தொடர்ந்து29 மணி நேரம் ராகிங் செய்த சீனியர் மாணவர்கள; கல்லூரி மாணவருக்கு நடந்த கொடூரத்தின்உச்சம்!

தொடர்ந்து29 மணி நேரம் ராகிங் செய்த சீனியர் மாணவர்கள; கல்லூரி மாணவருக்கு நடந்த கொடூரத்தின்உச்சம்! கேரள மாநிலம் வயநாடு அருகே சீனியர் மாணவர்களால் தொடர்ந்து 29 மணி நேரம் ராகிங் செய்யப்பட்ட கால்நடை மருத்துவ கல்லூரி மாணவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் வயநாடு அருகே பூக்கோடு பகுதியில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரியில் படித்து வந்த சித்தார்த்தன் என்ற மாணவர் கடந்த பிப்ரவரி 18 ஆம் தேதி விடுதி கழிவறையில் … Read more

“பைனாக்குலரை சரியாக பார்க்கவில்லை” மதுரையில் சு.வெங்கடேசன் – சரவணன் இடையே வலுக்கும் மோதல்!!

“பைனாக்குலரை சரியாக பார்க்கவில்லை” மதுரையில் சு.வெங்கடேசன் – சரவணன் இடையே வலுக்கும் மோதல்!! மதுரை நாடாளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் சு.வெங்கடேசன் மற்றும் அதிமுக சார்பில் போட்டியிடும் டாக்டர் சரவணன் இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டுள்ளது. மேலும், சட்ட நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும் என்று சரவணனுக்கு சு.வெங்கடேசன் எச்சரிக்கை விடுத்துள்ளார். முன்னதாக பிரச்சாரத்தின்போது பேசியிருந்த சரவணன், மதுரை எம்.பி சு.வெங்கடேசன் தனது தொகுதி மேம்பாட்டு நிதியான 17 கோடியில், வெறும் 5 கோடியை மட்டுமே தொகுதிக்கு … Read more

அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களுக்கு நீதிமன்ற காவல்! இன்று சிறையில் அடைக்கப்பட்டதாக தகவல்!

அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களுக்கு நீதிமன்ற காவல்! இன்று சிறையில் அடைக்கப்பட்டதாக தகவல்! டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்கள் புதிய மதுபான கொள்கை முறைகேடு தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டு விசாரணையில் இருந்து வரும் நிலையில் நீதி மன்ற காவலில் எடுத்து விசாரணை நடத்த டெல்லி ரோஷ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. புதிய மதுபான கொள்கை முறைகேடு வழக்கு தொடர்பாக டெல்லி உயர் நீதிமன்றம் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களை நேரில் ஆஜராக வேண்டும் … Read more

கார் நிறுத்துவதில் ஏற்பட்ட தகராறு! ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்த பிரபல நடிகை !

கார் நிறுத்துவதில் ஏற்பட்ட தகராறு! ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்த பிரபல நடிகை சரண்யா பொன்வண்ணன்! கார் நிறுத்துவதில் ஏற்பட்ட தகராறில் பக்கத்து வீட்டு பெண்ணை ஆபாசமாக திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக பிரபல நடிகை சரண்யா பொன்வண்ணன் அவர்கள் மீது காவல் துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. பல திரைப்படங்களில் கதாநாயகியாகவும் தற்பொழுது பல நடிகர்களுக்கு அம்மா கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை சரண்யா அவர்களுக்கு பக்கத்து வீட்டு பெண்ணுடன் கார் நிறுத்துவதில் அடிக்கடி தகராறு … Read more

அமெரிக்காவில் உயிரிழந்த மற்றுமொரு இந்திய மாணவன் – கொலை செய்தது யார் ?, தொடரும் விசாரணை!!

அமெரிக்காவில் உயிரிழந்த மற்றுமொரு இந்திய மாணவன் – கொலை செய்தது யார் ?, தொடரும் விசாரணை!! அமெரிக்காவில் போஸ்டன் பல்கலைக்கழகத்தில் பொறியியல் பாடப்பிரிவில் படித்து வந்துள்ளார். அபிஜீத் பரிச்சுரு(20). ஆந்திரா மாநிலம், குண்டூர் மாவட்டத்தை சேர்ந்த இவர் தன்னுடன் பயிலும் சக மாணவனுடன் இணைந்து அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் தனியாக வீடு வாடகைக்கு எடுத்து தங்கி படித்து வந்துள்ளார் என்று தெரிகிறது. இந்நிலையில், அமெரிக்காவில் உள்ள காட்டு பகுதியில் அபிஜீத் பரிச்சுரு உயிரிழந்து சடலமாக மீட்டெடுக்கப்பட்டுள்ளார். இவரை … Read more

எல்லை தாண்டி தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் மீதான வான்வழி தாக்குதலில் குழந்தைகள் உள்ளிட்ட 8 பேர் பலி!!

எல்லை தாண்டி தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் மீதான வான்வழி தாக்குதலில் குழந்தைகள் உள்ளிட்ட 8 பேர் பலி!! பாகிஸ்தான் நாட்டின் வடக்கு வஜிரிஸ்தானின் பழங்குடியினர் வாழும் மாவட்டத்தில் பாதுகாப்பு சோதனைச்சாவடி ஒன்று உள்ளது. அந்த பகுதி ஆப்கானிஸ்தான் எல்லை பகுதியில் அமைந்துள்ளது. அந்த இடத்தில் நேற்று முன்தினம் தாக்குதல் நடந்துள்ளது. இதில் 7வீரர்கள் உயிரிழந்த நிலையில், இந்த தாக்குதலுக்கு ஹபீஸ் குல் பஹதர் என்னும் அமைப்பினர் பொறுப்பேற்றது என்று தெரிகிறது. எனினும், இந்த அமைப்பினர் … Read more

மின்சார ரயிலில் அரங்கேறிய கொள்ளை சம்பவம் – பிடிபட்ட 2 பேரை கைது செய்த காவல்துறை!!

மின்சார ரயிலில் அரங்கேறிய கொள்ளை சம்பவம் – பிடிபட்ட 2 பேரை கைது செய்த காவல்துறை!! திருவள்ளூர், கும்முடிப்பூண்டி சுண்ணாம்புக்குளம் பகுதியினை சேர்ந்த மவுலீஸ்(24) என்பவர் தனது நண்பர்கள் 3 பேருடன் கடந்த மார்ச் 6ம் தேதி சென்னை கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து கும்முடிப்பூண்டி செல்லும் மின்சார ரயிலில் பயணித்துள்ளார். இடையே கவுரப்பேட்டை ரயில் நிலையத்தில் 5 இளைஞர்கள் அந்த ரயிலில் ஏறியுள்ளனர். அந்த இளைஞர்கள் ரயிலில் இருந்த மவுலீஸ் உள்ளிட்ட சக பயணிகளிடம் இருந்து கத்திமுனையில் … Read more

சாம்பார் கொடுக்காத காரணத்தினால் பறிப்போன உயிர் – அதிர்ச்சி சம்பவம்!!

சாம்பார் கொடுக்காத காரணத்தினால் பறிப்போன உயிர் – அதிர்ச்சி சம்பவம்!! செங்கல்பட்டு மாவட்டம் அனகாபுத்தூர் பகுதியினை சேர்ந்தவர் சங்கர், இவரது மகன் அருண்குமார். இவர்கள் இருவரும் சென்னை பம்மல் எனும் பகுதியில் அமைந்துள்ள தனியார் ஹோட்டலுக்கு சென்றுள்ளனர். அங்கு இவர்கள் இட்லி பார்சல் செய்து வாங்கியுள்ளனர். ஹோட்டல் மேற்பார்வையாளர் அருணிடம் கொஞ்சம் கூடுதலாக சாம்பார் தரும்படி கேட்டுள்ளனர். அதற்கு அவர் “நீங்கள் வாங்கிய இட்லிக்கு கூடுதலாக எல்லாம் சாம்பார் கொடுக்க முடியாது” என்று கூறியதாக தெரிகிறது. இதன் … Read more

பிரதமர் மோடி கட்-அவுட் மீது மோதிய இளைஞர்களை கைது செய்த கோவா போலீஸ் – கடும் விமர்சனத்திற்குள்ளான சம்பவம்!!

பிரதமர் மோடி கட்-அவுட் மீது மோதிய இளைஞர்களை கைது செய்த கோவா போலீஸ் – கடும் விமர்சனத்திற்குள்ளான சம்பவம்!! நாடாளுமன்ற தேர்தல் விரைவில் நடக்கவுள்ள நிலையில், அனைத்து கட்சியினரும் தங்களது பிரச்சாரத்தினை துவங்கி தீவிரமாக வாக்கு சேகரித்து வருகிறார்கள். தேர்தல் நடத்துவதற்கான பணிகளும் ஒருபுறம் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் பாஜக கட்சியினர் மற்ற கட்சியினரை விட முழு மூச்சாக பிரதமர் மோடியை முன்னிறுத்தி பிரச்சாரம் செய்து வாக்கு சேகரித்து வருகிறார்கள். இதன் காரணமாக பிரதமர் மோடியின் … Read more

‘ராமேஸ்வரம் கபே’ குண்டுவெடிப்பு சம்பவம் – தமிழகத்தில் தேடுதல் வேட்டையில் இறங்கிய NIA அதிகாரிகள்!!

‘ராமேஸ்வரம் கபே’ குண்டுவெடிப்பு சம்பவம் – தமிழகத்தில் தேடுதல் வேட்டையில் இறங்கிய NIA அதிகாரிகள்!! கடந்த மார்ச் 1ம் தேதி பெங்களூர் வைட்ஃபீல்ட் என்னும் பகுதியில் அமைந்துள்ள ‘ராமேஸ்வரம் கபே’ என்னும் உணவகத்தில் குண்டு வெடிப்பு சம்பவம் ஒன்று அரங்கேறியது. இந்த குண்டு வெடிப்பில் 10 பேர் காயமடைந்தனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்திய நிலையில், பெங்களூர் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் தீவிர விசாரணையில் இறங்கினர். அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து பார்த்ததில் சந்தேகப்படும் … Read more