நாலு வருஷம் ஜெயிலிலே ராணியா இருந்த அனுபவம் இப்போ பேசுது !! அதிமுக சட்டங்களைத் திருத்த வரும் சசிகலா!?

Rani's experience of being in jail for four years now speaks!! Sasikala coming to amend AIADMK laws!?

நாலு வருஷம் ஜெயிலிலே ராணியா இருந்த அனுபவம் இப்போ பேசுது !! அதிமுக சட்டங்களைத் திருத்த வரும் சசிகலா!? அதிமுகவில் ஒற்றை தலைமை பிரச்சனை நெடுங்காலமாக பெரும் பிரச்சினைகளை ஏற்படுத்தி வருகிறது. ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியிலிருந்து வேரோடு நீக்குவதற்கு எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். இதனால் ஓ.பன்னீர்செல்வம் அணியினர் நீதிமன்றத்தை நாடி வருகின்றனர். இதனையொட்டி பெரும்பாலோர் உறுப்பினர்கள் எடப்பாடி பழனிசாமி பக்கமே ஆதரித்து வருகிறார்கள்.இதனால் ஓ.பன்னீர்செல்வத்தின் பக்கமுள்ள ஆதரவாதவர்கள் சரிய தொடங்குகிறார்கள். இதனால் சுப்ரீம் கோர்ட் … Read more

அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைப்பெறுமா? உச்ச நீதிமன்றம் வெளிட்ட உத்தரவு!

Will AIADMK general committee meeting take place? The order issued by the Supreme Court!

அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைப்பெறுமா? உச்ச நீதிமன்றம் வெளிட்ட உத்தரவு! சென்னையில் உள்ள வானகரத்தில் வருகின்ற 11-ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. கடந்த மாத 23ம் தேதி கட்சி பொது குழு கூட்டம் சலசலப்புக்கு பஞ்சமில்லாமல் நடந்து முடிந்தது. இதனிடையே, பொதுக்குழு கூட்டம் நடத்தக்கூடாது என ஓ.பன்னீர்செல்வம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், உச்சநீதிமன்றம் பொதுக்குழு நடத்தலாம் என உத்தரவிட்டது. இந்த வழக்கின் இரண்டாம் கட்ட விசாரணை ஜூலை நான்காம் தேதி நடைபெற்றது. … Read more

பாஜகவின் முக்கிய பதவிகளை நிர்வகிக்கும் பயங்கரவாதிகள்! விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும்  உண்மை!

Terrorists managing important posts of BJP! The startling truth that came out in the investigation!

பாஜகவின் முக்கிய பதவிகளை நிர்வகிக்கும் பயங்கரவாதிகள்! விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும்  உண்மை! சமீப காலமாக தீவிரவாதிகளின் தாக்குதல் ஆங்காங்கே பெருமளவில் நடைபெற்று வருகிறது. சில தினங்களுக்கு முன்பு ராஜஸ்தானில் டைலர் ஒருவர் கூறிய கருத்துக்கு தீவிரவாதிகள் இருவர் அவரை சரமாரியாக வெட்டியது உலக நாடுகள் மத்தியில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டது. அவர்கள் அந்த டைலரை கொலை செய்யும் பொழுது, அதனை வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளனர். இவ்வாறு ஐஎஸ்ஓ அமைப்பை சேர்ந்த தீவிரவாதிகள் தான் செய்வார்கள். … Read more

இரண்டு நாட்களுக்கு பள்ளி விடுமுறை! காரணம் இதுதான்!

School vacation for two days! This is the reason!

இரண்டு நாட்களுக்கு பள்ளி விடுமுறை! காரணம் இதுதான்! தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக உலக அளவில் வானிலை  மாற்றம் நிகழ்ந்து வருகிறது.இந்த அடிபடையில்  இந்தியாவிலும் வழக்கத்திற்கு மாறாக வானிலை மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது. கடந்த ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டில் பல்வேறு மாநிலங்களில்  கோடை வெப்பத்தின் தாக்கம் அதிக அளவு பதிவு செய்யப்பட்டது. மேலும் இதற்கிடையில் தற்போது பெரும்பாலான மாநிலங்களில் கன மழை பெய்து வருகிறது.தென்மேற்கு பருவமழை காரணமாக கேரளாவில் தற்போது கனமழை பெய்து வருகிறது. … Read more

சென்னையின் பிரபலமான இடத்தில் நடக்கும் “அஜித் 61” ஷூட்டிங்… இயக்குனரோடு ரசிகர்களின் புகைப்படம்

சென்னையின் பிரபலமான இடத்தில் நடக்கும் “அஜித் 61” ஷூட்டிங்… இயக்குனரோடு ரசிகர்களின் புகைப்படம் தற்போது ஹெச் வினோத் இயக்கத்தில் அஜித் தனது 61வது நடித்தது வருகிறார். ஹச் வினோத்துடன்  மூன்றாவது முறையாக  இணைந்த அஜித். AK 61 படத்தில்  நடித்து வருகிறார். ஆகஸ்ட் 13ஆம் தேதி ஏகே 61 படத்தில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளிவரயிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆகஸ்ட் 13ஆம் தேதி தயாரிப்பாளர் போனி கபூரின் மனைவி ஸ்ரீதேவியின் பிறந்தநாள் அன்று ஏகே 61 படத்தின் … Read more

பதவி காலம் முடிவடைந்த நிலையில் குற்றவாளிகளுக்கு அளிக்கப்படும்  தூக்கு தண்டனைகளை நிராகரித்து வரும் ஜனாதிபதி!!

The President rejecting the death sentences given to criminals at the end of his term!!

பதவி காலம் முடிவடைந்த நிலையில் குற்றவாளிகளுக்கு அளிக்கப்படும்  தூக்கு தண்டனைகளை நிராகரித்து வரும் ஜனாதிபதி!! புது டெல்லியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவி காலம் முடிவடைந்தது. தொடர்ந்து வருகின்ற 18ஆம் தேதியில் புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்காக தேர்தல் நடக்கயிருக்கிறது.கடந்த ஐந்து ஆண்டுகளில் தனது பதவி காலத்தில் ராம்நாத் கோவிந்த் ஆறு பேர்களுடைய தூக்கு தண்டனைகளை கருணை மனுக்களாக நிராகரித்தார்.பீகார் மாநிலம் வைசாலி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜகத்ராய் . இவர் ராம்ப்பூர் ஷியாம் சந்திரா கிராமத்தைச் சேர்ந்த விஜயேந்திர … Read more

பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் சரத்குமாருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராய?… என்னப்பா சொல்றீங்க

பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் சரத்குமாருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராய?… என்னப்பா சொல்றீங்க பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் கதாபாத்திர அறிமுக போஸ்டர்கள் வரிசையாக வெளியிடப்பட்டு வருகின்றன. எழுத்தாளர் கல்கியின் வரலாற்றுப் புனைவு நாவலான ‘பொன்னியின் செல்வன்’ அதே பெயரில் திரைப்படமாக பிரம்மாண்டமாக எடுக்கப்படுகிறது. இயக்குனர் மணிரத்னம் இயக்கியுள்ள இந்த படம் 2 பாகங்களாக தயாராகி உள்ளது. இதற்கு முன்னதாக இந்த நாவலை இரண்டு முறைப் படமாக்க எம் ஜி ஆர் முயன்றார். ஆனால் அது கைகூடவில்லை. மணிரத்னம் தன்னுடைய … Read more

TET தேர்வு எழுதுவர்களுக்கு முக்கிய வெளியிட்ட அறிவிப்பு! அறிய வாய்ப்பை தவறவிடாதீர்கள்!

TET தேர்வு எழுதுவர்களுக்கு முக்கிய வெளியிட்ட அறிவிப்பு! அறிய வாய்ப்பை தவறவிடாதீர்கள்! TET தேர்வு கம்ப்யூட்டர் மூலம் எழுதுவதற்காக பயிற்சி வழங்கப்படும் என ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் லதா வெளியிட்டுள்ளார்.தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளி மற்றும் கல்விக்காக ஆசிரியர் பணியிடங்களை தமிழ்நாடு அரசு தேர்வு வாரியம் பல்வேறு தேர்வுகளை நடத்தி நிரப்பப்படுகிறது. இந்த தேர்வுகளில் மிக முக்கியமானது ஆசிரியர் தகுதி தேர்வு. இந்த தேர்வு இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களை நிரப்புவதற்கானதேர்வாகும். தமிழ்நாட்டில் … Read more

முககவசம் அணியாதவர்களிடமிருந்து 60 ஆயிரம் ரூபாய் வசூல்!சென்னை மாநகராட்சி!

60 thousand rupees collected from people who do not wear masks! Chennai Corporation!

முககவசம் அணியாதவர்களிடமிருந்து 60 ஆயிரம் ரூபாய் வசூல்!சென்னை மாநகராட்சி! தமிழகத்தில் தொடர்ந்து நோய் தொற்று பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக, தமிழக அரசு முககவசம் அணிவது, சமூக இடைவேளையை பின்பற்றுவது, உள்ளிட்ட நெறிமுறைகளை கட்டாயமாக்கியுள்ளது. மேலும் முககவசம் அணியாமல் வெளியில் செல்பவர்களுக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில்  சென்னை நகர மக்கள் முககவசம் அணியாமல் சென்று வருகின்றார்கள். இதன் காரணமாக, சென்னை மக்கள் கட்டாயமாக முககவசம் அணிய வேண்டும் என்று … Read more

ஐயோ!!.அடுத்த அதிர்ச்சி? இப்போ வரும் காய்ச்சல் என்னான்னே தெரியல?பீதியில் பொதுமக்கள்?!..

Yay!!.Next shocker? Don't know what is the coming fever? People in panic?!..

ஐயோ!!.அடுத்த அதிர்ச்சி? இப்போ வரும் காய்ச்சல் என்னான்னே தெரியல?பீதியில் பொதுமக்கள்?!.. கோவையில் தென்மேற்கு பருவமழை தொடர்ந்து விட்டு விட்டு பெய்து வருவதால், டெங்கு காய்ச்சலும் ஆங்காங்கே அதிகரிக்க தொடங்கியுள்ளது. பொதுமக்கள் அனைவரும் சற்று பாதுகாப்புடன் இருக்க வேண்டுமென சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.மேலும் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கோவையில் தென்மேற்கு பருவமழை சில பகுதிகளில் மிக அதிகமாக பெய்து வருகிறது.இதனால் டெங்கு காய்ச்சலை பரப்பும் ஏடிஸ் வகை கொசுக்கள் … Read more