சேலத்து மக்களுக்கு குட் நியூஸ்!! ஏற்காடு செல்ல அரசின் புதிய ஏற்பாடு!!

சேலத்து மக்களுக்கு குட் நியூஸ்!! ஏற்காடு செல்ல அரசின் புதிய ஏற்பாடு!! தற்பொழுது பள்ளிகள் விடுமுறை மற்றும் கோடை காலம் என்பதால் அதிக அளவில் மக்கள் தங்களது நேரத்தை குடும்பத்துடன் கழிக்க வெளியிடங்களுக்கு செல்வது வழக்கம். அந்த வகையில் எழில் கொஞ்சும் வகையில் மக்களுக்கு பிடித்தமான சில இடங்கள் தமிழ்நாட்டில் உள்ளது. அவற்றில் ஒன்றுதான் இந்த ஏற்காடு. ஊட்டியில் எப்படி வருடம் தோறும் மலர் கண்காட்சி போடப்படுகிறதோ அதே போலவே இங்கும் நடத்தப்படும். இதை காண வெளியூர் … Read more

இப்படி எல்லாம்  மரணம் வருமா? அதிர்ச்சியை எற்படுத்திய நர்ஸிங் மாணவியின் மரணம்!!

Will all these things die? The shocking death of a nursing student!!

இப்படி எல்லாம்  மரணம் வருமா? அதிர்ச்சியை எற்படுத்திய நர்ஸிங் மாணவியின் மரணம்!! மரணம் என்பது பல விதங்களில் மக்களுக்கு வருகின்றது. சிலருக்கு நடக்கும் பொழுது, சிலருக்கு தூங்கும் பொழுது, சிலருக்கு வாகனங்களில் செல்லும் பொழுது என்று பலவிதமான முறைகளில் இறப்பு என்பது மக்களை தாக்குகின்றது. ஆனால் தூத்துக்குடியில் மாணவி ஒருவருக்கு வந்த மரணம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சளி பிடித்தால் ஆவி பிடிப்பது வழக்கமான ஒன்று. ஆவி பிடித்தால் சளி குணமாகும் என்று கேள்விப்பட்டிருப்போம். ஆனால் … Read more

யார் இந்த சிறுவயது ஏஞ்சல்?? இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!!

யார் இந்த சிறுவயது ஏஞ்சல்?? இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!! திரைப்பட  துறையில்  சிறந்து  விளங்கும் நட்சத்திரங்களின் புகைப்படங்கள் அவ்வப்போது  இணையதளத்தில் உலா வருவது வழக்கம்.  நடிகை,  நடிகையரின், சிறுவயது  புகைப்படங்கள்,  மற்றும் அவரது வாழ்க்கை வரலாறு எப்போதுமே இணையதளத்தில் வைரலில் உள்ளது. திரையுலகங்களில் அறிமுகமாகி  மலையாள திரைப்படங்களில்  தொடர்ந்து நடித்து வந்துள்ள இவர் எ.எல்.விஜய் இயக்கத்தில்  விக்ரம் பிரபு நாயகனாக நடித்த இது என்ன ‘மாயம்’  திரைப்படத்தில்  நாயகியாக  நடித்து  தமிழ் திரை உலகில் நடிக்க ஆரம்பித்தார்.  … Read more

நயன்தாரா பெரிய மல்டிபிளெக்ஸ் தியேட்டர் கட்டுகிறாரா உண்மை இதுதான்

Nayanthara is building a big multiplex theater this is the truth

நயன்தாராவின் அடுத்த டார்கெட்!! புதிதாக கட்டப்படும் மல்டிபிளெக்ஸ் தியேட்டர்?? நடிகை நயன்தாரா, சென்னையில் உள்ள பிரபல திரையரங்கை வாங்கி அந்த இடத்தில் புதிய மல்டிபிளெக்ஸ் கட்ட உள்ளதாக வெளியான தகவல் உண்மை. சினிமாவில், லேடிஸ் சூப்பர் ஸ்டார், என்கிற பட்டத்தை தனதாக்கி கொண்டுள்ளார். கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ், தெலுங்கு, மலையாளம், ஆகிய மொழில்களில் ஹீரோயினாக நடித்து வருகிறார். நயன்தாரா பல்வேறு மொழிகளில் நடித்திருந்தாலும், தமிழ் திரையுலகமும், ரசிகர்களும், இவருக்கு அடுத்தடுத்த வெற்றிகளையும், லேடி சூப்பர் … Read more

சிறுவயதில் செம க்யூட்டாக இருக்கும் விஜய் டிவி சீரியல் நாயகி!! யார் என்று தெரியுமா?

Who is the cute Vijay TV serial heroine as a child?

சிறுவயதில் செம க்யூட்டாக இருக்கும் விஜய் டிவி சீரியல் நாயகி!! யார் என்று தெரியுமா? சின்னத்திரை சீரியல் என்றால் சன், விஜய் மற்றும் ஜீ தமிழை தான் முதலில் கூற வேண்டும். இந்த 3 தொலைக்காட்சிகளில்  மட்டும் தான் தொடர்கள் அதிகம் ஒளிபரப்பாகிறது. அதிலும் விஜய் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகும் தொடர்கள் மக்களால் அதிகம் விரும்பப்படுகிறது. தற்போது விஜய் தொலைகாட்சியின் சூப்பர் ஹிட் சீரியல் தொடரின் நடிகை. இந்த நடிகை வேறு யாரும் இல்லை பாக்கியலட்சுமி தொடரில் ‘கோபி-பாக்கியாவின் … Read more

90-ஸ் கிட்ஸ் பேவரைட் தொகுப்பாளர் நியாபகம் இருக்கா? எப்படி இருக்கார் பாருங்க!

Remember the 90's kids favorite host? Look how he is!

90-ஸ் கிட்ஸ் பேவரைட் தொகுப்பாளர் நியாபகம் இருக்கா? எப்படி இருக்கார் பாருங்க! சன்டிவியில் ஒளிபரப்பான ராசிபலன் நிகழ்ச்சியின் மூலம் 90-ஸ் கிட்ஸ் மத்தியில் பெரிதும் பிரபலம்மானவர் விஜே விஷால் சுந்தர். இவருக்கென தனி ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. பெப்சி உமா, விஜயசாரதி, செய்தி வாசிப்பாளர் ரத்னா போன்ற பிரபலங்களின் ரி-என்ட்ரி எப்போது என ரசிகர்கள் எதிர்ப்பார்த்து கொண்டிருக்கின்றனர். தினமும் ராசிபலன் படிக்கும் விஜே விஷால் சுந்தரை அவ்வளவு எளிதில் யாராலும் மறந்துவிட முடியாது. மேஷராசி நேயர்களே என்று … Read more

குழந்தை திருமண விவகாரம்!! இரு விரல் பரிசோதனை உண்மையா?

Child marriage issue!! Is the Two Finger Test True?

குழந்தை திருமண விவகாரம்!! இரு விரல் பரிசோதனை உண்மையா? தமிழத்தில் உள்ள சிதம்பரம் நடராஜர் கோவிலில் இருக்கும் தீட்சிதர்கள் குடும்பத்தில் பால்ய விவாகம் நடைபெறுவதாக புகார்கள் வந்தது. இதனை தொடர்ந்து சிதம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வழக்கு பதிவு செய்து, சிலரை கைது செய்தனர். மேலும் திருமணம் நடைபெற்றதாக கூறப்படும் சிறுமிகளுக்கு இரு விரல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும், அது தவறானது என்று தமிழக ஆளுநர் கூறியிருந்தார். மேலும் சிறுமிகளுக்கு இரு விரல் … Read more

மதுபான கடைகளுக்கு பூட்டு இல்லாமல் சீல் வைத்த அதிகாரிகள்!! அதிர்ச்சியான பொதுமக்கள்!!

Officials sealed liquor shops without locks!! Shocked public!!

மதுபான கடைகளுக்கு பூட்டு இல்லாமல் சீல் வைத்த அதிகாரிகள்!! அதிர்ச்சியான பொதுமக்கள்!! தமிழகத்தில் சில நாட்களுக்கு முன்பாக கள்ளச்சாராயம் குடித்து பலர் இறந்தனர். அதுபோல் தஞ்சை மாவட்டத்திலும் கள்ளச்சந்தையில் மாதுபானம் வாங்கி அருந்திய இருவர் பலியாகினர். அந்த பாருக்கு சீல் வைக்கப்பட்டது. இந்நிலையில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் பூங்கொடி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில்,  திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள உரிமம் இல்லாத மதுபான கடைகள் மற்றும் கள்ளச்சந்தையில் மது விற்போர் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் தெரிவித்தார். இதனை … Read more

வரலாற்று சிறப்புமிக்க ஐந்து படங்களுக்கு இசையமைத்துக் கொண்டிருக்கிறேன்-ஜிவி பிரகாஷ் பேட்டி!

வரலாற்று சிறப்புமிக்க ஐந்து படங்களுக்கு இசையமைத்துக் கொண்டிருக்கிறேன் – இந்தியாவின் மிகப்பெரிய டைரக்டரின் படத்தில் நடித்து வருகிறேன் ஜிவி பிரகாஷ்  பேட்டி. தனியாக இசை நிகழ்ச்சி நடத்துவது சம்பந்தமாக எனக்கு எந்த எண்ணமும் இல்லை படத்தில் நடிப்பதிலும் இசையமைப்பதிலும் பிசியாக இருந்து வந்தேன். கொரோனா காலகட்டத்திற்கு பின்னர் பலரும் நிகழ்ச்சியை நடத்த ஆரம்பித்தனர். இதற்கு மக்களின் கூட்டமும் ஆதரவும் அதிகரித்தது, எனவே மக்கள் சந்திக்கும் போது தான் இது போன்ற எண்ணங்களும் வரும். அதனால் தான் இந்த … Read more

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரியில் திமுக பிரமுகரின் ஜவுளிக்கடை இன்று அதிகாலை சூறை!!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அடுத்த வடசேரி பகுதியில் உள்ள திமுக நிர்வாகியான சீதா முருகன் என்பவர் வடசேரி அசம்பு ரோடு பகுதியில் கடந்த 11 ஆண்டுகளாக டெக்டைல்ஸ் நடத்தி வருகிறார்,இந்நிலையில் கடை கட்டிட உரிமையாளருக்கும் திமுகவைச்சேர்ந்த சீதா முருகன் என்பவருக்கும் கொடுத்தல் வாங்கலில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது,இதில் 35 லட்சம். ரூபாய் கடைக்காக சீதா முருகன் கொடுத்துள்ளதாகவும் அதன்படி 2023 வரை கடை நடத்த உரிமை கொடுத்ததாகவும் தெரிகிறது மேலும் 2023 ஜனவரியில் இந்த ஒப்பந்தம் முடிந்த நிலையில் … Read more