Breaking News, Chennai, District News, News
இன்றே கடைசி நாள்!! ரூ.3 லட்சம் மானியத்துடன்.. முதல்வர் மருந்தகம்!!
Breaking News, District News, Education, News, Salem
பல்கலைக்கழகத்தில் புதிய நடைமுறை!! எதிர்த்து குரல் கொடுக்கும் மாணவர்கள்!!
Breaking News, District News, News
தொடர்ந்து எழும் திருப்பரங்குன்ற பிரச்சனை!! 144 தடை உத்தரவை மீறி ஆர்ப்பாட்டம்!!
Breaking News, District News, Madurai, News
மகிழ்ச்சியில் டீ பிரியர்கள்!! இனி 24 மணி நேரமும்.. உயர் நீதிமன்றம் உத்தரவு!!
Breaking News, District News, News
நாளை (பிப்ரவரி 3) முதல் 4 நாட்களுக்கு டாஸ்மார்க் கடைகள் விடுமுறை!! தமிழக அரசு அறிவிப்பு!!
Breaking News, District News, News, State
ரேஷன் கடைகளில் இனி அரிசிக்கு பதில் இதுதான்!! தமிழக அரசின் அதிரடி முடிவு!!
Breaking News, District News, Madurai, News
சாமானியர்கள் குற்றம் புரிந்தால் போலீஸ் வரும்!! போலீஸே குற்றம் புரிந்தால்!!
Breaking News, District News, News
மத அடிப்படையிலான வாசகங்கள் அதிகரிப்பு!! சிக்கந்தர் தர்காவிற்கான சான்று உண்டா!!
Breaking News, District News, News
தொடர்ந்து அதிகரிக்கும் சைபர் குற்றங்கள்!! விழிப்புணர்வு முயற்சி எடுத்துள்ள நீலகிரி மாவட்டம்!!
District News

கல்வி உதவித் தொகை பெற இந்த ஆண்டின் கடைசி தேதி தெரியுமா!!
பிற்படுத்தப்பட்ட அல்லது மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவ, மாணவிகளுக்கு அரசு சார்பில் உதவி தொகை வழங்கி வருகின்றது. தற்சமயம் தஞ்சாவூர் மாவட்டத்தில் அரசு சார்ந்த பள்ளிகளில் மற்றும் கலை ...

இன்றே கடைசி நாள்!! ரூ.3 லட்சம் மானியத்துடன்.. முதல்வர் மருந்தகம்!!
சென்னையில் உள்ள பி ஃபார்ம் மற்றும் டி ஃபார்ம் படித்தவர்கள் முதல்வர் மருந்தகம் அமைப்பதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு பிப்ரவரி 5 கடைசி ...

பல்கலைக்கழகத்தில் புதிய நடைமுறை!! எதிர்த்து குரல் கொடுக்கும் மாணவர்கள்!!
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் பி. ஹெச். டி படிப்புக்கான கையேடு சமீபத்தில் வெளியேறி பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்த கையேடிற்கு திராவிட விடுதலை கழகம் மற்றும் இந்திய ...

தொடர்ந்து எழும் திருப்பரங்குன்ற பிரச்சனை!! 144 தடை உத்தரவை மீறி ஆர்ப்பாட்டம்!!
சமீபத்தில் திருப்பரங்குன்ற மலையின் மேலுள்ள சிக்கந்தர் தர்காவில் ஆடு, கோழி பலியிடுவதை முஸ்லிம் அமைப்பினர் செய்ய முற்பட்டு இருந்திருந்தனர். இதனை அடுத்து அங்கு பரபரப்பாக பல போராட்டங்கள் ...

மகிழ்ச்சியில் டீ பிரியர்கள்!! இனி 24 மணி நேரமும்.. உயர் நீதிமன்றம் உத்தரவு!!
இரவு 11 மணிக்கு மேல் எந்த கடைகளும் செயல்படக் கூடாது என போலீசார் அறிவுறுத்தி வரும் நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் டீக்கடை வைத்திருக்கக்கூடிய பஷீர் என்பவர் இது ...

நாளை (பிப்ரவரி 3) முதல் 4 நாட்களுக்கு டாஸ்மார்க் கடைகள் விடுமுறை!! தமிழக அரசு அறிவிப்பு!!
ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் நடைபெற இருப்பதை ஒட்டி ஈரோட்டில் 4 நாட்களுக்கு டாஸ்மார்க் கடைகள் விடுமுறை என தமிழக அரசு அறிவித்திருக்கிறது. கடந்த ஆண்டு டிசம்பர் ...

ரேஷன் கடைகளில் இனி அரிசிக்கு பதில் இதுதான்!! தமிழக அரசின் அதிரடி முடிவு!!
மாநில அளவிலான உணவு திருவிழா திண்டுக்கல்லில் நடைபெற்ற பொழுது உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி அவர்கள் சிறுதானிய உணவுகள் குறித்தும் அதன் முக்கியத்துவம் குறித்தும் ...

சாமானியர்கள் குற்றம் புரிந்தால் போலீஸ் வரும்!! போலீஸே குற்றம் புரிந்தால்!!
தமிழகத்தில் போலீஸ் பணியை உயிர் கடமையாக பார்ப்பவர்கள் மத்தியில் சமீப காலமாக வெவ்வேறு பகுதிகளில் நடக்கும் பிரச்சினைகளுக்கு போலீஸார் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ துணை போய் வருகின்றனர். ...

மத அடிப்படையிலான வாசகங்கள் அதிகரிப்பு!! சிக்கந்தர் தர்காவிற்கான சான்று உண்டா!!
அறுபடை வீடுகளில் முதல் வீடான திருப்பரங்குன்றத்தில் மேலுள்ள சிக்கந்தர் தர்காவில் சமீபத்தில் ஆடு, சேவல் பழி கொடுப்பதாக கூறி ஊர்வலம் சென்றிருந்தனர். இந்தத் திடீர் செயலால் அப்பகுதியில் ...

தொடர்ந்து அதிகரிக்கும் சைபர் குற்றங்கள்!! விழிப்புணர்வு முயற்சி எடுத்துள்ள நீலகிரி மாவட்டம்!!
நவீன காலங்களில் சைபர் கிரைம் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. இதனை கட்டுப்படுத்த வேண்டும் என்ற முன்னெடுப்பில் மத்திய உள்துறை அமைச்சகம் சைபர் கிரைம் அமைப்பினருக்கு உத்தரவிட்டுள்ளது. அதன்படி ...