District News

மதுரை சித்திரை திருவிழாவில் பிரசாதம் வழங்குவோர்க்கு கட்டுப்பாடுகள்!! மாவட்ட ஆட்சியர் உத்தரவுக்கு தடை கோரி வழக்கு!

Savitha

மதுரை சித்திரை திருவிழாவில் அன்னதானம் மற்றும் பிரசாதம் வழங்குவோர் உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கட்டாயம் பதிவு செய்து உரிமம் பெற வேண்டுமென்ற மாவட்ட ஆட்சியரின் உத்தரவுக்கு ...

நாகை கூட்டுறவுத்துறை மண்டல இணை பதிவாளரை கைது செய்யாததை கண்டித்து – ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்!

Savitha

நாகை கூட்டுறவுத்துறை மண்டல இணை பதிவாளரை கைது செய்யாததை கண்டித்து, ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட அரசு பணியாளர் சங்க சிறப்பு தலைவர் கு. பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட ரேஷன் ...

குப்பை கிடங்கு அமைப்பதை கண்டித்து கிராம மக்கள் போராட்டம்!!

Savitha

குப்பை கிடங்கு அமைப்பதை கண்டித்து கிராம மக்கள் போராட்டம்!! குப்பை கிடங்கு சீரமைப்பு பகுதிகளில் தென்னை மரக்கன்றுகளை நட்டும், கருப்பு கொடி ஏற்றிய மூன்றாவது நாளாக கிராம ...

சொகுசு கார் பரிசு விழுத்துள்ளதாக கூறி 12 லட்சம் மோசடி- பாதிக்கப்பட்ட நபர் சைபர் கிரைமில் புகார்!

Savitha

சொகுசு கார் பரிசு விழுத்துள்ளதாக கூறி 12 லட்சம் மோசடி- பாதிக்கப்பட்ட நபர் சைபர் கிரைமில் புகார். கோவை NH ரோட்டை சேர்ந்தவர் அப்துல்சமது(62). இவர் தனியார் ...

கோவை மக்களுக்கு காவல் கண்காணிப்பாளர் வெளியிட்ட திடீர் அறிவிப்பு!!  

Rupa

கோவை மக்களுக்கு காவல் கண்காணிப்பாளர் வெளியிட்ட திடீர் அறிவிப்பு!! கோவை மாவட்டத்தில் வசிக்கும் மக்கள் அனைவருக்கும் ஒரு முக்கிய அறிவிப்பையும் வேண்டுகோளையும் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ...

மேயர் மற்றும் கவுன்சிலர்களுக்கிடையே பூதாகர சண்டை!! கமிஷன் பிரிப்பு பிரச்சினை மூலம் வெளியே வந்த வண்டவாலங்கள்!!

Savitha

காண்ட்ராக்ட் கமிஷன் பங்கு பிரிப்பதில் எம்எல்ஏ மேயர் கவுன்சிலர்கள் மோதலால், மக்கள் வரிப்பணத்தை வீணடிக்காதே நெல்லை மாநகராட்சியை கலைத்திடு என நெல்லை மாநகர் பகுதி முழுவதும் மாவட்ட ...

எலி கடித்த தர்பூசணியில் குளு குளு ஜூஸ்!! உணவு பாதுகாப்பு ஆணையரின் அதிரடி நடவடிக்கை!!

Savitha

எலி கடித்த தர்பூசணியில் குளு குளு ஜூஸ்!! உணவு பாதுகாப்பு ஆணையரின் அதிரடி நடவடிக்கை!! சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள மகாலிங்கபுரம் பகுதியில் வரிசையாக தர்பூசணி கடைகள் இயங்கி ...

கிராம மக்களின் தாகத்தை தீர்க்க தண்ணீர் பஞ்சத்தை போக்குங்கள் – கிராம மக்கள் வேண்டுகோள்!

Savitha

கிராம மக்களின் தாகத்தை தீர்க்க தண்ணீர் பஞ்சத்தை போக்குங்கள் – கிராம மக்கள் வேண்டுகோள்! கிராம மக்களின் தாகத்தை தீர்க்க, தண்ணீர் பஞ்சத்தை போக்குங்கள். நாகை மாவட்ட ...

குப்பை கிடங்கு அமைப்பதை கண்டித்து தலையிலும் மார்பிலும் அடித்து ஒப்பாரி போராட்டம்!

Savitha

குப்பை கிடங்கு அமைப்பதை கண்டித்து தலையிலும் மார்பிலும் அடித்து ஒப்பாரி போராட்டம்! குப்பை கிடங்கு அமைப்பதை கண்டித்து கிராம மக்கள் குப்பை கிடங்கு சீரமைப்பு பணிகளில் ஈடுபட்டிருந்த ...

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு 23 ஆண்டுகளுக்குப் பிறகு சொந்த ஊருக்கு வந்த கோயில் சிலைகள்!

Savitha

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு 23 ஆண்டுகளுக்குப் பிறகு சொந்த ஊருக்கு வந்த கோயில் சிலைகள்! மயிலாடுதுறை அருகே கும்பாபிஷேகத்தை முன்னிட்டு 23 ஆண்டுகளுக்குப் பிறகு சொந்தஊருக்கு வந்த கோயில் ...