காவல் நிலையத்தில் இருந்து திருடப்பட்ட லக்ஜுவரி பைக்குகள் – பாய்ந்தது சஸ்பெண்ட் நடவடிக்கை!!

காவல் நிலையத்தில் இருந்து திருடப்பட்ட லக்ஜுவரி பைக்குகள் – பாய்ந்தது சஸ்பெண்ட் நடவடிக்கை!! விபத்துகள், போக்குவரத்து விதிமீறல் உள்ளிட்ட குற்ற வழக்குகளில் சிக்கும் பைக்குகள் காவல்துறையினரால் கைப்பற்றப்படுவது வழக்கம். அவ்வாறு கைப்பற்றப்படும் வண்டிகள் அனைத்தும் காவல்துறை பாதுகாப்பில் வைக்கப்பட்டிருக்கும். சம்மந்தப்பட்டோர் விதிமுறைப்படி நீதிமன்றம் மூலம் அவர்களது வாகனங்களை திரும்ப பெறுவர். இதில் சிலர் வாகனங்களை திரும்ப பெறும் முயற்சியினை மேற்கொள்ளாமல் அதனை அப்படியே விட்டு விடுகிறார்கள். இதன் காரணமாக காவல்நிலையத்தில் பல்வேறு வாகனங்கள் நிறுத்தப்பட்டிருப்பதை நாம் காணலாம். … Read more

அயோத்தி ராமர் கோயிலை தோண்டினால் இது தான் இருக்கும்! இழிவுபடுத்தி சர்ச்சையில் சிக்கிய பிரகாஷ் ராஜ்..!

அயோத்தி ராமர் கோயிலை தோண்டினால் இது தான் இருக்கும்! இழிவுபடுத்தி சர்ச்சையில் சிக்கிய பிரகாஷ் ராஜ்..! உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள அயோத்தியில் கடந்த ஜனவரி மாதம் 22 அன்று பிரமாண்ட ராமர் கோயில் திறக்கப்பட்டது. பிரதமர், மத்திய அமைச்சர்கள், முக்கிய விஐபிகள் பலர் திறப்பு விழாவில் பங்கேற்றனர். திறப்பு விழாவை காண லட்சக்கணக்கான பக்தர்கள் அயோத்தியில் குவிந்தனர். நாட்டு மக்கள் ராமர் கோயில் திறப்பு விழாவை பண்டிகை போல் கொண்டாடுவதற்கு பின்னால் ஒரு நீண்ட நெடிய வரலாறு … Read more

தொடரும் வாட்ஸ் ஆப் செயலி மோசடிகள்! எச்சரிக்கை விடுத்த மத்திய அரசு!

தொடரும் வாட்ஸ் ஆப் செயலி மோசடிகள்! எச்சரிக்கை விடுத்த மத்திய அரசு! வாட்ஸ் ஆப் செயலி மூலமாக பல்வேறு வகையான மோசடிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் மக்கள் அனைவரும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பிரபல சமூக வலைதள செயல்களில் ஒன்றான வாட்ஸ் ஆப் செயலி வாயிலாக பல்வேறு வகையான சைபர் கிரைம் குற்றங்கள் மற்றும் மோசடிகள் நடைபெற்று வருகின்றது. இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் போலீஸ் … Read more

2023ல் பெண்களுக்கு எதிராக மட்டும் 28000  குற்ற புகார்கள்! தேசிய மகளிர் ஆணையம் தகவல்! 

2023ல் பெண்களுக்கு எதிராக மட்டும் 28000  குற்ற புகார்கள்! தேசிய மகளிர் ஆணையம் தகவல்! கடந்த 2023ம் ஆண்டில் மட்டுமே பெண்களுக்கு எதிராக 28000க்கும் மேற்பட்ட குற்ற புகார்கள் பதியப்பட்டுள்ளதாக தேசிய மகளிர் ஆணையம் தகவல் வெளியிட்டுள்ளது. தேசிய மகளிர் ஆணையம் நாடு முழுவதும் 2023ம் ஆண்டில் பெண்களுக்கு எதிராக பதியப்பட்டுள்ள வழக்குகள், புகார்கள் குறித்து ஆய்வு செய்தது. ஆய்வின் முடிவில் தேசிய மகளிர் ஆணையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் தேசிய மகளிர் ஆணையம் “நாடு … Read more

ஊழல் வழக்கில் அமைச்சர் பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை – உயர்நீதிமன்றம் அதிரடி!!

ஊழல் வழக்கில் அமைச்சர் பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை – உயர்நீதிமன்றம் அதிரடி!! கடந்த 1996 மற்றும் 2006 ஆம் ஆண்டில் நடைபெற்ற திமுக ஆட்சியில் போக்குவரத்து துறை, உயர்கல்வித் துறை, கனிமவளத் துறை உள்ளிட்ட துறைகளில் அமைச்சராக பதவி வகித்து வந்த பொன்முடி அவர்கள் ஊழல் செய்து வருமானத்திற்கு மீறி சுமார் ரூ.1.36 கோடி மதிப்புடைய சொத்துகள் குவித்ததாக கடந்த 2011 ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்பு போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்தனர். … Read more

முறைகேட்டில் ஈடுபட்ட சேலம் திமுக ஊராட்சி மன்ற தலைவர் பதவி நீக்கம்..!!

முறைகேட்டில் ஈடுபட்ட சேலம் திமுக ஊராட்சி மன்ற தலைவர் பதவி நீக்கம்..!! சேலம்: ஆத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பைத்தூர் ஊராட்சி மன்றத் தலைவராக செயல்பட்டு வருபவர் திமுகவை சேர்ந்த கலைச்செல்வி சிவக்குமார். இவர் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம், ஆட்டுக்கொட்டகை அமைப்பது, பணமோசடி, அரசு நலத் திட்டங்களை மக்களுக்கு பெற்று தராது உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு வந்ததாக சொல்லப்படுகிறது. திமுக ஊராட்சி மன்ற தலைவரின் முறைகேடு நாளுக்கு நாள் அதிகரிக்கவே அப்பகுதி மக்கள் … Read more

சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் விவகாரம்.. நிலத்தை அபகரிக்கும் முயற்சியில் திமுக! நில உரிமையாளர் கதறல்..!!

சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் விவகாரம்.. நிலத்தை அபகரிக்கும் முயற்சியில் திமுக! நில உரிமையாளர் கதறல்..!! மிக்ஜாம் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் சொதப்பிய முதல்வர் ஸ்டாலினை மக்கள் வெளுத்து வாங்கி வரும் நிலையில் தற்பொழுது சேலம் மாடர்ன் தியேட்டரஸ் விவகாரத்தில் தலையிட்டு புதிய பிரச்சனையை கிளப்பி வருகிறார். சேலம் கொண்டப்பநாயக்கன்பட்டி ஏற்காடு பிரதான சாலையில் அமைந்துள்ள மாடர்ன் தியேட்டரஸ் கடந்த 1935 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது ஆகும். இந்த இடத்தில் 100க்கும் அதிகமான திரைப்படங்கள் எடுக்கப்பட்டு உள்ளது. எம்.ஜி.ஆர், … Read more

வீட்டில் மட்டுமல்ல நடுவானிலும் கூட நாங்க இப்படிதான்!! கணவன் மனைவியின்  செயலால் நேர்ந்த விபரீதம்!! 

We are like this not only at home but also in the air!! Tragedy caused by husband and wife's actions!!

வீட்டில் மட்டுமல்ல நடுவானிலும் கூட நாங்க இப்படிதான்!! கணவன் மனைவியின்  செயலால் நேர்ந்த விபரீதம்!!  நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானத்தில் கணவன் மனைவியின் செயலால் விமானி அவசரமாக விமானத்தை டெல்லியில் தரையிறக்கியுள்ளார். சமீப காலங்களில் விமானங்களில் நடைபெறும் செயல்கள் சில அருவருப்பை ஏற்படுத்தும் வகையில் நிகழ்ந்தேறி முகம் சுளிக்க வைக்கிறது. ஏற்கனவே  விமானத்தில் மது அருந்திவிட்டு சகபயணி மீது சிறுநீர் கழித்த தொழிலதிபர், விமான அவசரக் கதவை பாத்ரூம் என நினைத்து திறந்த இளைஞர், விமானி அறைக்குள் … Read more

கோவை: பிரபல நகை கடையில் 100 சவரன் நகைகள் திருட்டு.. கைவரிசை காட்டிய தனி ஒருவன்..!!

கோவை: பிரபல நகை கடையில் 100 சவரன் நகைகள் திருட்டு.. கைவரிசை காட்டிய தனி ஒருவன்..!! ஜோஸ் ஆலுகாஸ் என்ற புகப்பெற்ற நகைக்கடை தமிழகம் முழுவதும் பல கிளைகளை கொண்டிருக்கிறது. இதன் ஒரு கிளை கோயம்பத்தூர் மாவட்டத்தின் காந்திபுரம் பகுதியில் இயங்கி வருகிறது. இந்நிலையில் எப்பொழுதும் போல் இன்று காலையில் கடையை திறந்த போது ஊழியர்களுக்கு கடும் அதிர்ச்சி தரும் நிகழ்வு ஒன்று அரங்கேறி இருக்கிறது. அது என்னவென்றால் கடையில் இருந்து நகை திருடப்பட்டு இருப்பது தான். … Read more

என்ன சாப்பாடு இது மனுஷன் சாப்பிடுவானா?? சரியில்லாத சாப்பாட்டிற்காக மகன் செய்த விபரீத காரியம்!! 

What food does this man eat?? The perverse thing that the son did for the wrong meal!!

என்ன சாப்பாடு இது மனுஷன் சாப்பிடுவானா?? சரியில்லாத சாப்பாட்டிற்காக மகன் செய்த விபரீத காரியம்!!  சாப்பாடு சரியில்லாத காரணத்தால் தாயை மகனே கொலை செய்த கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போதைய காலங்களில் கொலை செய்வது என்பது சாதாரண ஒரு நிகழ்வாகிவிட்டது. சின்ன, சின்ன காரணங்களுக்கெல்லாம் தற்போது கொலை செய்ய தொடங்கி விட்டனர். இதில் 18 வயது பூர்த்தியாகாத சிறுவர்கள் கூட  அடக்கம். சாதாரண நிகழ்வுக்கே தற்போது கொலை செய்யும் அளவு துணிந்து விட்டனர். அதுபோன்று  சாப்பாடு … Read more