உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளால் பறிமுதல்!! ரூ 25 ஆயிரம்  மதிப்பிலான தரமற்ற முட்டை!!

Confiscation by Food Safety Department Officials!! Bad quality eggs worth Rs 25 thousand!!

உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளால் பறிமுதல்!! ரூ 25 ஆயிரம்  மதிப்பிலான தரமற்ற முட்டை!! தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் தரமற்ற முட்டை விற்கப்படுவதாக கிடைத்த தகவலின் படி உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளால்  ரூ 25 ஆயிரம்  மதிப்பிலான தரமற்ற முட்டை பறிமுதல் செய்யப்பட்டது. சேலம் மாவட்டத்தில் உள்ள பேக்கரி மற்றும் உணவகங்களுக்கு ஆர்டரின் பேரில் தரமற்ற முட்டை சப்ளை செய்யப்படுவதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அவர்களுக்கு  கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் … Read more

தலைப்பிரசவத்திற்கு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணி குழந்தையுடன் பரிதாப மரணம்!! போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்கள் !!

A tragic death with a pregnant child who was admitted to the government hospital for cephalic delivery!! Relatives involved in the struggle !!

தலைப்பிரசவத்திற்கு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணி குழந்தையுடன் பரிதாப மரணம்!! போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்கள் !!  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்ணுக்கு குழந்தை இறந்தே பிறந்த நிலையில் அந்தப் பெண்ணும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். முறையான சிகிச்சை அளிக்கவில்லை என உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். காஞ்சீபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 36-வது வார்டு அரசமரத்து தெருவை சேர்ந்தவர் உதயராஜ் வயது 28. இவருக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ராஜேஸ்வரி வயது 21.  என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. … Read more

சென்னை சென்ட்ரல்-க்கு வந்த தொலைப்பேசி அழைப்பு!! போலீசார் தீவிர விசாரணை!!

Phone call to Chennai Central!! Police investigation!!

சென்னை சென்ட்ரல்-க்கு வந்த தொலைப்பேசி அழைப்பு!! போலீசார் தீவிர விசாரணை!! சென்னையில் எப்போதும் பிஸியாகவே இருக்கும் இடத்தில் ஒன்று தான் இந்த சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம். இங்கு தினமும் பள்ளிக்கு, கல்லூரிக்கு, வேலைக்கு செல்பவர்கள் என்று எப்போதும் கூட்டமாகவே இருக்கும். இங்கு சுமார் 12.51  மணியளவில் மாநிலக் கட்டுப்பாட்டு மையத்திற்கு தொலைப்பேசி அழைப்பு ஒன்று வந்தது. அதில் பேசிய மர்ம நபர் ஒருவர் ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு வைத்திருப்பதாகவும், அது சரியாக இரண்டு மணியளவில் வெடிக்கும் … Read more

திரௌபதி அம்மன் கோவில் திறப்பில் நாங்கள் தலையிட முடியாது – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

We Can't Interfere With Draupadi Amman Temple Opening - HC Orders Action!!

திரௌபதி அம்மன் கோவில் திறப்பில் நாங்கள் தலையிட முடியாது – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!! விழுப்புரம் மாவட்டத்தில் மேல்பாதி என்ற கிராமத்தில் உள்ள வன்னியர்கள் தங்களின் குலதெய்வமாக திரௌபதி அம்மனை காலம் காலமாக வழிபட்டு வருகின்றனர். தற்பொழுது அந்த கோவிலில் திருவிழா நடைபெற்றது.அந்த திருவிழாவின் போது பட்டியலினத்தை சேர்ந்தவர் கோவிலுக்குள் நுழைந்ததால் கோவில் நிர்வாகிகள் பலர் கண்டனம் தெரிவித்தனர். அதாவது காலம் காலமாக பின்பற்றி வரும் விதிமுறைகளை தற்போது மட்டும் ஏன் மீற வேண்டும் என்று பல … Read more

திடீரென உதயமான கலியுக கிருஷ்ணர்!! 2 மனைவிகளுடன் பக்தர்களுக்கு பரவச காட்சி!!

Kaliyuga Krishna who suddenly rose!! Ecstatic scene for devotees with 2 wives!!

திடீரென உதயமான கலியுக கிருஷ்ணர்!! 2 மனைவிகளுடன் பக்தர்களுக்கு பரவச காட்சி!!  நான் தான் மகா விஷ்ணு என கூறிக்கொண்டு இரண்டு மனைவிகள் மற்றும் 5தலை பாம்பு படுக்கை என சாமியார் ஒருவர் ஏமாற்றி வருகிறார். அவரைப் பார்க்க கூட்டம் அலைமோதி வருகிறது. திருவண்ணாமலை மாவட்டம் செஞ்சியை சேர்ந்தவர் சந்தோஷ் குமார். இவர் தெலுங்கானா ஜோகுலம்பா கட்வாலா மாவட்டம் கெட்டிதொட்டி மண்டலத்தில் தனியாக ஆசிரமம் ஒன்றினை நடத்தி வருகிறார். இவருக்கு 2 மனைவிகள் உள்ளனர். இதையடுத்து சந்தோஷ் … Read more

ஒரு சின்ன சந்தேகத்தில் போன உயிர்! வாலிபரை கொன்றுவிட்டு தேடுவது போல நடித்த தொழிலாளி கைது! 

A life lost in doubt! The worker who pretended to be searching after killing the teenager was arrested!

ஒரு சின்ன சந்தேகத்தில் போன உயிர்! வாலிபரை கொன்றுவிட்டு தேடுவது போல நடித்த தொழிலாளி கைது!  மனைவியுடன் கள்ளத்தொடர்பு இருக்குமோ என்ற ஐயத்தில் வாலிபரை தொழிலாளி ஏரியில் தள்ளி கொன்றுள்ளார். சென்னையை அடுத்துள்ள  பெருங்குடி ஏரிக்கரை தெருவில் வசித்து வருபவர் விஜயகாந்த் வயது 37. இவர் கட்டிட தொழிலாளியாக வேலைப் பார்த்து வருகிறார். இவரது மனைவி ரேணுகா. இவர்களுடன் ராஜீவ் காந்தி வயது 32, என்பவரும் தங்கியிருந்து வேலைக்குச் சென்று வருகிறார். தர்மபுரியை சேர்ந்த இவர் ரேணுகாவின் … Read more

இரவில் பயணம் செய்யும் பெண்களுக்கு காவல்துறை அறிமுகப்படுத்தியுள்ள புதிய சலுகை!! இனிமேல் பயமின்றி செல்லலாம் !! 

Police has introduced a new offer for women traveling at night!! From now on you can go without fear !!

இரவில் பயணம் செய்யும் பெண்களுக்கு காவல்துறை அறிமுகப்படுத்தியுள்ள புதிய சலுகை!! இனிமேல் பயமின்றி செல்லலாம் !!  தமிழ்நாட்டில் இனிமேல் இரவு நேரத்தில் பெண்கள் பாதுகாப்பாக பயணம் செய்யும் வகையில் காவல்துறை ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி இரவு நேரத்தில் பெண்கள் பயணிக்கும் பொழுது அவர்களின் பாதுகாப்பு கருதி  காவல்துறையின் ரோந்து வாகனங்களை பயன்படுத்திக் கொள்ளலாம் என அறிவித்துள்ளது. சென்னையில் உள்ள டிஜிபி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை அன்று வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது, தமிழக காவல்துறை பெண்களின் … Read more

இனி சாலைகளில் சிக்னலே இல்லை!! காத்திருப்பு இன்றி பயணம் செய்யலாம்!!

There are no signals on the roads anymore!! Travel without waiting!!

இனி சாலைகளில் சிக்னலே இல்லை!! காத்திருப்பு இன்றி பயணம் செய்யலாம்!! தமிழ்நாட்டில் சென்னையை அடுத்து பெரிய நகரமாக கருதப்படுவது கோயம்புத்தூர். இங்கு தினமும் பயணம் செய்யும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சென்னையைப் போல கோவையில் மேம்பாலம் எதுவும் இல்லை. ஒரு சில பகுதியில் மட்டுமே மேம்பாலம் உள்ளது. மேலும் கோவையில் ஏராளமான சாலை சந்திப்புகள் இருப்பதால் போக்குவரத்து சிக்னல்களும் அதிகமாகவே உள்ளது. சிக்னலில் சிவப்பு விளக்கு ஒளிரும்போது வாகனங்கள் அனைத்தும் காத்திருந்து செல்வது நகர் முழுவதுமே … Read more

இணையதளத்தை கலக்கும் போதை ஆசாமியின் அசத்தலான பரதநாட்டியம்!!

Amazing Bharatnatyam of Asami who is mixing the internet!!

இணையதளத்தை கலக்கும் போதை ஆசாமியின் அசத்தலான பரதநாட்டியம்!! நாமக்கல்  மாவட்டத்தில் உள்ள குமாரபாளையம் என்ற பகுதியில்  மது அருந்தி  விட்டு நபர் ஒருவர் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் தரும் விதமாக நடனமாடிக் கொண்டு இருந்தார்.அவர் ஆடிய நடனம்  வீடியோ இப்பொழுது இணையதளத்தில் பரவி வருகிறது. சேலம் மாவட்டத்திற்கு செல்லும்  வழியான குமாரபாளையம் என்ற ஊரில்  அதிக அளவில்  மதுபானங்களை அருந்திவிட்டு குடிமகன் ஒருவர் சாலையில் அங்கும் இங்கும் என்று திரிந்த படி இருந்தார். இவர் அளவுக்கு மீறி மது … Read more

பழக்கடையில் தினமும் பணத்தை திருடிய நூதன திருடன்! கண்காணிப்பு கேமராவை பார்த்த உரிமையாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி! 

The thief who stole money every day from the grocery store! A shock awaited the owner who saw the surveillance camera!

பழக்கடையில் தினமும் பணத்தை திருடிய நூதன திருடன்! கண்காணிப்பு கேமராவை பார்த்த உரிமையாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி!  தினமும் கடையில் வைத்த பணம் காணாமல் போனதால் கடையில் கண்காணிப்பு கேமராவை பொருத்திய உரிமையாளருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அதில் பதிவான காட்சியைக் கண்டு அவர் திகைத்து போனார். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பழைய பேருந்து நிலையத்தில் மகேஷ் என்பவர் சொந்தமாக பழக்கடை நடத்தி வந்துள்ளார். இவர் தினமும் வியாபாரம் முடிந்ததும் கடையை மூடும் சமயத்தில் கல்லாப் பெட்டியில் 50, 100 … Read more