Breaking: கள்ளத்தனமான மது விற்பனை!! எனக்கு ஆதரவே அமைச்சர் தான்.. போலீசாரிடம் ரகளையில் ஈடுபட்ட திமுக நிர்வாகி!!

breaking-sale-of-fake-alcohol-the-minister-is-the-supporter-of-this

Breaking: கள்ளத்தனமான மது விற்பனை!! எனக்கு ஆதரவே அமைச்சர் தான்.. போலீசாரிடம் ரகளையில் ஈடுபட்ட திமுக நிர்வாகி!! தமிழ்நாட்டிற்கு மட்டுமின்றி முதல்வர் குடும்பத்திற்கே அதிக அளவு வருமானத்தை ஈட்டி தருவது இந்த ஒயின் ஷாப் தான். அந்த வகையில் இத்துறையின் பொறுப்பில் இருக்கும் செந்தில் பாலாஜி மாதந்தோறும் தவறாமல் ஸ்டாலின் குடும்பத்தினரிடம் கணக்கை சொல்லி வருமானத்தையும் ஒப்படைத்து விடுகிறாராம். இதனால்தான் செந்தில் பாலாஜி மீது எந்த ஒரு புகார் வந்தாலும் மேலிடம் அதனை கண்டு கொள்வதில்லை. மற்ற … Read more

பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ் இனிமேல் நெரிசலில் சிக்கி அவதிப்பட தேவையில்லை! வசதியாக பயணம் செய்ய போக்குவரத்து துறையின் புதிய சேவை விரிவாக்கம்! 

பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ் இனிமேல் நெரிசலில் சிக்கி அவதிப்பட  தேவையில்லை! வசதியாக பயணம் செய்ய போக்குவரத்து துறையின் புதிய சேவை விரிவாக்கம்!  தமிழ்நாட்டில் உள்ள அரசு விரைவு பஸ்களில் இன்று முதல் சேவை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்த விரிவாக்கம் பற்றி போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் செய்தியில் கூறியிருப்பதாவது, தமிழகத்தில் உள்ள அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் தொலைதூரம் பயணம் செய்யும் பயணிகளின் வசதிக்காக தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களுக்கு  செல்லும் பேருந்துகளை இயக்கி வருகிறது. இதில் … Read more

பிரட் ஆம்லெட்டால் சஸ்பெண்ட் ஆன இன்ஸ்பெக்டர்!! கமிஷ்னரின் அதிரடி நடவடிக்கை!!

Inspector suspended by Brett Omelette!! Action taken by the Commissioner!!

பிரட் ஆம்லெட்டால் சஸ்பெண்ட் ஆன இன்ஸ்பெக்டர்!! கமிஷ்னரின் அதிரடி நடவடிக்கை!! லஞ்சம் வாங்குவது மிகப்பெரிய குற்றம் என்று அரசு ஊழியர்களுக்கு பலமுறை அறிவுரை கூறி வந்தாலும், அதனை சிலர் காது கொடுத்து கூட கேட்பதில்லை. ஏனென்றால் அரசு ஊழியர்களில் ஊர் சிலர் தற்பொழுது வரை மக்கள் கேட்கும் வேலையை முடித்து தர வேண்டும் என்றால் முதலில் லஞ்சம் தான் கேட்டு வருகின்றனர். மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய தான் நமக்கு சம்பளம் வழங்கப்படுகிறது, என்ற எண்ணம் இவ்வாறான … Read more

திரௌபதி அம்மன் கோவில் விவகாரம்!! சாதிய கலவரத்தை தூண்டி அரசியல் செய்யும் ஆளும் கட்சி!! 

the-ruling-party-inciting-caste-riots-draupadi-amman-temple-seal-and-further-riots

திரௌபதி அம்மன் கோவில் விவகாரம்!! சாதிய கலவரத்தை தூண்டி அரசியல் செய்யும் ஆளும் கட்சி!! விழுப்புரம் மாவட்டத்தில் மேல்பாதி என்ற கிராமத்தில் வன்னியர்களுக்கு உரித்தான திரௌபதி அம்மன் கோவில் ஒன்று உள்ளது. அதுமட்டுமின்றி அந்த சாதியினரின் குலதெய்வம் ஆகவும் அது பார்க்கப்படுகிறது.குறிப்பிட்ட அந்த சாதியினர் மட்டும் காலகாலமாக அந்த தெய்வத்தை வழிபட்டு வந்த நிலையில் தற்பொழுது நடைபெற்ற திருவிழாவின்பொழுது பட்டியலின சமூகத்தை சேர்ந்தவர்கள் சிலர் கோவிலுக்குள் சென்று வழிபட்டுள்ளனர். இதற்கு கோவில் நிர்வாகிகள் உட்பட அனைவரும் எதிர்ப்பு … Read more

உருவாகிவிட்டது புதிய புயல்! இந்த மாவட்டங்களில் மழை பெய்யும்  வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பு! 

உருவாகிவிட்டது புதிய புயல்! இந்த மாவட்டங்களில் மழை பெய்யும்  வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பு!  வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. தொடர்ந்து நிலவிவரும் வெப்ப சலனம் காரணமாக புதுச்சேரி காரைக்கால், தமிழகம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று முதல் வருகின்ற ஜூன் 10-ஆம் தேதி வரை லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புகள் இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து தமிழகத்தில் 7 … Read more

மீண்டும் உயருமா மின் கட்டணம்… அதிர்ச்சியில் பொதுமக்கள்…!

Electricity bill through WhatsApp!! State Govt Announcement!!

அடுத்த மாதம் தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மின் வாரியத்தில் ஏற்பட்ட நெறுக்கடியை சாமாளிக்க வேண்டி மின்கட்டணத்தை உயர்த்த முடிவு செய்த தமிழக மின் வாரியம் சென்ற ஆண்டு ஜூலை மாதம் மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் மின் வாரியம் விண்ணப்பித்திருந்தது. இந்த விண்ணப்பத்தை பரிசீலனை செய்த ஒழுங்குமுறை ஆணையம் மின்சார  கட்டணத்தை உயர்த்தி கொள்ள அனுமதி அளித்தது. அதனடிப்படையில்,வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளுக்கான மின் கட்டணம் உயர்த்தப்பட்டது.  கடந்த செப்டம்ர் மாதம் உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தின் … Read more

1 பட்டனை தட்டுங்கள் உடனே டிக்கெட்டை பெறுங்கள்!! இனி பேருந்தில் செல்ல கையில் காசு தேவையில்லை!!

You don't need cash to ride the bus anymore!! Just click 1 button.. Amazing Coimbatore!!

1 பட்டனை தட்டுங்கள் உடனே டிக்கெட்டை பெறுங்கள்!! இனி பேருந்தில் செல்ல கையில் காசு தேவையில்லை!! தமிழக அரசு பெண்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயணம் எனக் கூறியதும் தனியார் பேருந்துகளின் வருமானம் ஆனது சற்று குறைய தொடங்கியது. இதனை மீட்க தனியார் பேருந்துகள் புதிய நடவடிக்கைகளை அமல்படுத்த ஆரம்பித்து விட்டனர். அந்த வகையில் தற்பொழுது க்யூ ஆர் கோட் மூலம் ஸ்கேன் செய்யும் வசதியை தனியார் பேருந்து ஒன்று கொண்டு வந்துள்ளது. இந்த பேருந்தானது கோவை மாநகரத்தில் … Read more

இன்ஜினியர் ஆணவக் கொலை வழக்கு! குற்றவாளிகளுக்கு ஆயுள்  தண்டனையை உறுதி செய்த ஐகோர்ட்! 

இன்ஜினியர் ஆணவக் கொலை வழக்கு! குற்றவாளிகளுக்கு ஆயுள்  தண்டனையை உறுதி செய்த ஐகோர்ட்!  நாமக்கல்லில்  இன்ஜினியர் கோகுல்ராஜ் கொலை செய்யப்பட்ட வழக்கில் யுவராஜ் உள்ளிட்ட 10 பேருக்கு ஆயுள் தண்டனையை சென்னை ஐகோர்ட் இன்று உறுதி செய்தது. சேலம் மாவட்டம் ஓமலூர் சேர்ந்தவர் கோகுல்ராஜ். இவர்  சுவாதி என்ற பெண்ணை காதலித்து வந்ததால் நாமக்கல் அருகே தொட்டிபாளையம் ரயில் தண்டவாளம் அருகே பிணமாகக் கிடந்துள்ளார். விசாரணையில் இவர் ஆணவக் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து கோகுல்ராஜ் கொலை … Read more

இந்த நாள் முதல் தமிழ்நாட்டில் ரேஷன் கடைகள் செயல்படாது!! வெளிவந்த திடீர் அறிவிப்பு!!

Will ration shops be open or not on this day across Tamilnadu!! FAMILY CARDHOLDERS!!

இந்த நாள் முதல் தமிழ்நாட்டில் ரேஷன் கடைகள் செயல்படாது!! வெளிவந்த திடீர் அறிவிப்பு!! ரேஷன் கடை ஊழியர்கள் பல நாட்களாக தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு கேட்டு வருகின்றனர்.அந்தவகையில் அவர்கள் கூறுவது, நியாயவிலைக்கடைகள் முலம் காலியாக உள்ள கட்டுநர்கள்,  விற்பனையாளர்கள், உள்ளிட்ட காலி பணியிடங்கள் நிரப்ப நடவடிக்கை எடுப்பது, பொது விநியோக திட்டத்திற்கு தனியாக துறை அமைக்குமாறும், ரேஷன் பொருள்களை பொட்டலங்களாக வழங்க வழி செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளனர். ஒவ்வொரு பொருளுக்கும் இரண்டு முறை பில் போடும் … Read more

பொதுத்தேர்வில் தோல்வி!! 11 ஆம் வகுப்பு மாணவர் தற்கொலை!!

Failed in public exam!! Plus-1 students commit suicide in frustration!! Screaming family!!

பொதுத் தேர்வில் தோல்வி!! 11 ஆம் வகுப்பு மாணவர் தற்கொலை!! கடலூர் மாவட்டம்  உள்ள பஞ்சங்குப்பம் கன்னி கோவில் தெருவில் பார்த்திபன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் சித்தார்த்தன் வயது (17) 11-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் பொது தேர்வு முடிவு வெளியானதில் சித்தார்த்தன் தோல்வி அடைந்துள்ளார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகி இருந்த சித்தார்த்தன் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார். இதை பார்த்த அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் விரைந்து வந்து சித்தார்த்தனை மீட்டு … Read more