ரத்த சோகையின் அறிகுறிகள்! இவை அனைத்தும் தான்!  

  ரத்த சோகையின் அறிகுறிகள்! இவை அனைத்தும் தான்!     மனித உடலில் மிக முக்கியமானது இரத்தம் தான் அந்த இரத்தத்தில் சிவப்பணுக்கள் குறைவதால் இரத்த சோகை ஏற்படுகிறது. இதனை ஹீமோகுளோபின் குறைபாடு என்று கூறலாம். ஹீமோகுளோபின் என்பது இரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களின் எண்ணிக்கை அளவு ஆகும்.   போதியளவு பிராணவாயு சுவாசிக்காததால் ஹீமோகுளோபின் அளவு குறைகிறது. சுவாசத்தில் பிராணவாயு குறைந்தால் மயக்கம் மற்றும் முச்சுத்திணறல் ஏற்படும். இரத்த சோகை உள்ளவர்களுக்கு இந்த வகையான பிரச்சினை ஏற்படுவது … Read more

நோக்கியோ நிறுவனத்திற்கு வெற்றி! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!  

  நோக்கியோ நிறுவனத்திற்கு வெற்றி! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!     உலகில் முன்னணி நிறுவனமாக திகழ்ந்து வருவது நோக்கியோ தான். மக்கள் அனைவரும் முதலில் இருந்து நோக்கியோ செல்லை தான் பயன்படுத்தி வந்தார்கள். தற்போது எண்ணற்ற கம்பெனிகள் உருவாகிவிட்டது. அதில் ஒன்றுதான் ஓப்போ. அனைத்து நிறுவன்களும் தங்கள் உரிமத்தை அவ்வப்போது புதுப்பிக்க வேண்டும். 2018 ஆம் ஆண்டில் ஒப்போவிற்கு நோக்கியாவினால் அத்தகைய உரிமம் வழங்கப்பட்டது.   2018 ஆம் ஆண்டில், ஓப்போ நிறுவனத்திற்கு நோக்கியோ வழங்கிய … Read more

அஞ்சல் துறையில் வேலை வாய்ப்பு பெற ஆசைப்படும் பணியாளர்களின் கவனத்திற்கு!!

அஞ்சல் துறையில் வேலை வாய்ப்பு பெற ஆசைப்படும் பணியாளர்களின் கவனத்திற்கு!! தமிழ்நாடு தபால் துறைக்காக காலியிடங்களை அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்புகளின் skilled artisans பணிக்காக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக ஏழு காலியிடங்களுக்கு தேவைப்படுகின்றன. அஞ்சல் துறையில் பணியாற்ற விரும்பும் அனைவரும் 1.8.2022 தேதிக்குள் விண்ணப்பங்களை விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறது.   மேலும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் கூறப்பட்டிருந்த கல்வித் தகுதி மற்றும் நிறைவு செய்திருக்க வேண்டும். இந்த பணியில் விண்ணப்பிக்க வரும் அனைவரையும் competitive Trade test அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். … Read more

நித்யாவை பார்த்ததும் மயங்கி போயிட்டேன்! என்னை ஈர்த்த மன்மதன்! நடிகையின் காதல் மோகம்!!

நித்யாவை பார்த்ததும் மயங்கி போயிட்டேன்! என்னை ஈர்த்த மன்மதன்! நடிகையின் காதல் மோகம்!! தமிழ், தெலுங்கு, இந்தி திரைப்பட நடிகைகளில் சிறந்தவர் பிரியா ஆனந்த். தெலுங்கில் வெளியான லீடர் மற்றும் தமிழில் வெளியான வாமனன் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர். மேலும் இவர் பாலிவுட் திரைப்படமான இங்கிலிஷ் விங்கிலிஷ் திரைபடத்தில் சிறப்பு கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர். மேலும் சில நாட்களுக்கு முன்பாக செய்தியாளர்களுக்கு அளித்த இவர் நித்யானந்தாவை திருமணம் செய்ய ஆசை இருப்பதாக கூறினார். அப்போது அதைக் கேட்ட … Read more

சேலத்தில் கிடுகிடுவென அதிகரிக்கும் கொரோனா? பீதியில் மக்கள்!

  சேலத்தில் கிடுகிடுவென அதிகரிக்கும் கொரோனா? பீதியில் மக்கள்!! கடந்த சில மாதங்களாக சேலம் மாவட்டத்தில் கொரோனா தாண்டவம் ஆடுகிறது. இந்நிலையில் நேற்று மட்டும் 36 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டனர். ஒரே நாளில் கொரோனா வைரசால் 61 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என கண்டறியப்பட்டது. இதைத்தொடர்ந்து சேலம் மாநகராட்சி பகுதிகளில் 26 பேர் மற்றும் ஆத்தூர், வீரபாண்டி பகுதிகளில் தலா ஐந்து பேரும் ஓமலூர் மட்டும் 3 பேர் அடிப்படைந்துள்ளார்கள். மேலும் சேலம் ஒன்றியம், தாரமங்கலம், மேட்டூர் … Read more

அதிசயம் நிறைந்த வசம்பு!! உடலில் உள்ள அனைத்து பிரச்சனைகளுக்கும் நொடியில் தீர்வு!!

அதிசயம் நிறைந்த வசம்பு!! உடலில் உள்ள அனைத்து பிரச்சனைகளுக்கும் நொடியில் தீர்வு!! வசம்பு என்றாலே முதலில் ஞாபகம் வருவது குழந்தைகள் தான்.கிராமத்தில் உள்ளவர்கள் இன்றைய காலகட்டத்திலும் காய்ந்த வசம்பை சூடுபடுத்தி பாலில் கலந்து குழந்தைகளுக்கு கொடுக்கிறார்கள். இதனால் குழந்தைகளுக்கு பசியின்மையோ மற்றும் சின்ன சின்ன தொற்றுநோய்களோ வராமல் தடுக்கப்படுகிறது. இதனாலேயே இது பிள்ளை வளர்ப்பான் என்று கூறப்படுகிறது. வசம்பு எப்பேர்ப்பட்ட கொடிய விஷத்தன்மையையும் போக்கக்கூடியது. அதனால் கட்டாயம் வீட்டில் வசம்பு வைத்திருக்க வேண்டியது அவசியம். வசம்பை தூள் … Read more

இந்த பரிகாரத்தை செய்தால் மனநிம்மதியுடன் வேலை செய்யலாம்!

இந்த பரிகாரத்தை செய்தால் மனநிம்மதியுடன் வேலை செய்யலாம்!! நிறைய பேருக்கு நிம்மதியான வேலை இருக்கும். ஆனால் அந்த நல்ல வேலையை அதிக நாள் தக்க வைத்துக் கொள்ள முடியாது. உங்களுடன் வேலை செய்யும் நபர்கள் உங்களைப் பற்றி அதிகாரிடம் தவறாக கூறியதால் உங்களுக்கு சில பிரச்சனைகள் ஏற்படும். செய்யாத தவறுக்கு நம்மை வேலையில் இருந்து நிறுத்தி வைத்திருப்பார்கள். கெட்ட நேரம் நம் வேலையை பறிக்க பார்க்கும். வேலையில் எப்பேர்ப்பட்ட பிரச்சனை அவர்களும் இதை சரி செய்யலாம். வேலை … Read more

ஜெயலலிதாவின் அண்ணன் நான் தான்! சொத்தில் பாதி பங்கு கொடுங்கள்! அதிமுகவில் எழுந்த புதிய சர்ச்சை!

I am Jayalalitha's brother! Give half share in property! New controversy in AIADMK!

ஜெயலலிதாவின் அண்ணன் நான் தான்! சொத்தில் பாதி பங்கு கொடுங்கள்! அதிமுகவில் எழுந்த புதிய சர்ச்சை! முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் கடந்த 2016 ஆம் ஆண்டு உயிரிழந்தார். அவர் உயிரிழந்ததை அடுத்து பல சர்ச்சைகள் அதிமுகவில் நடந்து வருகிறது. தற்போது வரை முடிவுரா நிலையில் தொடர்ச்சியாக நடக்கிறது. கட்சியை ஆளப்போவது யார் அவர்களின் சொத்திற்கு மதிப்பு பெறுவது யார் என்று அடுத்தடுத்து பெரும் கேள்விகள் இருந்து வந்தது. மேலும் முன்னாள் முதல்வர் அம்மா அவர்கள் இறந்த … Read more

25 லட்சத்தில் ஒருவரை மட்டும் தாக்கும் நோயில் சிக்கிய சிறுமி! உங்கள் குழந்தையும் இதுபோல சிம்டம்ஸ் உடன் இருந்தால் உடனே கவனியுங்கள்!

A girl who has a disease that affects only one in 25 lakh! If your child has similar symptoms, watch out!

25 லட்சத்தில் ஒருவரை மட்டும் தாக்கும் நோயில் சிக்கிய சிறுமி! உங்கள் குழந்தையும் இதுபோல சிம்டம்ஸ் உடன் இருந்தால் உடனே கவனியுங்கள்! சில நோய் வகைகள் கோடியில் ஒருத்தருக்கு லட்சத்தில் ஒருத்தருக்கு தான் பாதிப்பை ஏற்படுத்தும். அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த ஒரு சிறுமிக்கு லட்சத்தில் ஒருத்தருக்கு ஏற்புடைய பாதிப்பு ஒன்று ஏற்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் செல்லும் வழியில் வத்தலகுண்டு என்ற பகுதி உள்ளது. அந்த பகுதியில் வசித்து வருபவர் தான் பாண்டீஸ்வர் மற்றும் … Read more

இதை செய்தால் போதும் குழந்தைகள் தானாக படிப்பார்கள்

  இதை செய்தால் போதும் குழந்தைகள் தானாக படிப்பார்கள்!! கடந்த இரண்டு வருடங்களாக லாக் டவுன் காரணமாக குழந்தைகள் பள்ளிக்கு செல்ல முடியவில்லை. திடுதிப்பென்று இப்போது தினம்தோறும் பள்ளிக்கூடம் செல்ல வேண்டாம் என்ற கட்டாய நிலைக்கு குழந்தைகள் தள்ளப்பட்டனர். பாடம் படிக்க வேண்டும் என்றாலே பிள்ளைகள் ரொம்ப கஷ்டமாக படிக்கணுமா என்று கேட்கிறார்கள். படிப்பில் கவனம் செலுத்தாமல் விளையாட்டிலேயே ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் குழந்தைகளுக்கு படிக்கின்ற ஆர்வமே போய்விடும். இது போன்ற படிப்பில் ஆர்வம் இல்லாத … Read more