Crime

அரசு மருத்துவரின் அலட்சியத்தால் மரணம் !!
விபத்தில் காயமடைந்த பெண்ணை மருத்துவர் சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்க மறுத்ததால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேசம் மாநிலம் பதாவுன் பகுதியை சேர்ந்த ...

பணத்திற்காக சிறுமியை விற்ற பெற்றோர் !!
15 வயது சிறுமியை 50,000 ரூபாய்க்கு விற்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தில போபாலில் 15 வயது சிறுமியின் தாயார் அவரது கணவர் ...

மக்களே உஷார்: தோஷம் விலக சிறப்பு பூஜை என்று கூறி கொள்ளை! வெளியே சொன்னால் செய்வினை செய்து விடுவேன் என மிரட்டல்!
மக்களே உஷார்: தோஷம் விலக சிறப்பு பூஜை என்று கூறி கொள்ளை! வெளியே சொன்னால் செய்வினை செய்து விடுவேன் என மிரட்டல்! சேலம் சூரமங்கலம் அருகே வீட்டில் ...

கணவனை பழிவாங்க மனைவி செய்த செயல் !!
உத்தர பிரதேசத்தில் மனைவியை கொலை செய்ததாக கணவனை கைது செய்தநிலையில் ,சில மாதங்களுக்கு முன் மனைவியை உயிரோடு திரும்பியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேச மாநிலத்தில் ...

ஆறு மாதங்களில் இவ்வளவு தற்கொலையா ? அதிர்ச்சியளிக்கும் ஆய்வு முடிவு !!
இந்தியாவில் கேரள மாநிலத்தில், கடந்த 6 மாதங்களில் மட்டும் 140 இளைஞர்கள் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. கேரளாவில் கடந்த ஜனவரி மாதம் முதல் ஜூலை ...

கணவன் இறந்ததால் மனைவி மகள்கள் அனைவரும் தற்கொலை !!
நாகர்கோயிலில் வசித்து வரும் தொழிலாளர், சமீபத்தில் இறந்த துக்கத்தில் மனைவி ,மகள்கள் அருகில் இருந்த குளத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ...

நிர்வாணமாக நின்று பெண்களுக்கு ஆபாச சைகை! சென்னையில் பரபரப்பு!
நிர்வாணமாக நின்று பெண்களுக்கு ஆபாச சைகை! சென்னையில் பரபரப்பு! மொட்டை மாடியில் மேலே நிர்வாணமாக நின்று பெண்களுக்கு ஆபாச சைகை செய்த நபரால் சென்னையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ...

நடிகர் சூர்யாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஓய்வு பெற்ற நீதிபதிகள் கடிதம் மூலம் வேண்டுகோள் !!
நீட் தேர்வு குறித்த நடிகர் சூர்யா வெளியிட்டுள்ள அறிக்கையில் உள்ள ஒரு கருத்தை சிலர் பாராட்டி உள்ள நிலையில் ,சிலர் எதிர்த்தும் வருகின்றனர். மேலும் சூர்யா மீது ...

மகளை காணவில்லை என தாயார் புகார் கொடுத்ததால் பரபரப்பு !!
குளித்தலை பகுதியில் தனியார் டெக்ஸ்டைல் கம்பெனிக்கு வேலைக்கு சென்ற மகளை காணவில்லை என காவலரிடம் தாயார் புகார் கொடுத்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குளித்தலை அடுத்த வைகை ...

கார் மீது சரக்கு வாகனம் மோதியதில் ஒருவர் பலி !!
கிருஷ்ணராயபுரம் அருகில் உள்ள மகாதானபுரத்தில் கார் மீது சரக்கு வாகனம் மோதியதில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி-கரூர் நெடுஞ்சாலையில் மகாதானபுரம் பஸ் ஸ்டாப் ...