர். அங்கு பார்த்தபோது அவருடைய இரு சக்கர வாகனம் மற்றும் அவர் அணிந்திருந்த ஆடைகள்,காலணிகள் இருந்தது. எல்லாம் இருந்தும் சிவகுமாரை … Read more

சேலம் மாவட்டத்தில் கணவர் தாக்கியதில் மனைவி பரிதாபமாக உயிரிழப்பு! சோகத்தில் ஆழ்ந்த அப்பகுதி மக்கள்!

A curry shop worker died suddenly in Erode district! The people of the area are afraid of the mystery of death!

சேலம் மாவட்டத்தில் கணவர் தாக்கியதில் மனைவி பரிதாபமாக உயிரிழப்பு! சோகத்தில் ஆழ்ந்த அப்பகுதி மக்கள்! சேலம் மாவட்டம் தம்மம்பட்டி அருகே நாயக்கம்பட்டி கரிகாலன் கொட்டை பகுதி சேர்ந்தவர் செம்பலிங்கம். இவரது மகன் மணிகண்டன் (34). மணிகண்டன் கிணறு வெட்டும் தொழில் செய்து வருகிறார். இவரது முதல் மனைவி தற்கொலை செய்து கொண்டு இறந்து விட்டார். அதனால் அதே ஊரில் கொல்லப்பட்டறை தெருவை  சேர்ந்த அகல்யா (29) என்பவரை 2018 ஆம் ஆண்டு காதலித்து இரு வீட்டார் சமணத்துடன் … Read more

சேலம் மாவட்டத்தில் பரபரப்பு! கலெக்டர் அலுவலகத்தின் முன் தீக்குளிக்க முயன்றவர்கள்!

Excitement in Salem district! Those who tried to set fire in front of the collector's office!

சேலம் மாவட்டத்தில் பரபரப்பு! கலெக்டர் அலுவலகத்தின் முன் தீக்குளிக்க முயன்றவர்கள்! சேலம் மாவட்டம் போடிநாயக்கன்பட்டி பகுத்தியை சேர்ந்தவர் வெள்ளையன் (66). இவருடைய மனைவி முன்சி. இவர்களின் மகன் செல்வம். இந்த குடும்பத்திற்கு சொந்தமான 40 செண்டு நிலத்தை சிலர் போலியானங்களை தயாரித்து வேறு நபருக்கு விற்பனை செய்து விட்டனர். இது பற்றி எடப்பாடி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத காரணத்தால். நேற்று கலெக்டர் அலுவலகத்திற்கு வெள்ளையன் மற்றும் அவரது மனைவி முன்சி மகன் … Read more

என்ன கொடுமை சார் இது? சேலத்தில் இரு இளைஞர்கள் மணந்து கொண்ட சம்பவம்!!

What atrocity is this? Two young people got married in Salem!!

என்ன கொடுமை சார் இது? சேலத்தில் இரு இளைஞர்கள் மணந்து கொண்ட சம்பவம்!! சேலம் மாவட்டத்தில் இரு இளைஞர்கள் கோவிலில் தாலி கட்டி திருமணம் செய்து கொண்டனர். சேலத்தில் உள்ள கோவில் ஒன்றியத்தில் கார்த்திக் மற்றும்கிருஷ்ணா என்ற  இரு இளைஞர்கள் காதல் திருமணம் செய்தனர். இவர்கள் திருமணத்தை நான்கு  பெண்களும் மற்றும் ஒரு ஆண்களும் நடத்தி வைத்தார்கள். கிருஷ்ணா கார்த்திக்கு தாலி கட்டி தாலிக்கு குங்குமம்வைத்தார். பின்னர்   அவர் நெற்றிக்கும் குங்குமம் வைத்து திருமணம் செய்து கொண்டார். … Read more

கடவுளுக்கே அடுக்குமா நீங்களே சொல்லுங்கள்? நித்தியானந்தாவிற்கு சிலைஅமைத்த சீடன்!

Tell yourself if it is a layer for God?. Is this a bit over the top? The disciple who erected the statue of Nithyananda!

கடவுளுக்கே அடுக்குமா நீங்களே சொல்லுங்கள்? நித்தியானந்தாவிற்கு சிலைஅமைத்த சீடன்! புதுவை குருமாம்பெட்பகுதியில் உள்ள பால்பண்ணை அருகே தமிழக பகுதிக்கு சொந்தமான பிரம்பை ஐஸ்வர்யா நகர் ஒன்றுள்ளது.இந்நகரில்  நித்யானந்தாவின் தீராத பக்தியினால் அவரின் சீடரான பாலசுப்ரமணியம் என்பவர் மலேசியாவில் உள்ள முருகன் கோவில் போல் தத்ரூபமாக இங்கு ஒரு சிலையை கட்டி வந்தார். இந்தச் சிலை 27 அடியில் முருகன் சிலை பிரமாண்டமாக முடிக்கப்பட்டு அதற்கு பத்து மலை முருகன் கோவில் என பெயர் வைக்கப்பட்டு இன்று கும்பாபிஷேகம் … Read more