Breaking News, Chennai, District News, State
வெளியூர் பெண்களை குறிவைத்து கட்டாய பாலியல் தொழிலில் ஈடுபட செய்த தம்பதியினர்! காவல் துறையினரின் அதிரடி வேட்டையில் சிக்கியது எப்படி?
Breaking News, Chennai, District News, State
Breaking News, Chennai, District News
Breaking News, Chennai, State, Tiruchirappalli
Breaking News, Chennai, District News, Salem, State
Breaking News, Chennai, District News
Breaking News, Chennai, District News, News, State
Breaking News, Chennai, District News, State
Breaking News, Chennai, District News, State
Breaking News, Chennai, District News, Employment
Chennai
சென்னை வண்ணாரப்பேட்டை பகுதிக்கு உட்பட்ட திருவொற்றியூர் நெடுஞ்சாலைகள் அமைந்துள்ள அப்பர் நகரில் கணவன், மனைவி இருவரும் ஒன்றிணைந்து பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்துவதாக வண்ணாரப்பேட்டை காவல் ...
திமுகவின் முற்க்கட்சி தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டுள்ள காரணத்தால் 71 மாவட்ட செயலாளர் பதவிக்கு நடந்த தேர்தலில் 64 மாவட்ட செயலாளர்கள் மீண்டும் அதே பதவிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். ...
தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளின் மேல் நிலை வரும் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி காரணமாக வேலூர் திருப்பத்தூர் கிருஷ்ணகிரி தர்மபுரி சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் கன ...
அதிமுகவில் ஒற்றை தலைமை மோதல் காரணமாக பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி என்று அதிமுக இரண்டாக பிளவுப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த ஜூலை மாதம் 16ஆம் தேதி நடைபெற்ற ...
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரில் நடந்த தனியார் நிகழ்ச்சிகள் பங்கேற்றுக் கொண்ட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், அனைத்து மதத்தினரையும் சமமாக மதிக்க ...
சிங்கார சென்னைக்கு தீபாவளி பரிசு:! 42 பூங்காக்கள் 11 விளையாட்டு திடல்கள்!! மாநகராட்சி ஆணையர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!! சென்னை மாநகராட்சியில் பத்து இடங்களில் 42 பூங்காக்களும்,11 விளையாட்டு ...
சென்னையில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வதற்கான பணிகளை மாநகராட்சி தொடங்கியுள்ளது. அவசர தேவையாக 34 இடங்களில் ரெடிமேட் காங்கிரட் மழை நீர் வடிகால்வாய் அமைக்கப்பட உள்ளனர். 700 இடங்கள் ...
பருவ மழை நெருங்கி வருவதால் தமிழ்நாடு முழுவதும் ஆங்காங்கே பரவலாக மழை பெய்து வருகிறது. அதே நேரம் பருவமழை தவறாமல் பெய்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து ...
நிர்வாகம் மற்றும் தொழில்முறை வேலைகள் தொடர்பாக ஆள் சேர்க்கை அறிவிப்பை இந்தியாவின் பொதுத்துறை நிறுவனமான பேங்க் ஆப் பரோடா வெளியிட்டுள்ளது. ஆர்வமும் தகுதியும் கொண்டவர்கள் இதற்கு விண்ணப்பம் ...
தமிழக மின்வாரியம் வீடுகளுக்கு 100 யூனிட் வரையில் இலவசமாகவும் 500 யூனிட் வரையில் மானிய விலையிலும் மின்சாரம் வழங்குகிறது. விவசாயம், குடிசை வீடுகளுக்கு முழுவதும் இலவசமாகவும், இசைத்தறி, ...