அடுத்து என்ன செய்யப் போகிறது டிஎன்பிஎஸ்சி?

பல்வேறு சர்ச்சைகளுக்கு ஆளாகியுள்ள டி.என்.பி.எஸ்.சி ஆணையம் தன் மீது சுமத்தப்பட்டுள்ள பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு பதிலடியாக அடுத்து என்ன செய்யப் போகிறது என்று தேர்வர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். தமிழ்நாட்டு அரசு பணியாளர் தேர்வாணையம் நாடு சுதந்திரம் அடைவதற்கு முன் ஏற்படுத்தப்பட்டதாகும். பல்வேறு ஆட்சி மாற்றத்திற்கு பிறகும் பல்வேறு மாற்றங்களுக்குப் பிறகும், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நிலைத்து நிற்கிறது. தமிழக அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலி பணியிடங்களை இந்த தேர்வாணையம் மூலம் சில தேர்வு முறைகளின் படி … Read more

10 ம் வகுப்பு ஆங்கில தேர்விற்கான ஒரு மதிப்பெண் கேள்வி பகுதியில் குழப்பம்!

10 ம் வகுப்பு ஆங்கில தேர்விற்கான ஒரு மதிப்பெண் கேள்வி பகுதியில், 3 கேள்விகளில் குழப்பம் ஏற்பட்டிருப்பதால் மூன்று மதிப்பெண் வழங்க வேண்டும் என தேர்வுத்துறைக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று ஆங்கிலப் பாடத்திற்கான தேர்வு நடந்த து. வினா எண் 4, 5, 6 ஆகியவற்றுக்கு antonyms என்ற வார்த்தை குறிப்பிடப்படாததால் , மாணவர்கள் விடையளிப்பதில் திணறினர். இது குறித்து தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் சார்பில், தேர்வுத்துறை இயக்குனருக்கு அனுப்பியுள்ள கடித … Read more

கன்னியாகுமரி மாவட்டத்தில் காற்றாலை தொழில்நுட்ப பாடப்பிரிவை விரிவுப்படுத்துவதற்கான முயற்சி அரசு மேற்கொள்ளும் – உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் காற்றாலை தொழில்நுட்ப பாடப்பிரிவை விரிவுப்படுத்துவதற்கான முயற்சி அரசு மேற்கொள்ளும் – உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி!! சட்டப்பேரவையில் வினாக்கள் விடைகள் நேரத்தில், கன்னியாகுமரி மாவட்டத்தில் காற்றாலை தொழில்நுட்பக் கல்லூரி தொடங்க அரசு முன்வருமா என சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர்.காந்தி கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்து பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, பாலிடெக்னிக் கல்லூரியில் AICTE தான் பாடப்பிரிவுக்கு அனுமதி தான் வழங்க வேண்டும் எனவும், தமிழகம் முழுவதும் 340 பாடப்பிரிவுகள் பாலிடெக்னிக்கில் உள்ளதாகவும் குறிப்பிட்டார். மேலும், … Read more

ஒரு லட்சம் அரசு பள்ளி மாணவர்களுக்கு மின்னணு அறிவியல் தொழில்நுட்பம் குறித்து பயிற்சி! சென்னை ஐஐடி மெகா திட்டம்

the-information-released-by-the-chennai-iit-official-no-need-to-fear-any-more-new-cell-phone-software

ஒரு லட்சம் அரசு பள்ளி மாணவர்களுக்கு மின்னணு அறிவியல் தொழில்நுட்பம் குறித்து பயிற்சி! சென்னை ஐஐடி மெகா திட்டம் ஆண்டுக்கு ஒரு லட்சம் அரசு பள்ளி மாணவர்களுக்கு மின்னணு அறிவியல் தொழில்நுட்பம் குறித்து பயிற்சி அளிக்க பள்ளிக்கல்வித்துறை உடன் இணைந்து சென்னை ஐஐடி மெகா திட்டம் அறிவித்துள்ளது. அரசு பள்ளி மாணவர்களுக்கு மிகப்பெரிய வாய்ப்பு வழங்கும் இந்த திட்டத்தை ஐஐடி பேராசிரியர்கள், பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்கின்றனர். அனைவருக்கும் சென்னை ஐஐடி என்ற திட்டத்தின் கீழ், … Read more

பத்தாம் வகுப்பு தேர்வு பணியை பார்ப்பதா? மாவட்ட கல்வி அலுவலர் தேர்வு எழுதுவதா? டிஎன்பிஎஸ்சி தேர்வை தள்ளி வைக்க கோரிக்கை

பத்தாம் வகுப்பு தேர்வு பணியை பார்ப்பதா? மாவட்ட கல்வி அலுவலர் தேர்வு எழுதுவதா? டிஎன்பிஎஸ்சி தேர்வை தள்ளி வைக்க கோரிக்கை டிஎன்பிஎஸ்சி நடத்தும் மாவட்ட கல்வி அலுவலர் தேர்வில் ஆசிரியர்களும் பங்கேற்கின்றனர் என்பதால் அவர்களிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பு தேர்வு பணியை பார்ப்பதா? மாவட்ட கல்வி அலுவலர் தேர்வு எழுதுவதா? டிஎன்பிஎஸ்சி தேர்வை தள்ளி வைக்க கோரிக்கை. வரும் இருபதாம் தேதி பத்தாம் வகுப்பு பொது தேர்வு நடைபெறும் நிலையில், அதே நாளில் மாவட்ட கல்வி … Read more

நீரழிவு நோயை இயலாமையாகக் கருதி படிப்பில் இடஒதுக்கீடு கோரி மாணவி தாக்கல் செய்த மனு தள்ளுபடி

நீரழிவு நோயை இயலாமையாகக் கருதி படிப்பில் இடஒதுக்கீடு கோரி மாணவி தாக்கல் செய்த மனு தள்ளுபடி நீரழிவு நோயை இயலாமையாகக் கருதி, எம்.பி.பி.எஸ் படிப்பில் இடஒதுக்கீடு கோரி மாணவி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. நீட் தேர்வு எழுதி, மருத்துவ படிப்புக்கு விண்ணப்பித்த மாணவி ஒருவர், நீரழிவு நோயால் பாதிக்கப்பட்ட தன்னை இயலாமையாகக் கருதி, இடஒதுக்கீடு வழங்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி … Read more

மருத்துவ மேற்படிப்பிலிருந்து 2 நாட்களில் விலகிய மாணவி!! 15 லட்சம் செலுத்த இருந்த நிலையில் உயர்தீமன்றத்தின் அதிரடி உத்தரவு!!

மருத்துவ மேற்படிப்பிலிருந்து 2 நாட்களில் விலகிய மாணவி!! 15 லட்சம் செலுத்த இருந்த நிலையில் உயர்தீமன்றத்தின் அதிரடி உத்தரவு!! 2019ம் ஆண்டு மருத்துவ மேற்படிப்பிற்கான கலந்தாய்வில் இடம் கிடைத்த மாணவி அஷ்ரிதா, சென்னை மருத்துவக் கல்லூரியில் மே 1ம் தேதி சேர்ந்தார். அதன்பின்னர் இரண்டு நாட்களிலேயே சொந்த காரணங்களுக்காக படிப்பை தொடர முடியவில்லை என கூறி, தன் சான்றிதழ்களை திருப்பித்தரும்படி கோரினார். ஆனால் படிப்பை பாதியில் நிறுத்தினால் 15 லட்ச ரூபாய் செலுத்த வேண்டுமென்ற விதிப்படி, அந்த … Read more

இந்தியாவில் முதல் இடத்தையும் உலகளவில் 13 வது இடத்தையும் பிடித்துள்ள சென்னை – IHM!!

இந்தியாவில் முதல் இடத்தையும், உலகளவில் 13 வது இடத்தையும் பிடித்துள்ள சென்னை – IHM(இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மென்ட்) ; பேராசிரியர்கள் மாணவர்களின் உழைப்புக்கு கிடைத்த வெகுமதி என சுற்றுலாத் துறை முதன்மை செயலர் சந்திரமோகன் பெருமிதம். அமெரிக்காவைச் சேர்ந்த (CEO WORLD MAGAZINE) பத்திரிக்கை வெளியிட்டுள்ள தரவரிசையில் 2023 ஆம் ஆண்டிற்கான தரவரிசையின் படி “சிறந்த விருந்தோம்பல் மற்றும் ஹோட்டல் மேலாண்மை பள்ளிகள்” என்ற பிரிவின் கீழ் சென்னை – IHM (இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஹோட்டல் … Read more

குரூப் 4 சர்ச்சை விவகாரம். டிஎன்பிஎஸ்சி அமைப்பை பலிகடா ஆக்குகின்றனர்! போட்டித் தேர்வு பயிற்சி மையங்கள் குற்றச்சாட்டு

குரூப் 4 சர்ச்சை விவகாரம். டிஎன்பிஎஸ்சி அமைப்பை பலிகடா ஆக்குகின்றனர்! போட்டித் தேர்வு பயிற்சி மையங்கள் குற்றச்சாட்டு போட்டித் தேர்வு பயிற்சி மையங்களுக்குள் நடக்கும் போட்டி காரணமாக, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தை பலிகடா ஆக்குகின்றனர் என டிஎன்பிஎஸ்சி உறுப்பினர் ஆரோக்கியராஜ் குற்றம் சாட்டி உள்ளார். கடந்த மாதம் 24 ஆம் தேதி மாலை குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியாகின. இந்த தேர்வில் குறிப்பிட்ட சில பயிற்சி மையங்களில் இருந்து அதிக அளவிலான இளைஞர்கள் தேர்வு … Read more

வருகைப்பதிவு இல்லையா அபராதம்  ரூ. 1000!! தமிழ்நாடு ஆசிரியர் பல்கலைக் கழகம் அதிரடி!!

வருகைப்பதிவு இல்லையா அபராதம்  ரூ. 1000!! தமிழ்நாடு ஆசிரியர் பல்கலைக் கழகம் அதிரடி!! தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகத்தில் ஒரு பருவத்தில் 85 சதவீதம் வருகை புரியாத மாணவர்களை தேர்வுக்கு அனுமதிக்க ரூபாய் 1000 அபராத கட்டணமாக வசூல் செய்து கல்லூரிகள் கட்ட வேண்டும் என, தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார். தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகத்தின் கீழ் 643 கல்வியியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. கல்வியியல் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு … Read more