Crime

கந்தசஷ்டி கவசத்திற்கு எதிராகப் பேசிய “அசுரன்” திரைப்பட இயக்குனர் கைது!

Parthipan K

கந்தசஷ்டி கவசத்திற்கு எதிராக பேசியதாக, இந்து முன்னணியினர் கொடுத்த புகாரின் பேரில் பிரபல தமிழ் திரைப்பட இயக்குனர் தற்போது கைதாகியுள்ளார். “வேலு பிரபாகரனின் காதல் கதை” மற்றும் ...

3 வயதான குழந்தைக்கு பாலியல் வன்புணர்வு கொடுத்த காமுகன்! போக்சோ சட்டத்தின் கீழ் கைது!

Kowsalya

3 வயதான குழந்தைக்கு பாலியல் வன்புணர்வு கொடுத்த காமுகன்! போக்சோ சட்டத்தின் கீழ் கைது சிதம்பரத்தில் மூன்று வயது குழந்தைக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த காம கொடூரனை ...

இரண்டு பேத்திகளையும் கிணற்றில் வீசிய பாட்டி ! வெளிப்பட்ட அதிர்ச்சி சம்பவம்!

Kowsalya

இரண்டு பேத்திகளையும் கிணற்றில் வீசிய பாட்டி ! வெளிப்பட்ட அதிர்ச்சித் தகவல். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தான் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது சொந்தப் பாட்டியால் கிணற்றில் வீசப்பட்ட இளம் ...

கொள்ளையடித்த பணத்தில் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அன்னதானம் வழங்கிய நபர்கள் கைது!

Parthipan K

சென்னையில் கொள்ளையடித்த பணத்தை வைத்து கொரோனாவால் ஊரடங்கில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அன்னதானம் வழங்கிய நபர்களை போலீசார் கைது செய்தனர்.   சென்னையை அடுத்த அம்பத்தூர் அருகே உள்ள ...

மீண்டும் நிகழ்ந்தேறிய ஒரு காம கொடூர செயல் 5 பேர் ஒரு பெண்ணை கற்பழிப்பு.

Kowsalya

மீண்டும் நிகழ்ந்தேறிய ஒரு காம கொடூர செயல் 5 பேர் ஒரு பெண்ணை கற்பழிப்பு. பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தினம் தோறும் அதிகரித்து கொண்டு தான் ...

52 வயது மூதாட்டியை பலாத்காரம் செய்த காமுகன் திருப்பத்தூரில் அரங்கேறிய கொடூர செயல்.

Kowsalya

  திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆர்ப்கா என்னும் நகரைச் சார்ந்தவன் ராகுல். அதே பகுதியில் அந்த மூதாட்டி பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் ராகுல் நேற்று குடிபோதையில் ...

சுஷாந்த்: 15 கோடி பணப்பரிமாற்றம் தோழி ரியா மீது சுஷாந்த் தந்தை வழக்கு பதிவு?

Kowsalya

  பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஜூன் மாதம் மும்பை பாந்த்ரா பகுதியில் உள்ள தன் வீட்டில் தற்கொலை செய்துகொண்டார். இவரது இறப்பு மொத்த ...

பெரியார் சிலையை அவமதித்த வழக்கில் 21 வயது வாலிபர் கைது. தேசிய பாதுகாப்புச்சட்டத்தில் ஓராண்டு சிறை.

Parthipan K

கோவையில் பெரியார் சிலை மீது காவி பெயிண்ட் ஊற்றி அவமதித்த வழக்கில் அருண் கிருஷ்ணன் என்பவர் கைதாகியுள்ளார்.   கோவையில் சுந்தராபுரம் எல்ஐசி ஏஜண்ட் காலனின் முன்பு ...

கொரோனா தொற்று உறுதியான நிலையில் மாயமான சூர்யாதேவி! 2 பிரிவுகளில் வழக்கு பதிவு.

Kowsalya

நடிகை வனிதா விவகாரத்தில் சர்ச்சைக்குள்ளான சூர்யா தேவிக்கும் அவரை விசாரித்த பெண் காவல் ஆய்வாளருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.. பிக்பாஸ் பிரபலமும் நடிகையுமான வனிதா விஜயகுமார், பீட்டர் ...

Corruption case! Former PM jailed for 12 years.

ஊழல் வழக்கு! முன்னாள் பிரதமருக்கு 12 ஆண்டுகள் சிறை.

Parthipan K

உலகெங்கும் ஊழல்கள் தலைவிரித்தாடும் நிலையில் முன்னாள் பிரதமர் ஊழல் செய்த வழக்கில் 12 ஆண்டுகள் சிறை கிடைத்துள்ளது. மலேசியாவின் முன்னாள் பிரதமரான நஜீப் ரசாக்குக்குதான் தான் 12 ...